Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
தாய்மொழியின் அருமை தெரியாமல்...!
Page 1 of 1
தாய்மொழியின் அருமை தெரியாமல்...!
-
அழகாய் இருந்தும்
பெண் குழந்தை ஆனதால்
முகச்சுழிப்பில்
பெற்றோர்கள்
-
மெல்லமெல்ல அதன் அருகில்
மெய்ம்மறந்து நெஞ்சம் விம்ம,
'பெண் என்ன ஆண் என்ன
இரண்டும் ஒன்றுதான்!' என்ற
முடிவுக்குள் நுழைந்னர்
-
பூந்தொட்டி ஒன்றில்
குழந்தையை இட்டபின்
பெயர் சூட்டலிலும்
குழப்பங்கள்!
-
'அம்மு' என்றாள் ஒருத்தி
'ஆரோக்கியா!' என்றாள் அடுத்தவள்
'வேல்விழி!' - ஊஹூம்
வேலம்மா! - ஊஹூம்
-
தன் தாய் பெயரையே
சூட்ட வேண்டும் என்றான்
இல்லை
தன் தாய் பெயர்தான்
என்றாள் மனைவி!
-
இறுதிச் சுற்றில்
ஒரு முடிவுக்கு வந்து
'த்ரிஷா!' என்றனர்
-
வாயில் நுழையவில்லை
அருத்தம் என்னடி?
பாட்டி கேட்க...
-
நாகரிகப் பெயரிது
காலத்திற்கு ஏற்ப,
அருத்தம் மட்டும் கேளாதே
ஆருக்கும் புரியாது -
-
புரியாத பெயரில்
புதுமை என்னடி உள்ளது!''-
-
''அம்மா என்றது குழந்தை
அவர்களுக்குத்
தாய்மொழியின் இனிமேயே
அப்போதுதான் புரிந்தது..!
-
-------------------------
>கவிஞர் கோ.கலைவேந்தன்
நட(டி)ப்பும் - புதுக்கவிதைகள்
அழகாய் இருந்தும்
பெண் குழந்தை ஆனதால்
முகச்சுழிப்பில்
பெற்றோர்கள்
-
மெல்லமெல்ல அதன் அருகில்
மெய்ம்மறந்து நெஞ்சம் விம்ம,
'பெண் என்ன ஆண் என்ன
இரண்டும் ஒன்றுதான்!' என்ற
முடிவுக்குள் நுழைந்னர்
-
பூந்தொட்டி ஒன்றில்
குழந்தையை இட்டபின்
பெயர் சூட்டலிலும்
குழப்பங்கள்!
-
'அம்மு' என்றாள் ஒருத்தி
'ஆரோக்கியா!' என்றாள் அடுத்தவள்
'வேல்விழி!' - ஊஹூம்
வேலம்மா! - ஊஹூம்
-
தன் தாய் பெயரையே
சூட்ட வேண்டும் என்றான்
இல்லை
தன் தாய் பெயர்தான்
என்றாள் மனைவி!
-
இறுதிச் சுற்றில்
ஒரு முடிவுக்கு வந்து
'த்ரிஷா!' என்றனர்
-
வாயில் நுழையவில்லை
அருத்தம் என்னடி?
பாட்டி கேட்க...
-
நாகரிகப் பெயரிது
காலத்திற்கு ஏற்ப,
அருத்தம் மட்டும் கேளாதே
ஆருக்கும் புரியாது -
-
புரியாத பெயரில்
புதுமை என்னடி உள்ளது!''-
-
''அம்மா என்றது குழந்தை
அவர்களுக்குத்
தாய்மொழியின் இனிமேயே
அப்போதுதான் புரிந்தது..!
-
-------------------------
>கவிஞர் கோ.கலைவேந்தன்
நட(டி)ப்பும் - புதுக்கவிதைகள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24325
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அம்மாவின் அருமை.
» அருமை
» தெரியாமல் மறைந்திருப்பாள் ...(விடுகதைகள்)
» தொங்குப்பாலம் அருமை
» காட்சிகளா இது அருமை
» அருமை
» தெரியாமல் மறைந்திருப்பாள் ...(விடுகதைகள்)
» தொங்குப்பாலம் அருமை
» காட்சிகளா இது அருமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|