Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…by rammalar Yesterday at 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24
அவள் VS அவன் கவிதைகள்
2 posters
Page 1 of 1
அவள் VS அவன் கவிதைகள்
இன்னுமொரு கோணத்தில் கவிதையை எழுத
சிந்தித்தேன் அந்த வகையில் இந்த தொடர் அமையும்
இருவருக்கும் இடையில் நடைபெறும் காதல் கவிதை
உணர்வுகள் தான் இவை...........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிந்தித்தேன் அந்த வகையில் இந்த தொடர் அமையும்
இருவருக்கும் இடையில் நடைபெறும் காதல் கவிதை
உணர்வுகள் தான் இவை...........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Re: அவள் VS அவன் கவிதைகள்
இன்னுமொரு கோணத்தில் கவிதையை எழுத
சிந்தித்தேன் அந்த வகையில் இந்த தொடர் அமையும்
இருவருக்கும் இடையில் நடைபெறும் காதல் கவிதை
உணர்வுகள் தான் இவை...........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அவள்
-------------
நான்
உன்னை நேசிக்கிறேன்
உன்னை காதலாக பார்க்க
முடியவில்லை
நீ காதலாக என்னை
பார்ப்பாய் .....
என்றால் என் இதயத்தில்
உனக்கு இடமில்லை ....!!!
உன்னோடு நான் பேசவும்
மாட்டேன் ....!!!
அவன்
-------------
அன்பே நீ என்ன
இதயத்தை
வைத்திருக்கிறாயா ...?
இதயத்தை வாடகைக்கு
விடுகிறாயா ...?
உன்னை காதலித்தால்
என் இதயத்தில்
உனக்கு இடமில்லை ....!!!
என்கிறாய் ...?
இதயம் கட்டிட
பொருள் இல்லை
நீ வாடகைக்கு விடுவத்தற்கு ...!!!
தொடரும்
சிந்தித்தேன் அந்த வகையில் இந்த தொடர் அமையும்
இருவருக்கும் இடையில் நடைபெறும் காதல் கவிதை
உணர்வுகள் தான் இவை...........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அவள்
-------------
நான்
உன்னை நேசிக்கிறேன்
உன்னை காதலாக பார்க்க
முடியவில்லை
நீ காதலாக என்னை
பார்ப்பாய் .....
என்றால் என் இதயத்தில்
உனக்கு இடமில்லை ....!!!
உன்னோடு நான் பேசவும்
மாட்டேன் ....!!!
அவன்
-------------
அன்பே நீ என்ன
இதயத்தை
வைத்திருக்கிறாயா ...?
இதயத்தை வாடகைக்கு
விடுகிறாயா ...?
உன்னை காதலித்தால்
என் இதயத்தில்
உனக்கு இடமில்லை ....!!!
என்கிறாய் ...?
இதயம் கட்டிட
பொருள் இல்லை
நீ வாடகைக்கு விடுவத்தற்கு ...!!!
தொடரும்
Re: அவள் VS அவன் கவிதைகள்
அவள் VS அவன் கவிதைகள் 02
----------------------------------------------
அவள்
------------
நீ
என்னை
வேதனைபடுத்த
கவிதை எழுதுகிறாயா ..?
வேண்டுமென்றே
எழுதுகிறாயா ...?
வேடிக்கைக்கு
எழுதுகிறாயா ....?
அவன்
------------
கவிதை ஒரு அற்புத
மனநல வைத்தியன்
உன் பார்வையில் -நான்
எதுவாக இருக்கிறேனோ ..?
அதுவாக எடுத்து கொள் ...!!!
என் வரிகள் ஒவ்வொன்றும்
உன்னால் வந்த வலிகள் ...!!!
தொடரும் ...
----------------------------------------------
அவள்
------------
நீ
என்னை
வேதனைபடுத்த
கவிதை எழுதுகிறாயா ..?
வேண்டுமென்றே
எழுதுகிறாயா ...?
வேடிக்கைக்கு
எழுதுகிறாயா ....?
அவன்
------------
கவிதை ஒரு அற்புத
மனநல வைத்தியன்
உன் பார்வையில் -நான்
எதுவாக இருக்கிறேனோ ..?
