சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

கஜமுக குணநிதி சரணம் சரணம் Khan11

கஜமுக குணநிதி சரணம் சரணம்

2 posters

Go down

கஜமுக குணநிதி சரணம் சரணம் Empty கஜமுக குணநிதி சரணம் சரணம்

Post by rammalar Fri 21 Mar 2014 - 18:30

கஜமுக குணநிதி சரணம் சரணம் CsE0aCSZuEuEu2v4tGzA+121
--

—–
கணேசர் வடிவத்தைக் கவனியுங்கள்.
விநாயகர் தலை, யானைத் தலை. அது மிருகக் கூறு.
ஒற்றைத் தந்தம் உடைய பக்கம் ஆண். தந்தம்
இல்லாத பக்கம் பெண். (பெண் யானைக்கு தந்தம்
கிடையாது). ஐந்து கரங்கள் தெய்வ லட்சணம்.
குறுகிய கால்களும், பெருத்த வயிறும் பூத அம்சம்.
எனவே பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய்,
பெண்ணாய் உயர்திணையாய் அஃறிணையாய்
தோற்றம் அருள்பவரே விநாயகர்.

-
எனவே அனைத்துயிரும் வாழ அருள்க என
வேண்டுகிறார் விநாயகர் நான்மணிமாலையில்
பாரதியார்.

-
“கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொரி
கப்பிய கரிமுகன்’ என திருப்புகழ் முதற்பாட்டில்
அருணகிரியார் கணபதியைப் போற்றுகிறார்.


சாப்பிடுவதில் ஒருவர் பெரிய சமர்த்தர் என்றால்
அது என்ன பெருமையா? எனக் கேட்கலாம்.

“வாக்கிற்கு அருணகிரி’ என புலவர்களாலேயே
போற்றப்பட்டவர் விநாயகர் நிவேதனப் பட்டியலை
பாட்டியலில் சொன்னால் அதில் ஒரு விசேஷம்
இருக்கும் என நாம் விளங்கிக் கொள்ளலாம்.
உணவே நல்ல உணர்வைத் தருகிறது என்கிறார்

கீதையில் கண்ணபெருமான்.

ரஜோ குணங்களையும் தமோ குணங்களையும்
உடையவற்றை அதிகம் சாப்பிட்டால் கோபம்,
காமம், தூக்கம், சோம்பல் மிகுதியாகும்.

பிள்ளையார் நிவேதனங்கள் சத்வ குண ஆகாரங்கள்.
மிகப்பெரிய விலங்காகவும் அதே சமயம்
அமைதியாகவும், நாம் சொன்னதைக் கேட்பதாகவும்
யானை விளங்குவது தாவர உணவை
உட்கொள்வதால்தானே!

யானை முகக் கடவுளுக்கு சத்வ குண நிவேதனங்கள்
படைப்போம். பிறகு அதை உண்ணப்போவது
பக்தர்களாகிய நாம்தானே!
நாம் நலம் பெறவே விநாயகருக்கு பெரிய உணவுப்
படையல்.

“கலை நிறை கணபதி சரணம் சரணம்

கஜமுக குணநிதி சரணம் சரணம்”

என இராமலிங்க அடிகளார் பாடுகிறார்.
-
==============
–மதிவண்ணன் (வெள்ளி மணி)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24165
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கஜமுக குணநிதி சரணம் சரணம் Empty Re: கஜமுக குணநிதி சரணம் சரணம்

Post by ராகவா Fri 21 Mar 2014 - 18:31

அருமை... *_ *_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum