Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)by rammalar Today at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
கடவுள் எங்கே!!
4 posters
Page 1 of 1
கடவுள் எங்கே!!
ஓரமாய் நான் தூங்கிய
நினைவுகள் இல்லை;
அவசர அவசர ஓட்டம்
என்ன என்ன பதற்றம்
சாமியின் தேரோட்டம்
வடம் பிடிக்க ஆள்
பற்றாக்குறை..
அடடா..என்ன கொடுமை..
கடவுளின் தேரினை
இழுக்க மனிதனுக்கு
பற்றாக்குறையா..
வேண்டாம் ;வெக்கக்கேடு
கடவுளை விட வேற
வேலை உள்ளததால்
மனிதன் தன்
கர்மத்தை கரைக்க
காசி செல்வது ஞாயமா?
படைப்பது கூட
நமக்கு தெரியல..
ஆனால் இடையில்
துக்கம் வருவது எதனால்
அரசனும் வாழ்கிறான்;
ஆண்டியும் வாழ்கிறான்
அவர்கள் வினை
முடியும் முன் கர்மவினை
கழிப்பது யாரிடம்..
துணையிக்கு பாரமா
துணையோடு மோதலா..
துயில் செல்ல வேண்டாமா..
அவர் தூர விலக்குவார்
கடவுள் எங்கே!
தேடினேன்..கிடைக்கல
அன்னையே என்
தெய்வம்.....
நினைவுகள் இல்லை;
அவசர அவசர ஓட்டம்
என்ன என்ன பதற்றம்
சாமியின் தேரோட்டம்
வடம் பிடிக்க ஆள்
பற்றாக்குறை..
அடடா..என்ன கொடுமை..
கடவுளின் தேரினை
இழுக்க மனிதனுக்கு
பற்றாக்குறையா..
வேண்டாம் ;வெக்கக்கேடு
கடவுளை விட வேற
வேலை உள்ளததால்
மனிதன் தன்
கர்மத்தை கரைக்க
காசி செல்வது ஞாயமா?
படைப்பது கூட
நமக்கு தெரியல..
ஆனால் இடையில்
துக்கம் வருவது எதனால்
அரசனும் வாழ்கிறான்;
ஆண்டியும் வாழ்கிறான்
அவர்கள் வினை
முடியும் முன் கர்மவினை
கழிப்பது யாரிடம்..
துணையிக்கு பாரமா
துணையோடு மோதலா..
துயில் செல்ல வேண்டாமா..
அவர் தூர விலக்குவார்
கடவுள் எங்கே!
தேடினேன்..கிடைக்கல
அன்னையே என்
தெய்வம்.....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கடவுள் எங்கே!!
அன்னையே என் தெய்வம்...!
(திருமணமாகும் வரை..!!)
-
\
-
(திருமணமாகும் வரை..!!)
-
\
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24375
மதிப்பீடுகள் : 1186
Re: கடவுள் எங்கே!!
அன்னையே என் தெய்வம்...! உண்மை உண்மை எல்லோரும் இவ்வாறே என்னும் போது அழகு அருமை தாய்க்குலத்திற்கே பெருமை சேர்த்துவிட்டீர்கள் அன்பால் ....
Re: கடவுள் எங்கே!!
றஸ்ஸாக் பாலமுனை wrote:அன்னையே என் தெய்வம்...! உண்மை உண்மை எல்லோரும் இவ்வாறே என்னும் போது அழகு அருமை தாய்க்குலத்திற்கே பெருமை சேர்த்துவிட்டீர்கள் அன்பால் ....
ரஸ்ஸாக் !
ராம்மலர் ஐயா அன்னையே என தெய்வம் என போட்டு அதன் கீழ் என்ன எழுதினார்னு கவனிக்கவே இலல்லியா..!
நீங்கள் பேசும் போது இப்படித்தான் பேசுவீர்களா.. கொஞ்சம் இயல்புதன்மை மாறி இலக்கியத்தன்மையோடு எழுத முயல்வது மனதோடு ஒட்டாமல் இருக்கிறது. சக நண்பரிடம் பேசுவது போல் இயல்பாக எழுதுங்களேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|