சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 2:55 pm

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 9:40 am

» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 12:08 am

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 3:46 pm

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 3:39 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 3:22 pm

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat May 18, 2024 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat May 18, 2024 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat May 18, 2024 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat May 18, 2024 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat May 18, 2024 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat May 18, 2024 3:31 pm

» பல்சுவை
by rammalar Sat May 18, 2024 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat May 18, 2024 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat May 18, 2024 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

பெற்றோரிடம் பேசத்தயங்கும் பிள்ளைகள்!  Khan11

பெற்றோரிடம் பேசத்தயங்கும் பிள்ளைகள்!

4 posters

Go down

பெற்றோரிடம் பேசத்தயங்கும் பிள்ளைகள்!  Empty பெற்றோரிடம் பேசத்தயங்கும் பிள்ளைகள்!

Post by ஹம்னா Wed Feb 16, 2011 10:42 pm

இன்றைய இளைஞர்கள் அறிவியல், தகவல் தொடர்பு மற்றும் தொழில் ட்பம் போன்ற பல்வேறு துறைகளில் வேக வேகமாக முன்னேறி வருகின்றனர். பல்வேறு திறமைகளை கைவசம் கொண்ட அவர்களுக்கு தங்கள் சொந்த பிரச்சினைகள் மட்டும் பூதாகரமாக இருப்பது ஏன்? இன்றைய தலைமுறையை சிக்கலுக்குள்ளாக்கும் கேள்வி இதுதான்.

நவீன தலைமுறையினருக்கு தங்களது பிரச்சினைகளை பெற்றோர்களிடம் ஏன் வெளிப்படையாக தெரிவிக்க முடியவில்லை…இதற்கு என்ன காரணம்? அப்படியே திக்கித்திணறி தெரிவித்தாலும் கூட அவை பெரும்பாலும் தோல்வியில் தான் முடிகின்றன. இதற்கு என்னதான் காரணம்? பெற்றோர்களிடம் இன்றைய இளைய தலைமுறையினர் தங்களுக்குள்ள பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்குள் ஒருவித பதற்றம் வந்து தொற்றிக் கொள்கிறது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமையாமல் போய்விடுமோ என்ற பயத்தில் தான் அந்த பதற்றம் ஏற்படுகிறது. அந்த மிதமிஞ்சிய எதிர்பார்ப்பில், தாங்கள் சொல்ல வந்த பிரச்சினைகளை மறந்து எதைஎதையோ தவறாக சொல்லி விடுகிறார்கள். அதன்பிறகு, பெற்றோர்கள் தங்களுக்கு சாதகமாக பதில் சொல்வார்கள் என்று பிள்ளைகள் எதிர்பார்த்தால், அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. அதேபோல், பிள்ளைகள் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லி விட்டார்களா? அல்லது சொல்ல வந்த விஷயத்தில் எதையாவது மறைக்கிறார்களா என்று பெற்றோர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். பொதுவாக, இந்த மாதிரியான நெருக்கடிகள் பற்றி இளைய தலைமுறையினர் யோசிப்பதே இல்லை. காரணம், அவர்களுக்கு `தாங்கள் தான் எல்லாவிதத்திலும், பெற்றோர்களை விட சிறந்தவர்கள். இப்போது உள்ள அறிவியல் சாதனங்கள் அவர்களின் காலத்தில் இல்லை. அதை நாம் தானே பயன்படுத்துகிறோம். அதனால், நமக்குத் தான் எல்லாம் தெரியும்’ என்ற அதிகப்பிரசங்கித்தனமான எண்ணமும் ஒரு காரணமே.


இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், தங்கள் பிரச்சினைகளை எவ்வாறு பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றே அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்களுடைய அனுபவங்கள் உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்பதை நம்புங்கள். அதனால், உங்கள் பிரச்சினைகளை தயங்காமல், எதையும் மறைக்காமல், வெளிப்படையாக எடுத்துக் கூறுங்கள். அப்போதுதான் முழுமையான தீர்வு கிடைக்கும்.

சொல்ல விரும்பும் பிரச்சினையை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், ரத்தினசுருக்கமாக எடுத்துக் கூறுங்கள். என்ன பிரச்சினை? எங்கு நடந்தது? அதற்கு யார் காரணம்? நீங்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்? நீங்கள் எதிர்பார்க்கும் முடிவு என்ன? என்பது போன்ற அடிப்படையான தகவல்களை உங்கள் பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

உதாரணத்திற்கு நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள். அதை உங்கள் பெற்றோரிடம் தயங்கி தயங்கி தெரிவிக்கும் போது அவர்கள் மறுத்து விடுகிறார்கள். நீங்கள் கல்யாணம் முடிந்தால் போதும் என்ற அப்போதைய சந்தோஷத்தை எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், உங்கள் பெற்றோரோ, `பிள்ளைகளுக்கு எந்த விதத்திலாவது தீங்கு நேர்ந்து விடுமோ?’ என்று பயப்படுகின்றனர். அதனால்தான், அவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர்.

பிரச்சினைகள் தலைமுறை இடைவெளியிலோ, அல்லது தகவல் தொடர்பு இடைவெளியிலோ வருவதில்லை. நம்மிடம் தான் உள்ளது. பிரச்சினைகளை எவ்வாறு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டால் போதும். தெளிவு உள்ள இடத்தில் பிரச்சினைக்கு இடமே இல்லை.

:];: உங்களுக்காக.


பெற்றோரிடம் பேசத்தயங்கும் பிள்ளைகள்!  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பெற்றோரிடம் பேசத்தயங்கும் பிள்ளைகள்!  Empty Re: பெற்றோரிடம் பேசத்தயங்கும் பிள்ளைகள்!

Post by நண்பன் Thu Feb 17, 2011 2:56 am

சிறப்பு நன்றி பகிர்வுக்கு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெற்றோரிடம் பேசத்தயங்கும் பிள்ளைகள்!  Empty Re: பெற்றோரிடம் பேசத்தயங்கும் பிள்ளைகள்!

Post by *சம்ஸ் Thu Feb 17, 2011 10:36 am

சிறந்த கட்டுரை சரண்யா பகிர்விற்க்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெற்றோரிடம் பேசத்தயங்கும் பிள்ளைகள்!  Empty Re: பெற்றோரிடம் பேசத்தயங்கும் பிள்ளைகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu Feb 17, 2011 3:17 pm

உண்மைதான் வெளிப்படையாக இருத்தல்தான் சிறப்பு


பெற்றோரிடம் பேசத்தயங்கும் பிள்ளைகள்!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெற்றோரிடம் பேசத்தயங்கும் பிள்ளைகள்!  Empty Re: பெற்றோரிடம் பேசத்தயங்கும் பிள்ளைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum