Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;
கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;
--------------------------------------------------------------------------------------
*பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.
* வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.
*சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.
*பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது.
* கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.
*கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.
*கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.
* நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.
*தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
*ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது.
*மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது.
* கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.
* கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.
* பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.
* கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.
* அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.
* ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது.
* தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது.
* கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.
* சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.
* கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும்
* கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.
* கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.
* ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.
* கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
* நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
--------------------------------------------------------------------------------------
*பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.
* வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.
*சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.
*பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது.
* கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.
*கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.
*கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.
* நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.
*தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
*ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது.
*மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது.
* கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.
* கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.
* பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.
* கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.
* அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.
* ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது.
* தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது.
* கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.
* சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.
* கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும்
* கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.
* கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.
* ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.
* கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
* நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;
கோபுரம் நிழலை மிதிக்க கூடாது...
-
மேலும் யாருடைய காலையும் மிதித்து
விடக்கூடாது...!
-
மேலும் யாருடைய காலையும் மிதித்து
விடக்கூடாது...!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;
ஆமாம் அண்ணா..rammalar wrote:கோபுரம் நிழலை மிதிக்க கூடாது...
-
மேலும் யாருடைய காலையும் மிதித்து
விடக்கூடாது...!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» வெள்ளிக்கிழமையன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்:
» நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
» இன்டர்நெட் மைய விதிமுறைகள்
» சாப்பிட 12 விதிமுறைகள்
» மாதவிலக்கு-கடைபிடிக்க வேண்டியவை
» நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
» இன்டர்நெட் மைய விதிமுறைகள்
» சாப்பிட 12 விதிமுறைகள்
» மாதவிலக்கு-கடைபிடிக்க வேண்டியவை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|