Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால் ...
+3
ahmad78
பானுஷபானா
ராகவா
7 posters
Page 1 of 1
ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால் ...
நாம் சாப்பிடும் உணவு வகைகளில் கூட பல சந்தேகங்கள் எழுகின்றன. என்ன சந்தேகம் எழுகின்றன ? இதை சாப்பிடலாமா? இதை சாப்பிட கூடாதா ? என்று பல சந்தேகங்கள் எழும். இதை சாப்பிட்டால் அலர்ஜி. வாழைக்காய் சாப்பிட்டால் வாயு தொந்தரவு. உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயு தொந்தரவு. கத்தரிக்காய் சாப்பிட்டால் அரிப்பு ஏற்படுகிறது என்று எல்லாம் சிலர் அறியாமையால் சாப்பிடாமல் விட்டுவிடுகின்றனர். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. கடவுள் படைப்பில் எல்லா வகையான உணவு வகைகளும் மிக சத்துள்ள பொருட்கள் ஆகும்.
நாம் நம் உடம்பில் ஏறகனவே சில பிரச்சனைகளுடன் இருப்பதால் அதை சாப்பிடும் போது அதை ஏற்க மறுக்கும். ஓர் உதாரணத்திற்கு என்னவென்றால், வாழைக்காய் எடுத்துக்கொள்வோம், வாயு தொந்தரவு என்று நினைத்து சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் ஏற்கனவே வயிறு ஜீரண சக்தி இல்லாமல் இருப்பதால் இந்த வாழைக்காய் மேலும் சேர்க்கும் போது அது வாயு தொந்தரவு போல் தெரியும். அதனால் வயிற்றில் ஜீரண சக்தி சரியாக நடைபெற்றால் எல்லாவிதமான உணவு வகைகளையும் எடுத்துக்கொள்ளலாம். பொறுமையாக மென்று சாப்பிட்டாலே போதும் எதற்கும் பயப்படத்தேவையில்லை.
சிலர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இனிப்பே சாப்பிடாமல் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். அறியாமையால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் கசப்பை அதிகமாக சேர்த்துக் கொள்வார்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கசப்பை மட்டும் அதிகமாக சேர்க்கத் தேவையில்லை. அறுசுவை உணவுகளையும் சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கேட்பார்கள் நாங்கள் இனிப்பை சாப்பிடலாமா என்று தாராளமாக சாப்பிடலாம். அதாவது உங்கள் நாக்கு உங்களுடன் பேசும். இது மிகப்பெரிய உண்மை. நமக்கு என்ன தேவையோ அது நாக்கு சொல்லும். அப்பொழுது அந்த சுவையை மட்டும் கொடுத்தால் போதும், ஒன்றுமே செய்யாது. உங்கள் நாக்கு தான் உங்களுடன் இருக்கும் டாக்டர்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பை கொஞ்சம் கூட சேர்க்காமல் விட்டுவிட்டால் சர்க்கரை குறைந்தாலும் மயக்கம் வந்துவிடும். அதனால் இனிப்பை நாக்கு கேட்கும் போது சிறிது எடுத்துக்கொள்ளலாம். அதற்காக ஒரேடியாக உட்காந்து உட்காந்து ஒரு கிலோ அல்வாயை சாப்பிடீர்கள் என்றால் தூக்கிவிடும். தூக்கிவிடும் என்றால் என்னவென்று சர்க்கரை நோயாளிகளுக்கு தெரியும். இப்ப தலைப்பை ஒரு தடவை படியுங்கள். அதனால் தான் தலைபிலேயே ஒரு "ஆனால்" போட்டுள்ளேன்.
பொதுவாக எல்லோரும் எல்லா உணவுகளையும் சாப்பிடலாம் ஆனால் எல்லாம் ஒரு லிமிட்டில் சாப்பிடுங்கள். என்ன சொல்ல வருகிறேன் என்றால், "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழிக்கு ஏற்ப எல்லாம் சுவையும் கலந்து எடுத்துக்கொள்ளுங்கள். சமமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
அதனால் கடவுள் படைப்பில் உள்ள அனைத்து உணவு வகைகளும் மிகவும் அற்புதமானவை ஆகும். எல்லோரும் எதையும் ஒதுக்காமல் சாப்பிட்டு இன்புறுக !
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால் ...
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால் ...
தகவலுக்கு நன்றி
நான் எதையும் ஒதுக்கிறதில்லப்பா இறைவன் அனுமதித்த எல்லாவற்றையும் சாப்பிடுவேன்
நான் எதையும் ஒதுக்கிறதில்லப்பா இறைவன் அனுமதித்த எல்லாவற்றையும் சாப்பிடுவேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால் ...
