Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
தமாசு...
2 posters
Page 1 of 1
தமாசு...
-
என் கணவர் அடிக்கடி கோபம் வந்து வேலைக்காரியை
அடிச்சிடறார். அவர் நடத்தைல எனக்கு சந்தேகம்
இருக்கு...!
-
ஏன்?
-
அடிக்கிற கைதான் அணைக்கும், கோபம் இருக்கற
இடத்துலதான் குணம் இருக்கும்னு சொல்றாங்களே...!
-
>சி.பி.செந்தில்குமார்
-
-------------------------------------------------------
-
உள்ளே யாரோ மெதுவா அழற சப்தம் கேட்குதே?
-
என் சம்சாரம்தான், டி.வி.சீரியல் பாத்து அழறா...!
-
சரி,இப்ப வாய் விட்டு சப்தமா அழறாங்களே ஏன்?
-
கேபிள் கனெக்ஷன் கட்டாயிருக்கும்...!
-
>ஜி,வெங்கஃட்ராமன்
-
==============================================
என் கணவர் அடிக்கடி கோபம் வந்து வேலைக்காரியை
அடிச்சிடறார். அவர் நடத்தைல எனக்கு சந்தேகம்
இருக்கு...!
-
ஏன்?
-
அடிக்கிற கைதான் அணைக்கும், கோபம் இருக்கற
இடத்துலதான் குணம் இருக்கும்னு சொல்றாங்களே...!
-
>சி.பி.செந்தில்குமார்
-
-------------------------------------------------------
-
உள்ளே யாரோ மெதுவா அழற சப்தம் கேட்குதே?
-
என் சம்சாரம்தான், டி.வி.சீரியல் பாத்து அழறா...!
-
சரி,இப்ப வாய் விட்டு சப்தமா அழறாங்களே ஏன்?
-
கேபிள் கனெக்ஷன் கட்டாயிருக்கும்...!
-
>ஜி,வெங்கஃட்ராமன்
-
==============================================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
Re: தமாசு...
^_ ^_ ^_ ^_ ^_ அருமை அண்ணா..பலே...rammalar wrote:
-
உள்ளே யாரோ மெதுவா அழற சப்தம் கேட்குதே?
-
என் சம்சாரம்தான், டி.வி.சீரியல் பாத்து அழறா...!
-
சரி,இப்ப வாய் விட்டு சப்தமா அழறாங்களே ஏன்?
-
கேபிள் கனெக்ஷன் கட்டாயிருக்கும்...!
-
>ஜி,வெங்கஃட்ராமன்
-
==============================================
எப்படிதா யோசிப்பாங்கலோ..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தமாசு...
இந்த தமாசுகள் ஒவ்வொன்றும் ரூ 250
பரிசு பெற்றவை -
(வாரமலர்- 26-8-2007)
பரிசு பெற்றவை -
(வாரமலர்- 26-8-2007)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
Re: தமாசு...
ஆனால் எனக்கு உங்களுக்கு கொடுக்க ஒன்னும் இல்லையே..rammalar wrote:இந்த தமாசுகள் ஒவ்வொன்றும் ரூ 250
பரிசு பெற்றவை -
(வாரமலர்- 26-8-2007)
என் அன்பை தவிர...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தமாசு...
ரூபாய் 1000 பம்பர் பரிசு பெற்ற தமாசு:-
----------
தலைவர் மானத்தை வாங்கிட்டார், கிரிக்கெட்
மேட்ச் பார்க்க போன இடத்துல...!
-
என்ன செஞ்சார்?
-
விக்கட் விழுந்திட்டதும், 'எங்க விழுந்துச்சு...
யார் எடுத்தா, யாருகிட்ட கொடுத்தாங்க?'ன்னு
கேட்டு கேட்டு துளைச்சு எடுத்துட்டார்...!
-
>விஜயலட்சுமி
----------
தலைவர் மானத்தை வாங்கிட்டார், கிரிக்கெட்
மேட்ச் பார்க்க போன இடத்துல...!
-
என்ன செஞ்சார்?
-
விக்கட் விழுந்திட்டதும், 'எங்க விழுந்துச்சு...
யார் எடுத்தா, யாருகிட்ட கொடுத்தாங்க?'ன்னு
கேட்டு கேட்டு துளைச்சு எடுத்துட்டார்...!
-
>விஜயலட்சுமி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
Re: தமாசு...
உங்கள் அன்பு ஒன்றே போதும்...!
-
உண்மையான அன்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. அன்புதான் உயர்வானது. அன்பில்லாதவர்கள் நடைபிணத்திற்கு ஒப்பானவர்கள். அன்பைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன.
