சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Khan11

உயிரால் எழுதும் காதல் வரிகள்

4 posters

Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Apr 2014 - 18:12

உன்னை 
கண்ட நிமிடத்தில் 
கனத்துப்போனது 
இதயம் ...!!!

இதயத்தில் குடி 
கொண்டவளே .....!!!

இதயத்தில் நீ தரும் 
உன் பூவிதழ் முத்தம் 
என் இதயத்தில் இன்ப 
மழை பொழியுதடி...!!!


கே இனியவன் 
உயிரால் எழுதும் 
காதல் வரிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Apr 2014 - 18:28

நீ சூரியன் மறையும் 
அழகிய பொழுதில் தான் 
பிறந்திருக்கிறாய் ...!!!

அத்தனை அழகுடன் 
உன் மேனி மஞ்சள் 
நிறத்தில் ஜொலிக்கிறது...!!1

உன் உடலில் ஏதோ
ஒரு இடத்தில் சிறு 
நட்சத்திர மச்சம் உண்டு 
அதனால் தான் உன்னை 
உயிராய் நினைக்கும் 
நான் காதலிக்கிறேன் ...!!!



கே இனியவன் 
உயிரால் எழுதும் 
காதல் வரிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by ராகவா Tue 22 Apr 2014 - 18:44

*_ *_ *_ அருமை தோழமையே..தொடருங்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Apr 2014 - 18:50

உன் நெற்றி முன் 
சுருண்டிருக்கும் 
கரு முடியும் - உன்
கருவிழியும் தானடி 
என்னை கருமுகில் 
கண்ட தொகை மயில் 
ஆக்கியது மனதில் ...!!!

நீ 
யாருடன் பேசினாலும் 
அவர்களிடம் கேட்பேன் 
அவள் என்னை பற்றி '''
தானே ''''
பேசினால் என்று ....!!!

கே இனியவன் 
உயிரால் எழுதும் 
காதல் வரிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 23 Apr 2014 - 13:32

கா-தலை தந்த தேவதையே 
கா-லமெல்லாம் காத்திருப்பேன் 
கா-தலால் காதல் செய்ய ..
கா-லதாமதம் இன்றி 
கா-தல் செய் ...!!!

இ-தயத்தில் நீ 
இ-ன்பமாய் இருக்கிறாய் 
இ-ரவு பகல் பாராமல் 
இ-ன்பத்தை தந்து விடு 
*
*
*
கே இனியவன் 
உயிரால் எழுதும் 
காதல் வரிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 13:43

அருமையான முயற்சி வாழ்த்துகள் 
 
நான் எழுதியிருந்த ஒரு கவிதையை அறிமுகம் செய்கிறேன் 
உங்கள் திரியில் இட்டமைக்கு மன்னிக்க

உனைநினைத்து உயிரெழுத்து


ன்பின் உறைவிடமாய்
ழகின் நித்திலமாய்
த்தனை வித்தகமும்
டங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே


சை அத்தனையும்
றப் பகிர்ந்தளித்து
ற்றல் மிக்கதொரு
ரம்பம் எனக்களித்தாய்


ன்பம் இதுதான் என
னிதாய் ஊட்டிவிட்டு
ன்பலோகம் காண
ருந்தாய் எப்பொழுதும்


ன்ற செல்வமாய்
ருலகிலும் சிறந்திட
ர்ப்புடன் சேர்ந்திசைத்து
கை கொண்டிருந்தாய்


வமானம் அற்றதால்
ன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
ணர்வுகள் இறுகியதால்
யிராய் நீயும் திகழ்கிறாய்


ருலகம் கவலையில்லை
மை உள்ளம் நோக்கவில்லை
ணுறக்கம் மறந்து
ஞ்சலாடுகிறது என்னுள்ளம்


த்திசையில் நானிருந்தும்
ப்பொழுதும் உனைநினைத்து
ள்ளளவும் மறக்காத
ன்நிலைதான் உணர்வாயோ..


ஞ்சலானவளே என்
க்க நிலை மறக்க
ற்றம் கொண்ட நானும்
ட்டினில் மட்டும் எழுதுகிறேன்


ந்தேழு மாதங்கள்
க்கியமாய் இருந்துவிட்டு
யா தயவின்றி
யோ என்றிருக்கிறாய்


வ்வெரு நொடிகளும்
வ்வாமல் விட்டகல
ன்றாய் இணையும் வரை
ரு கணம் தேடுகிறாய்


டுகிறது நாட்கள்
டிய உணர்வுகளை
டிப்பிடித்து உனக்காக
டோடி வருகிறேன் கண்ணே..


என்னுயிர் நீயாவதால்
என் டதமும் நீயாவாய்
வை தந்த ஆத்திசூடிபோல்

நான் கண்ட அமுதம் நீ.....


உயிரால் எழுதும் காதல் வரிகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 23:30

உன்கள் ஆக்கங்கள் அனைத்தும் உங்களோடு சேர்த்து என்னையும் கவர்ந்தவை என்றும் உங்கள் உறவு ....
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Apr 2014 - 9:02

நேசமுடன் ஹாசிம் wrote:அருமையான முயற்சி வாழ்த்துகள் 
 
நான் எழுதியிருந்த ஒரு கவிதையை அறிமுகம் செய்கிறேன் 
உங்கள் திரியில் இட்டமைக்கு மன்னிக்க

உனைநினைத்து உயிரெழுத்து


ன்பின் உறைவிடமாய்
ழகின் நித்திலமாய்
த்தனை வித்தகமும்
டங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே


சை அத்தனையும்
றப் பகிர்ந்தளித்து
ற்றல் மிக்கதொரு
ரம்பம் எனக்களித்தாய்


ன்பம் இதுதான் என
னிதாய் ஊட்டிவிட்டு
ன்பலோகம் காண
ருந்தாய் எப்பொழுதும்


ன்ற செல்வமாய்
ருலகிலும் சிறந்திட
ர்ப்புடன் சேர்ந்திசைத்து
கை கொண்டிருந்தாய்


வமானம் அற்றதால்
ன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
ணர்வுகள் இறுகியதால்
யிராய் நீயும் திகழ்கிறாய்


ருலகம் கவலையில்லை
மை உள்ளம் நோக்கவில்லை
ணுறக்கம் மறந்து
ஞ்சலாடுகிறது என்னுள்ளம்


த்திசையில் நானிருந்தும்
ப்பொழுதும் உனைநினைத்து
ள்ளளவும் மறக்காத
ன்நிலைதான் உணர்வாயோ..


ஞ்சலானவளே என்
க்க நிலை மறக்க
ற்றம் கொண்ட நானும்
ட்டினில் மட்டும் எழுதுகிறேன்


ந்தேழு மாதங்கள்
க்கியமாய் இருந்துவிட்டு
யா தயவின்றி
யோ என்றிருக்கிறாய்


வ்வெரு நொடிகளும்
வ்வாமல் விட்டகல
ன்றாய் இணையும் வரை
ரு கணம் தேடுகிறாய்


டுகிறது நாட்கள்
டிய உணர்வுகளை
டிப்பிடித்து உனக்காக
டோடி வருகிறேன் கண்ணே..


என்னுயிர் நீயாவதால்
என் டதமும் நீயாவாய்
வை தந்த ஆத்திசூடிபோல்

நான் கண்ட அமுதம் நீ.....
உங்கள் கவிதை மிக அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Apr 2014 - 9:04

றஸ்ஸாக் பாலமுனை wrote:உன்கள் ஆக்கங்கள் அனைத்தும் உங்களோடு சேர்த்து என்னையும் கவர்ந்தவை என்றும் உங்கள் உறவு ....
மிக்க  நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 30 Apr 2014 - 12:51

நீ ஒவ்வொரு உடையில்
வரும் போது ஒவ்வொரு
அழகு - என்னை பொறுத்த
மட்டில் உன் வருகை ...
தரிசனம் தான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 30 Apr 2014 - 12:52

அன்பே நீ
இன்பத்தின் போது
விட்ட கண்ணீர் கூட
என்னை கொல்கிறது
இன்பத்தை தந்து துன்ப
படுத்தி விட்டேனே உன்னை
நீ எந்த நிலையில் கண்ணீர்
விட்டாலும் என் இதயம்
கதறுகிறது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 30 Apr 2014 - 12:52

நீ வந்த பாதையால்
உன்னை தேடி வருகிறேன்
உன்னை காணவில்லை
என்றாலும் தேடுகிறேன்
உன் நினைவுகள் என்னை
கொல்வதால் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum