சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

பத்மனாபபுரம் அரண்மனை  Khan11

பத்மனாபபுரம் அரண்மனை

3 posters

Go down

பத்மனாபபுரம் அரண்மனை  Empty பத்மனாபபுரம் அரண்மனை

Post by rammalar Sun 20 Apr 2014 - 9:21

பத்மனாபபுரம் அரண்மனை  404783_182292581873108_100002771012328_196461_89589639_n
-

-
கன்னியாகுமரி செல்பவர்கள், அவசியம் செல்ல
வேண்டிய இடம் பத்மனாபபுரம் அரண்மனை.

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக
திருவனந்தபுரம் செல்லும் வழியில் தக்கலை அருகே
350 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அரண்மனை
அமைந்துள்ளது.

 திருவிதாங்கூர் மன்னர்கள் கட்டிய இந்த அரண்மனை
முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்டதாகும்.
திருவிதாங்கூரை ஆட்சி செய்தவர்களின் பழமை
வாய்ந்த அரண்மனை இது. திருவிதாங்கூர்
சமஸ்தானத்தின் தலைநகராக, கி.பி. 1798 வரை
திகழ்ந்தது.

6 ஏக்கர் நிலப்பரப்பில், பிரமாண்டமாக அமைந்துள்ள
இந்த அரண்மனையில், போர்த்தளவாடங்கள்
உள்ளிட்ட பலவகையான பழங்காலப் பொருட்கள்
 காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள ராமஸ்வாமி ஆலயத்தில், இராமாயண
இதிகாசத்திலிருந்து பல காட்சிகள்,
45 பிரிவுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன. நவீன காலத்தில்,
பார்த்து மகிழக்கூடிய, பழங்கால அரண்மனை இது!
நாகர்கோவிலில் தங்கி, வசதிப்படி கார், பஸ்களில் சென்று
வரலாம்.

-

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பத்மனாபபுரம் அரண்மனை  Empty Re: பத்மனாபபுரம் அரண்மனை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 20 Apr 2014 - 16:02

கண்டிப்பாக எனக்கு ஆசை இருக்கிறது எனது குடும்பத்தாருடன் இந்தியா செல்வதற்கு இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடமளவில் செல்வேன் இவ்வாறான இடங்களையும் பார்வையிட வேண்டும்


பத்மனாபபுரம் அரண்மனை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பத்மனாபபுரம் அரண்மனை  Empty Re: பத்மனாபபுரம் அரண்மனை

Post by Nisha Sun 20 Apr 2014 - 17:19

நேசமுடன் ஹாசிம் wrote:கண்டிப்பாக எனக்கு ஆசை இருக்கிறது எனது குடும்பத்தாருடன் இந்தியா செல்வதற்கு இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடமளவில் செல்வேன் இவ்வாறான இடங்களையும் பார்வையிட வேண்டும்

 நிஜமாகவா ஹாசிம்!

அடுத்த வருடம் யூலை,ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்,அக்ரோபர்  மாதங்களில் நாங்களும் விடுமுறையில் இந்தியா செல்லும் திட்டம் உண்டு.  செல்பவர்கள்  திட்டமிட்டு ஒரே பொழுதில் சென்றால் சேனை சார்பாக் ஒரு கூட்டம் போட்டிரலாமே.. ரெடியா..  :^


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பத்மனாபபுரம் அரண்மனை  Empty Re: பத்மனாபபுரம் அரண்மனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum