Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
முல்லாவின் கதை.
3 posters
Page 1 of 1
முல்லாவின் கதை.
முல்லாவின் கதை
*
முல்லா நசிருதீன் ஈரல் கறியை வாங்கி வீட்டிற்குப்
போய்க் கொண்டிருந்தார். ஒரு கையில் ஈரல் மற்றொரு
கையில் சமையில் குறிப்பு, பக்குவப்படுத்த நண்பர்
கொடுத்த குறிப்பு அது.
சட்டென ஒரு பருந்து, பறந்து பாய்ந்து ஈரலைப் பறித்துச்
சென்றது. “ அது…, முட்டாளே 1 கறியைப் பறித்துப் போய்
என்ன செய்யப் போகிறாய்? சமையல் குறிப்பு இல்லாமல்
எப்படிச் சமைப்பாய்? “ என்று அலறினார் முல்லா.
- ஆதாரம்:- ‘ஓஷோ’-வின் “ ஒரு கோப்பைத் தேனீர் “
என்ற நூலிலிருந்து.
..
*
முல்லா நசிருதீன் ஈரல் கறியை வாங்கி வீட்டிற்குப்
போய்க் கொண்டிருந்தார். ஒரு கையில் ஈரல் மற்றொரு
கையில் சமையில் குறிப்பு, பக்குவப்படுத்த நண்பர்
கொடுத்த குறிப்பு அது.
சட்டென ஒரு பருந்து, பறந்து பாய்ந்து ஈரலைப் பறித்துச்
சென்றது. “ அது…, முட்டாளே 1 கறியைப் பறித்துப் போய்
என்ன செய்யப் போகிறாய்? சமையல் குறிப்பு இல்லாமல்
எப்படிச் சமைப்பாய்? “ என்று அலறினார் முல்லா.
- ஆதாரம்:- ‘ஓஷோ’-வின் “ ஒரு கோப்பைத் தேனீர் “
என்ற நூலிலிருந்து.
..
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: முல்லாவின் கதை.
சமையல் குறிப்பை முல்லா சாப்பிடட்டும் ஈரலை நான் சாப்பிட்டுகிறேன்னு பருந்து நினைத்திருக்குமோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முல்லாவின் கதை.
^_ ^_
-
மிச்சம் எவ்வளவு?
-
ஆசிரியர் ஒருவர் மாணவனிடம் ஒரு கணக்குச்
சொல்லி விடை கேட்டார்.பையன் ஒரு
ஆட்டிடையனின் பிள்ளை.
-
”பத்து ஆடுகள் இருக்கின்றன.ஒன்று மட்டும்
வேலியைத்தாண்டி வெளியே குதித்து விட்டது.
மிச்சம் எவ்வளவு ஆடுகள் இருக்கும்?”
-
‘ஒன்றும் மிச்சம் இருக்காது,’என்றான் பையன்.
-
”அது எப்படி?என்ன கணக்கு அது? இருப்பது பத்து
ஆடு.ஒன்று வெளியே குதித்து விட்டால் மிச்சம் எ
வ்வளவு?”என்று மீண்டும் கேட்டார் ஆசிரியர்.
-
‘உங்களுக்குக் கணக்கு தெரிந்திருக்கலாம்.
ஆனால் எனக்கு ஆடுகளைப் பற்றித் தெரியும்.
விடை,ஒன்றுமில்லை என்பது தான்.’என்றான்
பையன்.
-
-
மிச்சம் எவ்வளவு?
-
ஆசிரியர் ஒருவர் மாணவனிடம் ஒரு கணக்குச்
சொல்லி விடை கேட்டார்.பையன் ஒரு
ஆட்டிடையனின் பிள்ளை.
-
”பத்து ஆடுகள் இருக்கின்றன.ஒன்று மட்டும்
வேலியைத்தாண்டி வெளியே குதித்து விட்டது.
மிச்சம் எவ்வளவு ஆடுகள் இருக்கும்?”
-
‘ஒன்றும் மிச்சம் இருக்காது,’என்றான் பையன்.
-
”அது எப்படி?என்ன கணக்கு அது? இருப்பது பத்து
ஆடு.ஒன்று வெளியே குதித்து விட்டால் மிச்சம் எ
வ்வளவு?”என்று மீண்டும் கேட்டார் ஆசிரியர்.
-
‘உங்களுக்குக் கணக்கு தெரிந்திருக்கலாம்.
ஆனால் எனக்கு ஆடுகளைப் பற்றித் தெரியும்.
விடை,ஒன்றுமில்லை என்பது தான்.’என்றான்
பையன்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: முல்லாவின் கதை.
இதுவும் சரியான கணக்குத்தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முல்லாவின் கதை.
முல்லா கதை
*
முல்லா நசருத்தீன் ஒரு கடையில் பணி செய்து வந்தார். பணியில் அமர்த்திய முதலாளி முல்லாவைப் பார்த்துக் கேட்டார். “ உன்னை வேலைக்கு அமர்த்திய போது நீ சொன்னாய் “ நான் அலுப்பு களைப்பு இல்லாமல் வேலை செய்துக் கொண்ருப்பேன் “ . என்று. ஆனால் இப்போது பெரிய மேசையில் காலைப் பரப்பித் தூங்குகிறாயே?. இது நீ வேலை செய்கிற இலட்ணமா? ”.
முல்லா பதில் சொன்னார். “ ஐயா! நான் அலுப்பு களைப்பு இல்லாமல் வேலை செய்யத்தான் இப்படி ஒய்வு எடுக்கிறேன். இது என் பணியாற்றலின் ரகசியம்.
ஆதாரம் :- ஓஷோவின் அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 386.
தகவல் :- ந.க.துறைவன்.
*
*
முல்லா நசருத்தீன் ஒரு கடையில் பணி செய்து வந்தார். பணியில் அமர்த்திய முதலாளி முல்லாவைப் பார்த்துக் கேட்டார். “ உன்னை வேலைக்கு அமர்த்திய போது நீ சொன்னாய் “ நான் அலுப்பு களைப்பு இல்லாமல் வேலை செய்துக் கொண்ருப்பேன் “ . என்று. ஆனால் இப்போது பெரிய மேசையில் காலைப் பரப்பித் தூங்குகிறாயே?. இது நீ வேலை செய்கிற இலட்ணமா? ”.
முல்லா பதில் சொன்னார். “ ஐயா! நான் அலுப்பு களைப்பு இல்லாமல் வேலை செய்யத்தான் இப்படி ஒய்வு எடுக்கிறேன். இது என் பணியாற்றலின் ரகசியம்.
ஆதாரம் :- ஓஷோவின் அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 386.
தகவல் :- ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|