கடவுள் படைப்பில் எல்லா வகையான உணவு வகைகளும் மிக சத்துள்ள பொருட்கள் ஆகும்.ahmad78 wrote:தகவலுக்கு நன்றி
நான் எதையும் ஒதுக்கிறதில்லப்பா இறைவன் அனுமதித்த எல்லாவற்றையும் சாப்பிடுவேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால் ...
!_ahmad78 wrote:தகவலுக்கு நன்றி
நான் எதையும் ஒதுக்கிறதில்லப்பா இறைவன் அனுமதித்த எல்லாவற்றையும் சாப்பிடுவேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால் ...
அதுக்கு முதல் பர்ஸ்ல பில்கட்ட காசு இருக்கானு பாருங்க..ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால்
Re: ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால் ...
ஆமா ஆமா அது முக்கியம் :joint:பர்ஹாத் பாறூக் wrote:அதுக்கு முதல் பர்ஸ்ல பில்கட்ட காசு இருக்கானு பாருங்க..ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால் ...
இதற்குத்தான் மந்திரியாரை பக்கத்தில் வைக்க சொன்னேன் கண்டீரே...!பர்ஹாத் பாறூக் wrote:அதுக்கு முதல் பர்ஸ்ல பில்கட்ட காசு இருக்கானு பாருங்க..ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால் ...
மீனு wrote:இதற்குத்தான் மந்திரியாரை பக்கத்தில் வைக்க சொன்னேன் கண்டீரே...!பர்ஹாத் பாறூக் wrote:அதுக்கு முதல் பர்ஸ்ல பில்கட்ட காசு இருக்கானு பாருங்க..ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால்
மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு ... பின்னாடி அவருக்கும் சேர்த்து நம்மையே பில்கட்க சொல்லிவிடுவார் .. எதுக்கு வம்பு...
Re: ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால் ...
அப்படியா சங்கதி ம்ம்பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:இதற்குத்தான் மந்திரியாரை பக்கத்தில் வைக்க சொன்னேன் கண்டீரே...!பர்ஹாத் பாறூக் wrote:அதுக்கு முதல் பர்ஸ்ல பில்கட்ட காசு இருக்கானு பாருங்க..ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால்
மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு ... பின்னாடி அவருக்கும் சேர்த்து நம்மையே பில்கட்க சொல்லிவிடுவார் .. எதுக்கு வம்பு...
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால் ...
ahmad78 wrote:தகவலுக்கு நன்றி
நான் எதையும் ஒதுக்கிறதில்லப்பா இறைவன் அனுமதித்த எல்லாவற்றையும் சாப்பிடுவேன்
!_ !_ !_
Re: ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால் ...
பர்ஹாத் பாறூக் wrote:அதுக்கு முதல் பர்ஸ்ல பில்கட்ட காசு இருக்கானு பாருங்க..ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால்
இப்போது காசு வேண்டாமே கார்டு மட்டும் போதுமே
Re: ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால் ...
கார்ட் இருந்தாலும் அதில் பணமிருக்க வேண்டும்Muthumohamed wrote:பர்ஹாத் பாறூக் wrote:அதுக்கு முதல் பர்ஸ்ல பில்கட்ட காசு இருக்கானு பாருங்க..ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால்
இப்போது காசு வேண்டாமே கார்டு மட்டும் போதுமே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால் ...
பணமிருந்தாலும் போதிய மனம் இருக்க வேண்டும்..*சம்ஸ் wrote:கார்ட் இருந்தாலும் அதில் பணமிருக்க வேண்டும்Muthumohamed wrote:பர்ஹாத் பாறூக் wrote:அதுக்கு முதல் பர்ஸ்ல பில்கட்ட காசு இருக்கானு பாருங்க..ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால்
இப்போது காசு வேண்டாமே கார்டு மட்டும் போதுமே
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால் ...
மீனுவ போல் i*அச்சலா wrote:பணமிருந்தாலும் போதிய மனம் இருக்க வேண்டும்..*சம்ஸ் wrote:கார்ட் இருந்தாலும் அதில் பணமிருக்க வேண்டும்Muthumohamed wrote:பர்ஹாத் பாறூக் wrote:அதுக்கு முதல் பர்ஸ்ல பில்கட்ட காசு இருக்கானு பாருங்க..ஆசை பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் ! ஆனால்
இப்போது காசு வேண்டாமே கார்டு மட்டும் போதுமே
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» தேவையற்ற உணவுகளை உண்பதால்
» குளிர்காலத்துல இந்த உணவுகளை மறக்காதீங்க...
» இதய ஆரோக்கியத்திற்கு ஒமேகா-3 உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...
» பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...
» உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் உணவுகளை உண்ண வேண்டும்!!!
» குளிர்காலத்துல இந்த உணவுகளை மறக்காதீங்க...
» இதய ஆரோக்கியத்திற்கு ஒமேகா-3 உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...
» பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...
» உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் உணவுகளை உண்ண வேண்டும்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|