Latest topics
» ஆரிய பவன்by rammalar Today at 3:33 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 2:54 pm
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 1:34 pm
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 1:21 pm
» தேனில்லா மலர்...
by rammalar Today at 1:17 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:36 am
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 11:32 am
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 11:23 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 10:08 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 11:05 pm
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 10:58 pm
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 10:52 pm
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 2:53 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 2:30 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun May 12, 2024 2:11 pm
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun May 12, 2024 10:19 am
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sun May 12, 2024 12:23 am
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sun May 12, 2024 12:10 am
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sun May 12, 2024 12:08 am
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sun May 12, 2024 12:04 am
» அட...ஆமால்ல?
by rammalar Sat May 11, 2024 8:02 pm
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat May 11, 2024 7:50 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat May 11, 2024 2:27 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat May 11, 2024 2:19 pm
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat May 11, 2024 11:23 am
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat May 11, 2024 11:12 am
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat May 11, 2024 11:06 am
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat May 11, 2024 10:39 am
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat May 11, 2024 10:32 am
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri May 10, 2024 7:22 pm
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri May 10, 2024 8:39 am
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri May 10, 2024 8:36 am
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm
புகைப்படத்தில் இருக்கும் பிரபலங்கள் யார்..?
3 posters
Page 1 of 1
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24084
மதிப்பீடுகள் : 1186
Re: புகைப்படத்தில் இருக்கும் பிரபலங்கள் யார்..?
காந்தியும்,கஸ்தூரிபாய்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: புகைப்படத்தில் இருக்கும் பிரபலங்கள் யார்..?
சரியான விடை
-
ஒரு தினசரி காலண்டரில் இன்று பிப்ரவரி 28 -
கஸ்தூரிபாய் நினைவு நாள் என்று தவறாக
அச்சிடப்பட்டிருந்தது..
-
கஸ்தூரிபாய் குறித்து மேலும் அறிய, கூகுளில்
தேடிய போது படித்த செய்தி பகிர்வுக்காக:-
------------------
-
1944ம் ஆண்டு பிப்ரவரி 22ந்தேதி இரவு 7.35 மணிக்கு,
கணவரின் மடியில் தலை வைத்துப்படுத்த வண்ணம்
கஸ்தூரிபாய் காலமானார்.
அப்போது அவருக்கு வயது 75. எதற்கும் கலங்காத காந்தி,
மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கண்
கலங்கினார்.
62 ஆண்டுக்காலம் தன் வாழ்விலும், தாழ்விலும் சிரித்த
முகத்துடன் பங்கு கொண்டு, போராட்டங்களில் தன்னுடன்
சிறை புகுந்து தன்னில் பாதியாகத் திகழ்ந்த கஸ்தூரிபாயின்
பிரிவை அவரால் தாங்கமுடியவில்லை.
கஸ்தூரிபாயின் கடைசி விருப்பங்களில் ஒன்று தன்
உடல் தகனம் செய்யப்படும்போது, தன் கணவரால்
நூற்கப்பட்ட நூலினைக் கொண்டு தயாரிக்கப்பட்ட
சேலையை அணிந்திருக்கவேண்டும் என்பதாகும்.
அதன்படி அந்தச் சேலை கஸ்தூரிபாய்க்கு
அணிவிக்கப்பட்டது. மகன் தேவதாஸ் காந்தி,
இறுதிச்சடங்குகளை செய்தார்.
-
-
ஒரு தினசரி காலண்டரில் இன்று பிப்ரவரி 28 -
கஸ்தூரிபாய் நினைவு நாள் என்று தவறாக
அச்சிடப்பட்டிருந்தது..
-
கஸ்தூரிபாய் குறித்து மேலும் அறிய, கூகுளில்
தேடிய போது படித்த செய்தி பகிர்வுக்காக:-
------------------
-
1944ம் ஆண்டு பிப்ரவரி 22ந்தேதி இரவு 7.35 மணிக்கு,
கணவரின் மடியில் தலை வைத்துப்படுத்த வண்ணம்
கஸ்தூரிபாய் காலமானார்.
அப்போது அவருக்கு வயது 75. எதற்கும் கலங்காத காந்தி,
மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கண்
கலங்கினார்.
62 ஆண்டுக்காலம் தன் வாழ்விலும், தாழ்விலும் சிரித்த
முகத்துடன் பங்கு கொண்டு, போராட்டங்களில் தன்னுடன்
சிறை புகுந்து தன்னில் பாதியாகத் திகழ்ந்த கஸ்தூரிபாயின்
பிரிவை அவரால் தாங்கமுடியவில்லை.
கஸ்தூரிபாயின் கடைசி விருப்பங்களில் ஒன்று தன்
உடல் தகனம் செய்யப்படும்போது, தன் கணவரால்
நூற்கப்பட்ட நூலினைக் கொண்டு தயாரிக்கப்பட்ட
சேலையை அணிந்திருக்கவேண்டும் என்பதாகும்.
அதன்படி அந்தச் சேலை கஸ்தூரிபாய்க்கு
அணிவிக்கப்பட்டது. மகன் தேவதாஸ் காந்தி,
இறுதிச்சடங்குகளை செய்தார்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24084
மதிப்பீடுகள் : 1186
Re: புகைப்படத்தில் இருக்கும் பிரபலங்கள் யார்..?
சிறப்பான பகிர்வு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புகைப்படத்தில் இருக்கும் பிரபலங்கள் யார்..?
மிக்க நன்றி அண்ணா...அறிய தந்தமைக்குrammalar wrote:சரியான விடை
-
ஒரு தினசரி காலண்டரில் இன்று பிப்ரவரி 28 -
கஸ்தூரிபாய் நினைவு நாள் என்று தவறாக
அச்சிடப்பட்டிருந்தது..
-
கஸ்தூரிபாய் குறித்து மேலும் அறிய, கூகுளில்
தேடிய போது படித்த செய்தி பகிர்வுக்காக:-
------------------
-
1944ம் ஆண்டு பிப்ரவரி 22ந்தேதி இரவு 7.35 மணிக்கு,
கணவரின் மடியில் தலை வைத்துப்படுத்த வண்ணம்
கஸ்தூரிபாய் காலமானார்.
அப்போது அவருக்கு வயது 75. எதற்கும் கலங்காத காந்தி,
மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கண்
கலங்கினார்.
62 ஆண்டுக்காலம் தன் வாழ்விலும், தாழ்விலும் சிரித்த
முகத்துடன் பங்கு கொண்டு, போராட்டங்களில் தன்னுடன்
சிறை புகுந்து தன்னில் பாதியாகத் திகழ்ந்த கஸ்தூரிபாயின்
பிரிவை அவரால் தாங்கமுடியவில்லை.
கஸ்தூரிபாயின் கடைசி விருப்பங்களில் ஒன்று தன்
உடல் தகனம் செய்யப்படும்போது, தன் கணவரால்
நூற்கப்பட்ட நூலினைக் கொண்டு தயாரிக்கப்பட்ட
சேலையை அணிந்திருக்கவேண்டும் என்பதாகும்.
அதன்படி அந்தச் சேலை கஸ்தூரிபாய்க்கு
அணிவிக்கப்பட்டது. மகன் தேவதாஸ் காந்தி,
இறுதிச்சடங்குகளை செய்தார்.
-
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» பிரபலங்கள் சொன்னவை
» தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» பிரபலங்கள் சொன்னவை
» தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|