Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
காந்தியடிகள் சொல்லுகிறார்…
4 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
காந்தியடிகள் சொல்லுகிறார்…
-
கையெழுத்தில் நான் அசட்டையாக இருந்து
விட்டதன் பலனை இப்பொழுதும் அனுபவித்துக்
கொண்டு வருகிறேன். கையெழுத்து நன்றாக
இருக்க வேண்டும் என்பது படிப்பில் ஒரு
பகுதியல்ல என்ற கருத்து எனக்கு எங்கிருந்து
உண்டாயிற்று என்று தெரியவில்லை.
-
நான் இங்கிலாந்துக்குப் போகும் வரையில் இந்தக்
கருத்தே எனக்கு இருந்தது. பிறகு முக்கியமாகத்
தென்னாப்பிரிக்காவில் இளம் வக்கீல்களும்,
தென்னாப்பிரிக்காவில் பிறந்து, அங்கேயே படித்த
இளைஞர்களும் மிக அழகாக எழுதுவதைக்
கண்டபோது என்னைக் குறித்து நானே
வெட்கப்பட்டதோடு ஆரம்பத்தில் அசிரத்தையுடன்
இருந்து விட்டதற்காக வருத்தப்பட்டேன்.
-
கையெழுத்து நன்றாக இருக்கும்படி செய்ய பிறகு
முயன்றேன். ஆனால், அதற்குக் காலம் கடந்துவிட்டது.
இளமையில் அசட்டையாக இருந்துவிட்டதனால்
ஏற்பட்ட தீமையைப் பிறகு என்றுமே நிவர்த்தி
செய்துகொள்ள இயலவில்லை.
-
ஒவ்வோர் இளைஞனும், இளம் பெண்ணும் என்னைக்
கண்டாவது எச்சரிக்கையுடன் இருக்கட்டும்.
கையெழுத்து நன்றாக இருக்க வேண்டியதும்
படிப்பின் ஒரு பகுதி என்பதை அறியட்டும்.
-
குழந்தைகளுக்கு எழுத்துகளை எழுதக் கற்றுக்
கொடுப்பதற்கு முன்னர் ஓவியம் வரையக் கற்றுக்
கொடுக்க வேண்டும் என்று இப்பொழுது கருதுகிறேன்.
-
பூக்கள், பறவைகள் போன்றவற்றைக் குழந்தைகள்
பார்த்தே தெரிந்து கொள்வதைப்போல எழுத்துகளையும்
அவர்கள் பார்த்தே தெரிந்து கொள்ளட்டும்.
பொருள்களைப் பார்த்து அவற்றை வரையக் கற்றுக்
கொண்ட பிறகு எழுத்துகளை எழுதக் கற்கட்டும்.
அப்பொழுது குழந்தைகளின் கையெழுத்து அழகாக
அமையும்.
-
———————————–
-மகாத்மா காந்தியடிகள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: காந்தியடிகள் சொல்லுகிறார்…
காந்தியடிகளின் அறிவுரை பின்பற்ற வேண்டியதே!
இங்கே சின்ன வயதில் எழுத கற்பிக்க முன்னர் வரையத்தான் கற்பிக்கின்றார்கள். அதனால் தானோ என்னமோ இவர்கள் எழுதும் போது அழகான குண்டு குண்டான் எழுத்துகளாய் இருக்கும்
நன்றி ஐயா
இங்கே சின்ன வயதில் எழுத கற்பிக்க முன்னர் வரையத்தான் கற்பிக்கின்றார்கள். அதனால் தானோ என்னமோ இவர்கள் எழுதும் போது அழகான குண்டு குண்டான் எழுத்துகளாய் இருக்கும்
நன்றி ஐயா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காந்தியடிகள் சொல்லுகிறார்…
சிறந்த பகிர்வு நன்றீ
என் மகள் படித்த ஸ்கூலில் யு.கே.ஜி லேயே கையெழுத்து எப்படி எழுத வேண்டும் என சொல்லித் தந்தார்கள்.
அதற்கு பிறகு அந்தப் பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாமல் போய்விட்டது. ஆனாலும் நான் இந்த விஷயத்தில் மட்டும் கண்டிப்பாக இருப்பேன் கொஞ்சம் அஜாக்கிரதையாக எழுதுவதைப் பார்த்தால் ஷபானா கையெழுத்து சரி இல்ல. ஒழுங்கா எழுது என சொல்வேன். அவளும் திருத்திக் கொள்வாள்.
அந்தப் பள்ளீயில் ஒன்னாவது படிக்கும் குழந்தைகள் கையெழுத்து கூட ரொம்ப அழகா இருக்கும். அந்த பள்ளியில் தான் படிக்கிறார்கள் என கையெழுத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம்
என் மகள் படித்த ஸ்கூலில் யு.கே.ஜி லேயே கையெழுத்து எப்படி எழுத வேண்டும் என சொல்லித் தந்தார்கள்.
அதற்கு பிறகு அந்தப் பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாமல் போய்விட்டது. ஆனாலும் நான் இந்த விஷயத்தில் மட்டும் கண்டிப்பாக இருப்பேன் கொஞ்சம் அஜாக்கிரதையாக எழுதுவதைப் பார்த்தால் ஷபானா கையெழுத்து சரி இல்ல. ஒழுங்கா எழுது என சொல்வேன். அவளும் திருத்திக் கொள்வாள்.
அந்தப் பள்ளீயில் ஒன்னாவது படிக்கும் குழந்தைகள் கையெழுத்து கூட ரொம்ப அழகா இருக்கும். அந்த பள்ளியில் தான் படிக்கிறார்கள் என கையெழுத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காந்தியடிகள் சொல்லுகிறார்…
உண்மையான விடயம் மிக முக்கியமானதும் கூட கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்று நானும் சில நாட்களில் ஏங்கியிருக்கிறேன் காரணம் தட்டச்சு பரிட்சயமில்லாத காலத்தில் எனக்கிருந்த திறமைகளை என் கையெழுத்தை காரணமாக வைத்து தவிர்த்திருந்தேன்
பிள்ளைகளின் கையெழுத்தை எமது பயிற்சிகளால் சரிசெய்திட முடியும் கவனமெடுக்க வேண்டும் நன்றி நல்ல பதிவு
பிள்ளைகளின் கையெழுத்தை எமது பயிற்சிகளால் சரிசெய்திட முடியும் கவனமெடுக்க வேண்டும் நன்றி நல்ல பதிவு
Similar topics
» சமாதானத்தின் தூதுவன்:இன்று காந்தியடிகள் பிறந்த தினம்
» காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்? -பொது அறிவு- வினாக்கள்
» காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்? -பொது அறிவு- வினாக்கள்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|