Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மருத்துவ பழமொழிகள்
3 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
மருத்துவ பழமொழிகள்
அக்காலத்தில் வாய்மொழியாகச் சொல்லிவந்த
பழமொழிகள் பல மனிதர்களின் நல்வாழ்வுக்கும்
ஆரோக்கியத்துக்கும் வித்திடுகின்றன.
அன்றாடம் நாம் உண்ணும் உணவே மருந்தாகப்
பயன்படுகிறது என்பதைக் கீழ்வரும் பழமொழிகள்
கூறுகின்றன:
-
--------------------------------------------
* "கோழைக்கு எதிர் தூதுவளை, நம் குடும்பத்தின் தெய்வம்
துளசி இலை'
* "வாதத்தை அடக்கும் முடக்கத்தான், நல்வாழ்வுக்கு
வேண்டுமே முருங்கைதான்'
-
* "கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி'
மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி'
-
* "குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி,
சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை'
-
* "கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு'
-
* "அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்'
-
* "காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை'
-
* "ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை'
-
* "தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை'
-
* "வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை'
-
* "கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே'
-
* "நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம்
விஞ்சு வாதத்தின் விளைவு போம்'
-
* "நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்'
-
* "விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை'-
-
* "விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்'
-
* "ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்'
-
* "வில்வம் பித்தம் தீர்க்கும்'
-
* "காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய்'
-
* "அனைத்து வியாதிக்கும் அருகம்புல் சாறு'
-
---------------------------------------
- இவ்வாறு மனித உடம்பைத் தாக்கும் நோய்களையும்
மருத்துவரிடம் செல்லாமல், அந்நோயைத் தீர்க்க எடுத்துக்
கொள்ள வேண்டிய மருந்துகளையும் மிகத் தெளிவாக
எடுத்தியம்புகின்றன இப் பழமொழிகள்.
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: மருத்துவ பழமொழிகள்
நன்றி ராமநாதன் அவர்களே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|