சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

படித்ததில் பிடித்தது-முகநூல் Khan11

படித்ததில் பிடித்தது-முகநூல்

4 posters

Go down

படித்ததில் பிடித்தது-முகநூல் Empty படித்தலில் பிடித்தது

Post by *சம்ஸ் Tue 21 May 2013 - 19:36

படித்ததில் பிடித்தது-முகநூல் 253258_337417313028705_1816185408_n

சாலை ஓரத்தில் வண்ண மீன்கள் விற்கும் கடையை பார்த்த படி நின்றால் என் மகள். என்னமா பாக்குற ? எனக் கேட்டேன்..

இந்த அழகான மீன்கள ஏன்மா தொட்டில அடச்சு வச்சுருக்காங்க ? என்று கேட்டாள். அது அழகுக்காக வீட்டில் வளர்கக் கூடிய மீன் அத இப்படிதான் கண்ணாடி தொட்டில அடச்சு வைப்பாங்க என்றேன்.

ஏமா நா அழகா இருக்கேனா? நீ ரொம்ப அழகு டா ஏன் கேக்குற? என்று கேட்டேன்.

அப்போ என்னையும் இப்படி கண்ணாடி கூட்டில அடச்சு வைப்பாங்களா? அழகுக்காக? என்றால்.

மனிதர்களை அப்படி வைக்க மாட்டாங்க டா என்று கூறினேன்.

மற்ற மிருகங்கள் நம்மை அடிமை படுத்துவதில்லை, நம்மை அடக்கி ஆழ்வதும் இல்லை. ஆனால் மனிதர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்று கேட்டால்.

பதில் இன்றி வாயடைத்துப் போனேன்.

குழந்தைகள் எப்பொழுதுமே நம்மை விட உயர்ந்த சிந்தனைகள் கொண்டவர்கள்.

- நந்த மீனாள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தது-முகநூல் Empty Re: படித்ததில் பிடித்தது-முகநூல்

Post by Muthumohamed Tue 21 May 2013 - 21:02

குழந்தைகள் எப்பொழுதுமே நம்மை விட உயர்ந்த சிந்தனைகள் கொண்டவர்கள்.

சூப்பர் :/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

படித்ததில் பிடித்தது-முகநூல் Empty Re: படித்ததில் பிடித்தது-முகநூல்

Post by *சம்ஸ் Tue 21 May 2013 - 21:04

Muthumohamed wrote:குழந்தைகள் எப்பொழுதுமே நம்மை விட உயர்ந்த சிந்தனைகள் கொண்டவர்கள்.

சூப்பர் :/
@. :]


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தது-முகநூல் Empty Re: படித்ததில் பிடித்தது-முகநூல்

Post by கைப்புள்ள Tue 21 May 2013 - 21:10

படித்ததில் பிடித்தது-முகநூல் Child
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

படித்ததில் பிடித்தது-முகநூல் Empty படித்ததில் பிடித்தது-முகநூல்

Post by ராகவா Wed 30 Apr 2014 - 17:29

படித்ததில் பிடித்தது......
Boopathy Murugesh
·

கடந்த வருடம் ஒருமுறை சென்னை சென்ற போது கோயம்பேடு அருகில் தங்க நேரிட்டது,லாட்ஜிற்கு ஒரு ஆட்டோவில் சென்றேன்.என் பேச்சை வைத்து "மதுரையா?" என்று கேட்ட ஆட்டோக்காரர் தானும் தென்தமிழகத்தை சேர்ந்தவன் தான் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். தங்குவதற்கு தனக்கு தெரிந்த இடம் இருக்கிறது என சொல்லி வடபழனி அருகில் உள்ள ஒரு லாட்ஜில் இறக்கினார்.
ரிசப்சனில் திருமாவளவன் படம் இருந்தது.ரிசப்சனில் இருந்தவரிடம் ஆட்டோகாரர் "தம்பி நம்ம ஊரு" என்றார்.அதற்கு அவர் "உங்க ஊருனா உங்க ஆளுங்களா?" என்று கேட்டார்.ஆட்டோக்காரர் பதில் ஏதும் பேசவில்லை. மீண்டும் அவர் "செட்டியாரே உங்க ஆளுங்களா?" என்று கேட்டார்.ஆட்டோக்காரர் செட்டியார் என்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது.
நான் அவர்களின் பதிவேட்டில் முகவரி எழுதிக்கொண்டு இருந்தேன்.இந்தமுறை அவர் என்னை பார்த்து,"என்ன தம்பி ஆட்டோகாரர் சொந்தமா?" என்றார்.நான் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து எழுதினேன்.மீண்டும் என்னை தட்டி "அவரு ஊருனா நீங்க செட்டியாரா?" என்றார்."இல்லணே..! நான் தேவர்" என்றேன்.அதன் பிறகு அவர் ஏதும் பேசவில்லை.
யாருக்காக சாதி ஒழியவேண்டும் என்று அம்பேத்கர் நினைத்தாரோ அவர்கள் தான் இப்போதெல்லாம் சாதி பற்றி அதிகம் பேசுகிறார்கள்,சாதி அரசியல் செய்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.இப்பொழுது "மோடி என்ன ஜாதி என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என்று மாயாவதி கேட்டுள்ளார். இலைகள் அசைய மறுத்தாலும் காற்று விடுவதில்லை..

நன்றி:முகநூல்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படித்ததில் பிடித்தது-முகநூல் Empty Re: படித்ததில் பிடித்தது-முகநூல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum