Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
படித்ததைச் சொல்கிறேன்...!
2 posters
Page 1 of 1
படித்ததைச் சொல்கிறேன்...!
-
கொட்டாவி
-
திருமணமானவன் வாயைத் திறக்க ஆண்டவன்
கொடுத்த சந்தர்ப்பம்
-
--------------------------------------------
-
விலைவாசி
-
மினி ஸ்கர்ட் மாதிரி. ரொம்பவும் மேலே
போவது ஆபத்து..!
-
---------------------------------------------------
-
எல்லா மனிதர்களும் முட்டாள்கள் அல்ல.
சில பேர் பிரம்மசாரிகள்..!
-
-------------------------------------------------
-
புத்திசாலித் திருடன் திருமணமானவனின்
பர்சைத் திருட மாட்டான்..!
-
-------------------------------------------------
-
உலகத்திலேயே அதிர்ஷ்டசாலியான மனிதன்
ஆதாம்தான்...
#அவனுக்கு மாமியார் கிடையாது..!
-
--------------------------------------------------
கொட்டாவி
-
திருமணமானவன் வாயைத் திறக்க ஆண்டவன்
கொடுத்த சந்தர்ப்பம்
-
--------------------------------------------
-
விலைவாசி
-
மினி ஸ்கர்ட் மாதிரி. ரொம்பவும் மேலே
போவது ஆபத்து..!
-
---------------------------------------------------
-
எல்லா மனிதர்களும் முட்டாள்கள் அல்ல.
சில பேர் பிரம்மசாரிகள்..!
-
-------------------------------------------------
-
புத்திசாலித் திருடன் திருமணமானவனின்
பர்சைத் திருட மாட்டான்..!
-
-------------------------------------------------
-
உலகத்திலேயே அதிர்ஷ்டசாலியான மனிதன்
ஆதாம்தான்...
#அவனுக்கு மாமியார் கிடையாது..!
-
--------------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Re: படித்ததைச் சொல்கிறேன்...!
ஹா ஹா அனைத்தும் சூப்ப்ர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படித்ததைச் சொல்கிறேன்...!
36 கோடி பிரச்னை!:
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு
அமெரிக்கா சென்றபோது ஒரு நிருபர், "இந்தியாவில்
உங்களுக்கு எத்தனை விதமான பிரச்னைகள் உள்ளன?'
என்றார்.
நேரு சொன்னார், "எங்களுக்கு 36 கோடி பிரச்னைகள்
உள்ளன. (அன்றைய இந்தியாவின் மக்கள் தொகை)
அதாவது அங்கு வாழும் 36 கோடி மக்களின்
பிரச்னைகளையும் இந்தியாவின் மொத்த பிரச்னையாகப்
பார்க்கிறேன்' என்றார்.
நிருபர் வாய்மூடினார்.
-
- அ. யாழினி பர்வதம்
----------------------------------
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு
அமெரிக்கா சென்றபோது ஒரு நிருபர், "இந்தியாவில்
உங்களுக்கு எத்தனை விதமான பிரச்னைகள் உள்ளன?'
என்றார்.
நேரு சொன்னார், "எங்களுக்கு 36 கோடி பிரச்னைகள்
உள்ளன. (அன்றைய இந்தியாவின் மக்கள் தொகை)
அதாவது அங்கு வாழும் 36 கோடி மக்களின்
பிரச்னைகளையும் இந்தியாவின் மொத்த பிரச்னையாகப்
பார்க்கிறேன்' என்றார்.
நிருபர் வாய்மூடினார்.
-
- அ. யாழினி பர்வதம்
----------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Re: படித்ததைச் சொல்கிறேன்...!
சென்னைக்குப் பெருமை:
இந்தியாவிலேயே பெண்களை மருத்துவப் படிப்புக்கு
முதன்முதலில் அனுமதித்தது சென்னை மருத்துவக்
கல்லூரிதான்.
1878ஆம் ஆண்டு இங்கு நான்கு பெண்கள் டாக்டர் பட்டம்
பெற்றனர் என்பது சென்னைக்குக் கிடைத்த பெருமை.
-
-ஆர்.கே.எல்., குமரி (கல்கி)
-
-----------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Re: படித்ததைச் சொல்கிறேன்...!
-
நிழல்கள் ஏன்?:
நிழங்கள் எபபடி ஏற்படுகின்றன என்பதற்கு ஒரு விஞ்ஞான
விளக்கம்: சூரியனிடம் இருந்து வரும் ஒளிக்கற்றைகள்
அல்லது செயற்கை ஒளியிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள்
எல்லா திசைகளிலம் சமமாகப் பரவுகின்றன. இவை ஒரு
திடப் பொருளை அடையும்போது, அதற்குள் ஊடுருவ
முடியாது.
எனவே திடப் பொருளை அடைந்து, அப்படியே நிற்கின்றன.
அப்பொருளின் பின்பு இருக்கும் பகுதி, இதனால் ஒளியற்று
விடுகிறது. இதேபோல் நமது உடலைத் தாக்கும் ஒளிக்
கற்றைகளை நமது உடல் ஊடுருவ விடுவதில்லை.
எனவே, நமக்குப்பின், ஒரு இருண்டு பகுதி ஏற்படுகிறது.
இதுவே நிழல். நாம் நகர்ந்தால் இந்த இரண்டு பகுதியும்
நகர்கிறது. எனவேதான் நிழலும் நம்மோடு நகர்கிறது.
-
- ஆர்.கே. லிங்கேசன்,
-
------------------------------------
நன்றி: கல்கி
நிழல்கள் ஏன்?:
நிழங்கள் எபபடி ஏற்படுகின்றன என்பதற்கு ஒரு விஞ்ஞான
விளக்கம்: சூரியனிடம் இருந்து வரும் ஒளிக்கற்றைகள்
அல்லது செயற்கை ஒளியிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள்
எல்லா திசைகளிலம் சமமாகப் பரவுகின்றன. இவை ஒரு
திடப் பொருளை அடையும்போது, அதற்குள் ஊடுருவ
முடியாது.
எனவே திடப் பொருளை அடைந்து, அப்படியே நிற்கின்றன.
அப்பொருளின் பின்பு இருக்கும் பகுதி, இதனால் ஒளியற்று
விடுகிறது. இதேபோல் நமது உடலைத் தாக்கும் ஒளிக்
கற்றைகளை நமது உடல் ஊடுருவ விடுவதில்லை.
எனவே, நமக்குப்பின், ஒரு இருண்டு பகுதி ஏற்படுகிறது.
இதுவே நிழல். நாம் நகர்ந்தால் இந்த இரண்டு பகுதியும்
நகர்கிறது. எனவேதான் நிழலும் நம்மோடு நகர்கிறது.
-
- ஆர்.கே. லிங்கேசன்,
-
------------------------------------
நன்றி: கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|