சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Today at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Today at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Khan11

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

4 posters

Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Mon 24 Mar 2014 - 13:21

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு 1798525_600099620064986_935917871_n
-

தோற்றங்கள் மாறிப்போகும்
தோல் நிறம் மாறிப் போகும்
மாற்றங்கள் வந்து போகும்
மறுபடி மாறிப் போகும்
-
ஆற்றிலே வெள்ளம் வந்தால்
அடையாளம் மாறிப் போகும்
போற்றிய காதல் மட்டும்
புயலிலும் மாறா தம்மா...!
-
----------------------------------


Last edited by rammalar on Mon 24 Mar 2014 - 13:54; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by Nisha Mon 24 Mar 2014 - 13:45

நல்ல ஆரம்பம்!

இனி வைரமுத்துவின் கவிதைகள்னு பதிய நினைத்தால் தனித்திரி தொடங்காமல்  இதிலேயே தொடருங்கள்!

தொடராய் படிக்கும் போதுதான் சுவாரஷ்யமாய் இருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Mon 24 Mar 2014 - 13:56


தெருவில் கிடக்கும்
காகிதமாக யாரையும்
நினைக்காதே !
நாளை அது பட்டமாக பறந்தால்
நீ கூட சற்று
நிமிர்ந்து பார்ப்பாய் !

-
--------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by Nisha Mon 24 Mar 2014 - 13:57

rammalar wrote:
தெருவில் கிடக்கும்
காகிதமாக யாரையும்
நினைக்காதே !
நாளை அது பட்டமாக பறந்தால்
நீ கூட சற்று
நிமிர்ந்து பார்ப்பாய் !

-
--------------------------------

அசத்தல் !
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Mon 24 Mar 2014 - 14:02

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Vairamuthu%5B1%5D

--

கடவுள் இல்லை என்றேன்
தாயைக் காணும் வரை
கனவு இல்லை என்றேன்
ஆசை தோன்றும் வரை 

-
காதல் பொய் என்று சொன்னேன்
உன்னைக் காணும் வரை 

-
வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாசை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா

-
----------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Mon 24 Mar 2014 - 14:13


வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு 20130523_120304
--

வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்
வந்த தூரம் கொஞ்ச தூரம்
சொந்தமில்லை எந்த ஊரும்
தேவையில்லை ஆரவாரம்




நேற்று மீண்டும் வருவதில்லை
நாளை இங்கே தெரிவதில்லை
இன்று ஒன்று மட்டுமே உங்கள் கையில் உள்ளது
-

வாழ்க்கை வந்து உங்களை வாழ்ந்து பார்க்க சொன்னது
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Mon 24 Mar 2014 - 15:00

தம்பீ..!
சாவைச்
சாவு தீர்மானிக்கும்
வாழ்க்கையை நீ தீர்மானி


புரிந்து கொள்


சுடும் வரைக்கும்
நெருப்பு
சுற்றும் வரைக்கும்
பூமி
போராடும் வரைக்கும்
மனிதன்
நீ மனிதன்
-
-------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 25 Mar 2014 - 15:33

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு P113
--
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா

-
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா
நான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

படம் - மே மாதம்
பாடல்- மின்னலே நீ வந்ததேனடி
பாடல்வரிகள் - வைமுத்து


Last edited by rammalar on Tue 25 Mar 2014 - 16:55; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by Nisha Tue 25 Mar 2014 - 15:45

வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்
வந்த தூரம் கொஞ்ச தூரம்
சொந்தமில்லை எந்த ஊரும்
தேவையில்லை ஆரவாரம்


 *_  *_  *_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 25 Mar 2014 - 15:48

*_  *_ 
வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Love%20swan
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by ராகவா Wed 26 Mar 2014 - 5:24

rammalar wrote:தம்பீ..!
சாவைச்
சாவு தீர்மானிக்கும்
வாழ்க்கையை நீ தீர்மானி


புரிந்து கொள்


சுடும் வரைக்கும்
நெருப்பு
சுற்றும் வரைக்கும்
பூமி
போராடும் வரைக்கும்
மனிதன்
நீ மனிதன்
-
------------------------
 !_  !_  !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Wed 26 Mar 2014 - 5:31

முப்பது நாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
முற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்
எப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்
இருக்கும் வரை வழங்க வரும் செல்வம் கேட்பேன்

-
தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்
தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்

இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்

-
--
-----------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty இது போதும் எனக்கு – வைரமுத்து கவிதை

Post by rammalar Tue 10 Jun 2014 - 13:16

அதிகாலை ஒலிகள்
ஐந்து மணிப் பறவைகள்
இருட்கதவுதட்டும் சூரியவிரல்
பள்ளியெழுச்சி பாடும்உன்
பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்

இதுபோதும் எனக்கு

தண்ணீர் போலொரு வெந்நீர்
சுகந்தம் பரப்பும் துவாலை
குளிப்பறைக்குள் குற்றாலம்
நான் குளிக்க நனையும் நீ

இதுபோதும் எனக்கு

வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்

இதுபோதும் எனக்கு

குளத்தங்கரை
குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்தத்
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க உன் முந்தானை

இதுபோதும் எனக்கு

நிலா ஒழுகும் இரவு
திசை தொலைத்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை

இதுபோதும் எனக்கு

மரங்கள் நடுங்கும் மார்கழி
ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்

இதுபோதும் எனக்கு

நிலாத் தட்டு
நட்சத்திரச் சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்
கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ

இதுபோதும் எனக்கு

தபோவனக் குடில்
தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ

இதுபோதும் எனக்கு

பூப்போன்ற சோறு
பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நாம்

இதுபோதும் எனக்கு

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மௌனம்
நீ பாடும் கீதம்

இதுபோதும் எனக்கு

அதிராத சிரிப்பு
அனிச்சப்பேச்சு
உற்சாகப்பார்வை
உயிர்ப் பாராட்டு
நல்ல கவிதைமேல்
விழுந்து வழியும் உன்
ஒரு சொட்டுக் கண்ணீர்

இருந்தால் போதும்
எது வேண்டும் எனக்கு?
-
===================
நன்றி:
தினமணி வலைப்பூ
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by ராகவா Tue 10 Jun 2014 - 13:27

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு 9k=
--------------------
வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by Nisha Tue 1 Jul 2014 - 10:17

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு 10409551_599863196795391_7931750891853009863_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by ahmad78 Tue 1 Jul 2014 - 10:48

தொடருங்கள்

ரசிப்போம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum