Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
உயிரால் எழுதும் காதல் வரிகள்
4 posters
Page 1 of 1
உயிரால் எழுதும் காதல் வரிகள்
உன்னை
கண்ட நிமிடத்தில்
கனத்துப்போனது
இதயம் ...!!!
இதயத்தில் குடி
கொண்டவளே .....!!!
இதயத்தில் நீ தரும்
உன் பூவிதழ் முத்தம்
என் இதயத்தில் இன்ப
மழை பொழியுதடி...!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
கண்ட நிமிடத்தில்
கனத்துப்போனது
இதயம் ...!!!
இதயத்தில் குடி
கொண்டவளே .....!!!
இதயத்தில் நீ தரும்
உன் பூவிதழ் முத்தம்
என் இதயத்தில் இன்ப
மழை பொழியுதடி...!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
நீ சூரியன் மறையும்
அழகிய பொழுதில் தான்
பிறந்திருக்கிறாய் ...!!!
அத்தனை அழகுடன்
உன் மேனி மஞ்சள்
நிறத்தில் ஜொலிக்கிறது...!!1
உன் உடலில் ஏதோ
ஒரு இடத்தில் சிறு
நட்சத்திர மச்சம் உண்டு
அதனால் தான் உன்னை
உயிராய் நினைக்கும்
நான் காதலிக்கிறேன் ...!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
அழகிய பொழுதில் தான்
பிறந்திருக்கிறாய் ...!!!
அத்தனை அழகுடன்
உன் மேனி மஞ்சள்
நிறத்தில் ஜொலிக்கிறது...!!1
உன் உடலில் ஏதோ
ஒரு இடத்தில் சிறு
நட்சத்திர மச்சம் உண்டு
அதனால் தான் உன்னை
உயிராய் நினைக்கும்
நான் காதலிக்கிறேன் ...!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
*_ *_ *_ அருமை தோழமையே..தொடருங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
உன் நெற்றி முன்
சுருண்டிருக்கும்
கரு முடியும் - உன்
கருவிழியும் தானடி
என்னை கருமுகில்
கண்ட தொகை மயில்
ஆக்கியது மனதில் ...!!!
நீ
யாருடன் பேசினாலும்
அவர்களிடம் கேட்பேன்
அவள் என்னை பற்றி '''
தானே ''''
பேசினால் என்று ....!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
சுருண்டிருக்கும்
கரு முடியும் - உன்
கருவிழியும் தானடி
என்னை கருமுகில்
கண்ட தொகை மயில்
ஆக்கியது மனதில் ...!!!
நீ
யாருடன் பேசினாலும்
அவர்களிடம் கேட்பேன்
அவள் என்னை பற்றி '''
தானே ''''
பேசினால் என்று ....!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
கா-தலை தந்த தேவதையே
கா-லமெல்லாம் காத்திருப்பேன்
கா-தலால் காதல் செய்ய ..
கா-லதாமதம் இன்றி
கா-தல் செய் ...!!!
இ-தயத்தில் நீ
இ-ன்பமாய் இருக்கிறாய்
இ-ரவு பகல் பாராமல்
இ-ன்பத்தை தந்து விடு
*
*
*
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
கா-லமெல்லாம் காத்திருப்பேன்
கா-தலால் காதல் செய்ய ..
கா-லதாமதம் இன்றி
கா-தல் செய் ...!!!
இ-தயத்தில் நீ
இ-ன்பமாய் இருக்கிறாய்
இ-ரவு பகல் பாராமல்
இ-ன்பத்தை தந்து விடு
*
*
*
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
அருமையான முயற்சி வாழ்த்துகள்
நான் எழுதியிருந்த ஒரு கவிதையை அறிமுகம் செய்கிறேன்
உங்கள் திரியில் இட்டமைக்கு மன்னிக்க
உனைநினைத்து உயிரெழுத்து
அன்பின் உறைவிடமாய்
அழகின் நித்திலமாய்
அத்தனை வித்தகமும்
அடங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே
ஆசை அத்தனையும்
ஆறப் பகிர்ந்தளித்து
ஆற்றல் மிக்கதொரு
ஆரம்பம் எனக்களித்தாய்
இன்பம் இதுதான் என
இனிதாய் ஊட்டிவிட்டு
இன்பலோகம் காண
இருந்தாய் எப்பொழுதும்
ஈன்ற செல்வமாய்
ஈருலகிலும் சிறந்திட
ஈர்ப்புடன் சேர்ந்திசைத்து
ஈகை கொண்டிருந்தாய்
உவமானம் அற்றதால்
உன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
உணர்வுகள் இறுகியதால்
உயிராய் நீயும் திகழ்கிறாய்
ஊருலகம் கவலையில்லை
ஊமை உள்ளம் நோக்கவில்லை
ஊணுறக்கம் மறந்து
ஊஞ்சலாடுகிறது என்னுள்ளம்
எத்திசையில் நானிருந்தும்
எப்பொழுதும் உனைநினைத்து
எள்ளளவும் மறக்காத
என்நிலைதான் உணர்வாயோ..