அதுவாக எடுத்து கொள் ...!!!
என் வரிகள் ஒவ்வொன்றும்
உன்னால் வந்த வலிகள் ...!!!
தொடரும் ...
Re: அவள் VS அவன் கவிதைகள்
அருமை அண்ணா....தொடருங்கள்.... *_ *_ *_
நானும் கவிகள் படைக்க உள்ளேன்..
உங்கள் ஊக்கத்தால்..
நானும் கவிகள் படைக்க உள்ளேன்..
உங்கள் ஊக்கத்தால்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அவள் VS அவன் கவிதைகள்
நன்றி நன்றிஅச்சலா wrote:அருமை அண்ணா....தொடருங்கள்.... *_ *_ *_
நானும் கவிகள் படைக்க உள்ளேன்..
உங்கள் ஊக்கத்தால்..
தொடருங்கள்
எழுதுங்கள்
Re: அவள் VS அவன் கவிதைகள்
அவள் VS அவன் கவிதைகள் 03
----------------------------------------------
அவள்
------------
நீ சொன்ன
காதலை நான் ஏற்றால்
என் வீட்டு மக்கள்
எல்லாம் உன் வீட்டு
வேலிக்கு வெளியில்
நின்று சண்டையிட
நான் வேண்டாம் என்று
சொன்னால் ;
நம் காதல் கசந்து போகும்
நீ வேறு ஒருவளை அடையும்
போது....
அவன்
------------
நீ
சொன்ன வாசங்கள்
நான் நம்பவில்லை
எத்தனை முறை
கேட்டு இருப்பேன்
புளித்துவிட்டது..
இறுதியாக சொல்
நீ யாரையாவது
காதலிக்கிறாயா என்று..
----------------------------------------------
அவள்
------------
நீ சொன்ன
காதலை நான் ஏற்றால்
என் வீட்டு மக்கள்
எல்லாம் உன் வீட்டு
வேலிக்கு வெளியில்
நின்று சண்டையிட
நான் வேண்டாம் என்று
சொன்னால் ;
நம் காதல் கசந்து போகும்
நீ வேறு ஒருவளை அடையும்
போது....
அவன்
------------
நீ
சொன்ன வாசங்கள்
நான் நம்பவில்லை
எத்தனை முறை
கேட்டு இருப்பேன்
புளித்துவிட்டது..
இறுதியாக சொல்
நீ யாரையாவது
காதலிக்கிறாயா என்று..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அவள் VS அவன் கவிதைகள்
அவன் கேள்விக்கு
இவள் பதில்
உன்னை தவிர
இன்னொருவனை இணைக்க
என் இதயம் ஒரு சத்திரம் இல்லை
நீ எனக்கு கிடைக்காது போனால்
நான் உனக்காக சரித்திரம் ஆவேன்
உயிரே ...!!!
இவள் பதில்
உன்னை தவிர
இன்னொருவனை இணைக்க
என் இதயம் ஒரு சத்திரம் இல்லை
நீ எனக்கு கிடைக்காது போனால்
நான் உனக்காக சரித்திரம் ஆவேன்
உயிரே ...!!!
Re: அவள் VS அவன் கவிதைகள்
அவள் VS அவன் கவிதைகள் 03
----------
அவள்
----------
நான் உன்னை
காதலிக்க மாட்டேன்
தெரிந்தும் நீ என்னை பற்றி
கவிதை எழுதுகிறாய் ...!!!
ஒருவேலை நான் உன்னை
காதலித்தால் - நீ எனக்கு
ஒன்று செய்வாயா ...?
கவிதை எழுதுவதை
நிறுத்த வேண்டும் ....!!!
----------
அவன்
----------
நிச்சயமாக சொல்வேன்
நீ என் காதலி இல்லை
நீ எனக்கு வேண்டாம்
ஆனால் உன்னிடம் ஒரு
பிச்சை கேட்கிறேன் ..
உன் காதலை தா ..!!!
என் கவிதையால் உன்னை
மாற்றுவேன் -நீ
என்னையும் என்
கவிதையையும் காதலிக்கும்
காலம் வெகு தூரத்தில்
இல்லை ....!!!
***பலரது வாழ்க்கை இப்படி உண்டு எதிரும் புதிருமாய் ****
----------
அவள்
----------
நான் உன்னை
காதலிக்க மாட்டேன்
தெரிந்தும் நீ என்னை பற்றி
கவிதை எழுதுகிறாய் ...!!!
ஒருவேலை நான் உன்னை
காதலித்தால் - நீ எனக்கு
ஒன்று செய்வாயா ...?
கவிதை எழுதுவதை
நிறுத்த வேண்டும் ....!!!
----------
அவன்
----------
நிச்சயமாக சொல்வேன்
நீ என் காதலி இல்லை
நீ எனக்கு வேண்டாம்
ஆனால் உன்னிடம் ஒரு
பிச்சை கேட்கிறேன் ..
உன் காதலை தா ..!!!
என் கவிதையால் உன்னை
மாற்றுவேன் -நீ
என்னையும் என்
கவிதையையும் காதலிக்கும்
காலம் வெகு தூரத்தில்
இல்லை ....!!!
***பலரது வாழ்க்கை இப்படி உண்டு எதிரும் புதிருமாய் ****
Re: அவள் VS அவன் கவிதைகள்
அவள் VS அவன் கவிதைகள் 04
----------------------------------------------
அவள்
----------
ஒன்று
சொல்வேன் கேள்...!!!
உன்னை நான் உயிராய்
காதலிக்கிறேன் -அது
உயிர் மேல் உண்மை
ஆனால் நீ கவிதை
எழுதுவது சுத்தமாய்
பிடிக்கவில்லை - ஒரு
காரணம் உண்டு காலம்
வரும்போது காரணம்
சொல்வேன் ....!!!
-------------
அவன்
-------------
உயிரே நீ என்னை...
காதலிக்கிறாய் என்று...
சொன்னவுடன் என்னுள்...
இருந்த உயிரோட்டத்தை...
உணர்ந்தேன் - நிச்சயம்...
நீ என் கவிதையையும் ...
ஏற்பாய் என்னை விட...
என் கவிதையை ரசிப்பாய் ..!!!
கவிதையும் நீயும் என்
இரட்டை கண்கள் ....!!!
----------------------------------------------
அவள்
----------
ஒன்று
சொல்வேன் கேள்...!!!
உன்னை நான் உயிராய்
காதலிக்கிறேன் -அது
உயிர் மேல் உண்மை
ஆனால் நீ கவிதை
எழுதுவது சுத்தமாய்
பிடிக்கவில்லை - ஒரு
காரணம் உண்டு காலம்
வரும்போது காரணம்
சொல்வேன் ....!!!
-------------
அவன்
-------------
உயிரே நீ என்னை...
காதலிக்கிறாய் என்று...
சொன்னவுடன் என்னுள்...
இருந்த உயிரோட்டத்தை...
உணர்ந்தேன் - நிச்சயம்...
நீ என் கவிதையையும் ...
ஏற்பாய் என்னை விட...
என் கவிதையை ரசிப்பாய் ..!!!
கவிதையும் நீயும் என்
இரட்டை கண்கள் ....!!!
Re: அவள் VS அவன் கவிதைகள்
அவள் VS அவன் கவிதைகள் 05
----------------------------------------------
அவள்
----------
உன்னை ரசிப்பவர்கள்
ஆயிரம் பேராக இருக்கடும்
உன்னை நேசிப்பவள் -நான்
நீ என்னை நேசிப்பதாக
இருந்தால் - கவிதயை விடு
கவிதையை நேசித்தால்
என்னை விடு -நிச்சயம்
சொல்வேன் -நீ
என்னை விட்டால் -நான்
காற்றாக மாறிவிடுவேன் ...!!!
----------
அவன்
----------
அன்பே அவசரப்படாதே
நீ கவிதையை வெறுக்க
காரணம் சொல் ...!!!
நீ தப்பாக நினைக்கிறாய்
என்றே கருதுகிறேன்
கவிதை வேறு நீ வேறு
இல்லை ...!!!
புரிந்து கொள் அன்பே
கவிதையும் நீயும்
நான் அடுத்தநொடி
உயிருடன் வாழும் மூச்சு ...!!!
வாசகர்களே ...!!!
இந்த தொடர் ஒரு வேடிக்கை போல் இருக்கலாம்
ஆனால் ஒரு கலைஞனுக்கு இப்படி ஒரு சிக்கல் வந்தால் அவன் படும் அவஸ்தையை கற்பனை
செய்து பார்கிறேன் ..!!!
பார்ப்போம் இவன் என்ன செய்ய போகிறான் என்பதை காதலா ...? கவிதையா ...?
----------------------------------------------
அவள்
----------
உன்னை ரசிப்பவர்கள்
ஆயிரம் பேராக இருக்கடும்
உன்னை நேசிப்பவள் -நான்
நீ என்னை நேசிப்பதாக
இருந்தால் - கவிதயை விடு
கவிதையை நேசித்தால்
என்னை விடு -நிச்சயம்
சொல்வேன் -நீ
என்னை விட்டால் -நான்
காற்றாக மாறிவிடுவேன் ...!!!
----------
அவன்
----------
அன்பே அவசரப்படாதே
நீ கவிதையை வெறுக்க
காரணம் சொல் ...!!!
நீ தப்பாக நினைக்கிறாய்
என்றே கருதுகிறேன்
கவிதை வேறு நீ வேறு
இல்லை ...!!!
புரிந்து கொள் அன்பே
கவிதையும் நீயும்
நான் அடுத்தநொடி
உயிருடன் வாழும் மூச்சு ...!!!
வாசகர்களே ...!!!
இந்த தொடர் ஒரு வேடிக்கை போல் இருக்கலாம்
ஆனால் ஒரு கலைஞனுக்கு இப்படி ஒரு சிக்கல் வந்தால் அவன் படும் அவஸ்தையை கற்பனை
செய்து பார்கிறேன் ..!!!
பார்ப்போம் இவன் என்ன செய்ய போகிறான் என்பதை காதலா ...? கவிதையா ...?
Re: அவள் VS அவன் கவிதைகள்
அவள் VS அவன் கவிதைகள் 06
----------------------------------------------
அவள்
----------
நான்
கவிதையை வெறுக்க வில்லை
உன்னை கவிதை எழுத விட்டால்
என்னை வெறுத்து விடுவாய்
என்பதால் உன் கவிதையை
வெறுக்கிறேன் -நிச்சயம்
சொல்வேன் கவிதையில் நீ
என்னை மட்டும் நினைக்க
போவதில்லை - வேண்டாம்
நீ கவிதையை விடு உயிரே ....!!!
----------
அவன்
----------
உயிரே
ஒன்றை உணர்ந்து கொள்
நீ கவிதையையும் உன்னையும்
பிரித்து பார்கிறாய் -தவறு உயிரே
ஒன்று செய்கிறேன் சில கவிதையை
எழுதுகிறேன் அதன் பின் உனக்கு
ஏற்க மனம் இல்லையென்றால்
கவிதையை நிறுத்துகிறேன்
தொடரும்
----------------------------------------------
அவள்
----------
நான்
கவிதையை வெறுக்க வில்லை
உன்னை கவிதை எழுத விட்டால்
என்னை வெறுத்து விடுவாய்
என்பதால் உன் கவிதையை
வெறுக்கிறேன் -நிச்சயம்
சொல்வேன் கவிதையில் நீ
என்னை மட்டும் நினைக்க
போவதில்லை - வேண்டாம்
நீ கவிதையை விடு உயிரே ....!!!
----------
அவன்
----------
உயிரே
ஒன்றை உணர்ந்து கொள்
நீ கவிதையையும் உன்னையும்
பிரித்து பார்கிறாய் -தவறு உயிரே
ஒன்று செய்கிறேன் சில கவிதையை
எழுதுகிறேன் அதன் பின் உனக்கு
ஏற்க மனம் இல்லையென்றால்
கவிதையை நிறுத்துகிறேன்
தொடரும்
Similar topics
» அவன் உறங்காத இரவு
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» அவன்
» அவன் தீவிரவாதி
» அவன் நினைவுகள்...
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» அவன்
» அவன் தீவிரவாதி
» அவன் நினைவுகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|