-
சகோதரர்கள், நண்பர்கள், காதலர்கள் என எல்லா உறவுகளுக்கும் அடிப்படையாக இருப்பதும் உண்மையான அன்புதான். பிறர் நலம் நாடக் கூடியது; அகந்தையில்லாதது; பணிவானது என்று அன்பின் சிறப்பை கூறிக்கொண்டே போகலாம். அன்புடையவர்கள் பிறருக்காக் தங்களுடைய உயிரைக் கூட தியாகம் செய்வார்கள் என்பதை “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்று வள்ளுவரும் புகழ்ந்துரைக்கிறார்.
-
-
உண்மையான அன்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. அன்புதான் உயர்வானது. அன்பில்லாதவர்கள் நடைபிணத்திற்கு ஒப்பானவர்கள். அன்பைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன.
-
சகோதரர்கள், நண்பர்கள், காதலர்கள் என எல்லா உறவுகளுக்கும் அடிப்படையாக இருப்பதும் உண்மையான அன்புதான். பிறர் நலம் நாடக் கூடியது; அகந்தையில்லாதது; பணிவானது என்று அன்பின் சிறப்பை கூறிக்கொண்டே போகலாம். அன்புடையவர்கள் பிறருக்காக் தங்களுடைய உயிரைக் கூட தியாகம் செய்வார்கள் என்பதை “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்று வள்ளுவரும் புகழ்ந்துரைக்கிறார்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
Re: தமாசு...
பிரமாதம்..போச்சு எல்லாம் போச்சு..rammalar wrote:ரூபாய் 1000 பம்பர் பரிசு பெற்ற தமாசு:-
----------
தலைவர் மானத்தை வாங்கிட்டார், கிரிக்கெட்
மேட்ச் பார்க்க போன இடத்துல...!
-
என்ன செஞ்சார்?
-
விக்கட் விழுந்திட்டதும், 'எங்க விழுந்துச்சு...
யார் எடுத்தா, யாருகிட்ட கொடுத்தாங்க?'ன்னு
கேட்டு கேட்டு துளைச்சு எடுத்துட்டார்...!
-
>விஜயலட்சுமி
அப்பரம் என்ன நடந்தது..... ^_ ^_ ^_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தமாசு...
மேலும் என் கணக்கு..rammalar wrote:உங்கள் அன்பு ஒன்றே போதும்...!
-
உண்மையான அன்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. அன்புதான் உயர்வானது. அன்பில்லாதவர்கள் நடைபிணத்திற்கு ஒப்பானவர்கள். அன்பைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன.
-
சகோதரர்கள், நண்பர்கள், காதலர்கள் என எல்லா உறவுகளுக்கும் அடிப்படையாக இருப்பதும் உண்மையான அன்புதான். பிறர் நலம் நாடக் கூடியது; அகந்தையில்லாதது; பணிவானது என்று அன்பின் சிறப்பை கூறிக்கொண்டே போகலாம். அன்புடையவர்கள் பிறருக்காக் தங்களுடைய உயிரைக் கூட தியாகம் செய்வார்கள் என்பதை “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்று வள்ளுவரும் புகழ்ந்துரைக்கிறார்.
-
அன்பு என்பது உள்ளிருந்து வெளிப்படுவதாகும். அன்புக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. அன்பு என்பது நேசிப்பதாகும். குறுகிய மனம் இருக்காது. பரந்து விரிந்து காணப்படும். சுயநலம் இருக்காது. அன்பு உள்ளவர்கள் பிறருக்காக எதையும் செய்வார்கள். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாதது தான் அன்பு ஆகும். அன்பு உள்ளவர்களுக்கு கொடுக்க மட்டும் தான் தெரியும். வாங்கத் தெரியாது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தமாசு...
சூப்பர் அண்ணா..படத்தை சொன்னேன்..rammalar wrote:*_ *_
-
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தமாசு...
-
எனக்கு என்று
எதுவும் வேண்டாம் கடவுளே,
என் அம்மாவுக்கு மட்டும்
ஒரு சூப்பர் figure
மருமகளா வரணும்
அது போதும் எனக்கு..!
-
=----------------
>சிகரம் பாரதி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
Re: தமாசு...
அண்ணா உங்களுக்கு கல்யாணம் ஆச்சா இல்லையா..rammalar wrote:
-
எனக்கு என்று
எதுவும் வேண்டாம் கடவுளே,
என் அம்மாவுக்கு மட்டும்
ஒரு சூப்பர் figure
மருமகளா வரணும்
அது போதும் எனக்கு..!
-
=----------------
>சிகரம் பாரதி
நான் உடனே ஒரு பொண்ணு பார்க்கனும்...
நெட்டில் தேடுகிறேன்..
படங்கள் எல்லாம் ஒரு தனியாக உள்ளது..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|