ஏஞ்சலானவளே என்
ஏக்க நிலை மறக்க
ஏற்றம் கொண்ட நானும்
ஏட்டினில் மட்டும் எழுதுகிறேன்
ஐந்தேழு மாதங்கள்
ஐக்கியமாய் இருந்துவிட்டு
ஐயா தயவின்றி
ஐயோ என்றிருக்கிறாய்
ஒவ்வெரு நொடிகளும்
ஒவ்வாமல் விட்டகல
ஒன்றாய் இணையும் வரை
ஒரு கணம் தேடுகிறாய்
ஓடுகிறது நாட்கள்
ஓடிய உணர்வுகளை
ஓடிப்பிடித்து உனக்காக
ஓடோடி வருகிறேன் கண்ணே..
என்னுயிர் நீயாவதால்
என் ஔடதமும் நீயாவாய்
ஔவை தந்த ஆத்திசூடிபோல்
நான் கண்ட அமுதம் நீ.....
நான் எழுதியிருந்த ஒரு கவிதையை அறிமுகம் செய்கிறேன்
உங்கள் திரியில் இட்டமைக்கு மன்னிக்க
உனைநினைத்து உயிரெழுத்து
அன்பின் உறைவிடமாய்
அழகின் நித்திலமாய்
அத்தனை வித்தகமும்
அடங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே
ஆசை அத்தனையும்
ஆறப் பகிர்ந்தளித்து
ஆற்றல் மிக்கதொரு
ஆரம்பம் எனக்களித்தாய்
இன்பம் இதுதான் என
இனிதாய் ஊட்டிவிட்டு
இன்பலோகம் காண
இருந்தாய் எப்பொழுதும்
ஈன்ற செல்வமாய்
ஈருலகிலும் சிறந்திட
ஈர்ப்புடன் சேர்ந்திசைத்து
ஈகை கொண்டிருந்தாய்
உவமானம் அற்றதால்
உன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
உணர்வுகள் இறுகியதால்
உயிராய் நீயும் திகழ்கிறாய்
ஊருலகம் கவலையில்லை
ஊமை உள்ளம் நோக்கவில்லை
ஊணுறக்கம் மறந்து
ஊஞ்சலாடுகிறது என்னுள்ளம்
எத்திசையில் நானிருந்தும்
எப்பொழுதும் உனைநினைத்து
எள்ளளவும் மறக்காத
என்நிலைதான் உணர்வாயோ..
ஏஞ்சலானவளே என்
ஏக்க நிலை மறக்க
ஏற்றம் கொண்ட நானும்
ஏட்டினில் மட்டும் எழுதுகிறேன்
ஐந்தேழு மாதங்கள்
ஐக்கியமாய் இருந்துவிட்டு
ஐயா தயவின்றி
ஐயோ என்றிருக்கிறாய்
ஒவ்வெரு நொடிகளும்
ஒவ்வாமல் விட்டகல
ஒன்றாய் இணையும் வரை
ஒரு கணம் தேடுகிறாய்
ஓடுகிறது நாட்கள்
ஓடிய உணர்வுகளை
ஓடிப்பிடித்து உனக்காக
ஓடோடி வருகிறேன் கண்ணே..
என்னுயிர் நீயாவதால்
என் ஔடதமும் நீயாவாய்
ஔவை தந்த ஆத்திசூடிபோல்
நான் கண்ட அமுதம் நீ.....
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
உன்கள் ஆக்கங்கள் அனைத்தும் உங்களோடு சேர்த்து என்னையும் கவர்ந்தவை என்றும் உங்கள் உறவு ....
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
உங்கள் கவிதை மிக அருமைநேசமுடன் ஹாசிம் wrote:அருமையான முயற்சி வாழ்த்துகள்
நான் எழுதியிருந்த ஒரு கவிதையை அறிமுகம் செய்கிறேன்
உங்கள் திரியில் இட்டமைக்கு மன்னிக்க
உனைநினைத்து உயிரெழுத்து
அன்பின் உறைவிடமாய்
அழகின் நித்திலமாய்
அத்தனை வித்தகமும்
அடங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே
ஆசை அத்தனையும்
ஆறப் பகிர்ந்தளித்து
ஆற்றல் மிக்கதொரு
ஆரம்பம் எனக்களித்தாய்
இன்பம் இதுதான் என
இனிதாய் ஊட்டிவிட்டு
இன்பலோகம் காண
இருந்தாய் எப்பொழுதும்
ஈன்ற செல்வமாய்
ஈருலகிலும் சிறந்திட
ஈர்ப்புடன் சேர்ந்திசைத்து
ஈகை கொண்டிருந்தாய்
உவமானம் அற்றதால்
உன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
உணர்வுகள் இறுகியதால்
உயிராய் நீயும் திகழ்கிறாய்
ஊருலகம் கவலையில்லை
ஊமை உள்ளம் நோக்கவில்லை
ஊணுறக்கம் மறந்து
ஊஞ்சலாடுகிறது என்னுள்ளம்
எத்திசையில் நானிருந்தும்
எப்பொழுதும் உனைநினைத்து
எள்ளளவும் மறக்காத
என்நிலைதான் உணர்வாயோ..
ஏஞ்சலானவளே என்
ஏக்க நிலை மறக்க
ஏற்றம் கொண்ட நானும்
ஏட்டினில் மட்டும் எழுதுகிறேன்
ஐந்தேழு மாதங்கள்
ஐக்கியமாய் இருந்துவிட்டு
ஐயா தயவின்றி
ஐயோ என்றிருக்கிறாய்
ஒவ்வெரு நொடிகளும்
ஒவ்வாமல் விட்டகல
ஒன்றாய் இணையும் வரை
ஒரு கணம் தேடுகிறாய்
ஓடுகிறது நாட்கள்
ஓடிய உணர்வுகளை
ஓடிப்பிடித்து உனக்காக
ஓடோடி வருகிறேன் கண்ணே..
என்னுயிர் நீயாவதால்
என் ஔடதமும் நீயாவாய்
ஔவை தந்த ஆத்திசூடிபோல்
நான் கண்ட அமுதம் நீ.....
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
மிக்க நன்றி நன்றிறஸ்ஸாக் பாலமுனை wrote:உன்கள் ஆக்கங்கள் அனைத்தும் உங்களோடு சேர்த்து என்னையும் கவர்ந்தவை என்றும் உங்கள் உறவு ....
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
நீ ஒவ்வொரு உடையில்
வரும் போது ஒவ்வொரு
அழகு - என்னை பொறுத்த
மட்டில் உன் வருகை ...
தரிசனம் தான் ...!!!
வரும் போது ஒவ்வொரு
அழகு - என்னை பொறுத்த
மட்டில் உன் வருகை ...
தரிசனம் தான் ...!!!
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
அன்பே நீ
இன்பத்தின் போது
விட்ட கண்ணீர் கூட
என்னை கொல்கிறது
இன்பத்தை தந்து துன்ப
படுத்தி விட்டேனே உன்னை
நீ எந்த நிலையில் கண்ணீர்
விட்டாலும் என் இதயம்
கதறுகிறது ...!!!
இன்பத்தின் போது
விட்ட கண்ணீர் கூட
என்னை கொல்கிறது
இன்பத்தை தந்து துன்ப
படுத்தி விட்டேனே உன்னை
நீ எந்த நிலையில் கண்ணீர்
விட்டாலும் என் இதயம்
கதறுகிறது ...!!!
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
நீ வந்த பாதையால்
உன்னை தேடி வருகிறேன்
உன்னை காணவில்லை
என்றாலும் தேடுகிறேன்
உன் நினைவுகள் என்னை
கொல்வதால் ...!!!
உன்னை தேடி வருகிறேன்
உன்னை காணவில்லை
என்றாலும் தேடுகிறேன்
உன் நினைவுகள் என்னை
கொல்வதால் ...!!!
Similar topics
» உருக்கமான காதல் வரிகள்
» சி.டி, டி.வி.டி எழுதும் இலவச மென்பொருள்!
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
» சி.டி, டி.வி.டி எழுதும் இலவச மென்பொருள்!
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|