சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

அன்னை ஸ்ரீ சாரதாதேவி கூறிய பொறுமை இனிமை மென்மை Khan11

அன்னை ஸ்ரீ சாரதாதேவி கூறிய பொறுமை இனிமை மென்மை

2 posters

Go down

அன்னை ஸ்ரீ சாரதாதேவி கூறிய பொறுமை இனிமை மென்மை Empty அன்னை ஸ்ரீ சாரதாதேவி கூறிய பொறுமை இனிமை மென்மை

Post by rammalar Sun 27 Apr 2014 - 15:55

அன்னை ஸ்ரீ சாரதாதேவி கூறிய பொறுமை இனிமை மென்மை Saradadevi-350x264
-

பொறுமை பெண்கள் மட்டுமல்ல,
நிறை நிலையை அடைய விரும்புகின்ற யாவரும்
கடைப்பிடித்தொழுக வேண்டிய பண்பு பொறுமை.
-
வீடாக இருக்கட்டும், அலுவலகமாக ஆகட்டும்.
சமுதாயத்தின் எந்தப் பகுதியாகவும் இருக்கட்டும்.
பிரச்சனையோ கருத்து வேற்றுமையோ எழாத
இடம் இல்லை. அப்படி எதுவும் எழுந்து உடனே
சண்டைக்குத் தயாராகாமல் ஒரு கணம்
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். சற்று
நிதானித்து பிரச்னையை ஆராய வேண்டும்.

-
மலைக்க வைக்கின்ற உண்மை என்னவென்றால்
நூற்றுக்குத் தொண்ணுறு சூழ்நிலைகளில் தவறு
நம்மீதே இருக்கும் சிறிது பொறுமையைக் கடை
பிடித்து அந்தத் தவறை ஏற்றுக் கொள்வதன் மூலம்
மனக்கசப்பையும் விரோதத்தையும் தவிர்த்து
நட்புடன் வாழ முடியும்.
-
அன்னையைப் பொறுத்தவரை பொறுமை என்பது
உயர்ந்ததோர் ஆன்மீக சாதனை பொறுமையை விடச்
சிறந்த பண்பு கிடையாது.

-
அடுத்தது இனிமை.
தவறு அடுத்தவர் மீது இருப்பதாக வைத்துக்
கொள்வோம் அதை உரத்தக் குரலில் சண்டையிடும்
பாணியில் சொல்ல வேண்டியதில்லை. இனிமையாக
எடுத்துச் சொல்ல முடியுமே… உண்மையானாலும்
முரட்டுத்தனமாக எதையும் சொல்லக் கூடாது.
முரட்டுத்தனமாகப் பேசுவதால் ஒருவரின் இயல்பும்
இனிமையற்றதாக முரட்டுத் தனமாகவே ஆகி
விடுகிறது.
-
வாக்கு கட்டுப்பாடும் இனிமையும் அவரிடமிருந்து
விடை பெற்று விடுகிறது என்பார் அன்னை.

-
அடுத்துவருவது மென்மை
பெண்மை என்றாலே மென்மை என்பதாகும்.
அன்னையின் வாழ்க்கை முழுவதும் சொல், செயல்,
ஏன் அவர் நடப்பது கூட மென்மையாகவே இருக்குமாம்.
நாணத்தைத் திரையாய்க் கொண்டவர். ஒருமுறை
மிகவும் படாடோபமாக ஆடை அணிகலன்களை
அணிந்து தலை நிறையப் பூக்களைச் சூடிக் கொண்டு
ஒரு பெண் அன்னையைக் காண வந்தாள்.

அவள் சென்ற பிறகு அன்னை கூறினார். இறைவன்
திருவடிகளின் சமர்ப்பிக்கப்படும் போது தான் ஒரு
மலர் பெருமையுறுகிறது. இல்லாவிடில் செடியில்
வாடுவதே அதற்குப் பெருமை.

-
———————————-
–பார்வதி அருண்குமார் (தினமணி)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அன்னை ஸ்ரீ சாரதாதேவி கூறிய பொறுமை இனிமை மென்மை Empty Re: அன்னை ஸ்ரீ சாரதாதேவி கூறிய பொறுமை இனிமை மென்மை

Post by Nisha Mon 28 Apr 2014 - 7:00

rammalar wrote:
 -
மலைக்க வைக்கின்ற உண்மை என்னவென்றால்
நூற்றுக்குத் தொண்ணுறு சூழ்நிலைகளில் தவறு
நம்மீதே இருக்கும் சிறிது பொறுமையைக் கடை
பிடித்து அந்தத் தவறை ஏற்றுக் கொள்வதன் மூலம்
மனக்கசப்பையும் விரோதத்தையும் தவிர்த்து
நட்புடன் வாழ முடியும்.
 
-
அடுத்தது இனிமை.
தவறு அடுத்தவர் மீது இருப்பதாக வைத்துக்
கொள்வோம் அதை உரத்தக் குரலில் சண்டையிடும்
பாணியில் சொல்ல வேண்டியதில்லை. இனிமையாக
எடுத்துச் சொல்ல முடியுமே… உண்மையானாலும்
முரட்டுத்தனமாக எதையும் சொல்லக் கூடாது.
முரட்டுத்தனமாகப் பேசுவதால் ஒருவரின் இயல்பும்
இனிமையற்றதாக முரட்டுத் தனமாகவே ஆகி
விடுகிறது.
 


நிஜம தான் !  நல்ல ஆலோசனைகள்   எனக்கு அவசியமான அறிவுரைதான்.
பகிர்வுக்கு நன்றி ஐயா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum