சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

தந்தையுமானவள்  Khan11

தந்தையுமானவள்

5 posters

Go down

தந்தையுமானவள்  Empty தந்தையுமானவள்

Post by afaanver Sat 31 May 2014 - 11:04

பொதுவாக குடும்பங்களுக்கு தலைவர் தந்தை. ஆனால் சில குடும்பங்களுக்கு தலைவி தாய்தான். உண்மையில் ஒரு தந்தை தந்தையாக இருந்து வழிநடத்துவதில் கூட தாயின் பங்களிப்பு அளப்பெரியது அவளின் பங்களிப்பு குடும்பத்தின் அச்சாணி என வர்ணிக்க முடியும். இந்நிலையில் தந்தையில்லாத சந்தர்ப்பத்தை அடைந்த குடும்பங்களுக்கு தந்தையின் இடத்தை தனது பிள்ளைகளுக்கு வெற்றிடமாக காட்டாமல் தன்னை தந்தையாகவும் தாயாகவும் மாற்றிக் கொண்டு தனது பிள்ளைகளின் நலனுக்காய் சுய ஆசைகளையும் அபிலாசைகளையும் அடகுவைக்கிறாள் தினாந்த கஸ்டங்களிடம், போதாக்குறைக்கு தனது வயிற்றுப் பசியை மறைத்து உடல் உளம் உடைந்ததை ஒருவருக்கும் காட்டிக் கொள்ளாது பி்ச்சளங்களின் பிணியை தீர்க்கிறாள்.

இதற்குள் சிறுபராயத்து பருவம் சீறியழும் வேளையையும் பெரிய பராயப்பட்டவர்கள் தங்களது அபிலாசைகளையும் அடக்கிவைக்காமல் அவர்களின் விருப்பங்களுக்குக் கூட தன்னை மாற்றிக் கொண்டு துயரமற்றவளாய் வாரியிறைக்காவிட்டாலும் வறுமையைக் காட்டாமல் நிறைவேற்றுகிறாள். 

ஊதியம் பெற வழிகளைத் தேடுகிறாள் அதில் உழைப்பும் ஒழுக்கமும் இருக்கவேண்டும் என்று என்னி இறங்குகிறாள் இடையிடையே ஏற்படும் குடும்பச் சுமயும் பொருளாதாரச் சிக்கலும் ஏன் மனநிலை மாற்றங்களும் கூட அவளின் ஒழுக்கத்திற்கு பங்கம் விளைவிக்கின்றது. எப்படித்தான் உழைத்து தனது குடும்பத்தை காத்துக் கொண்டாலும் ஈற்றில் தனது ஒழுக்கம் சமூகமயமாக்கப்பட்டு சீரற்றதை மாத்திரம் சமூகம் சரித்திரைமாய் பதிகிறது. குடும்பச் சுமைக்காய் தன்னை தாயாகவும் தந்தையாகவும் மாற்றிக் கொண்டவள் போற்றப்படும் பெண்ணாக மாறவில்லை அவளது சுமையான காலத்தில் அடி சறுக்கிய பகுதி மட்டும் அச்சிடப்படுகிறது உலக அரங்கி்ல். இதி்ல் மனம் நொந்து போனவள் பாதை மாற்றினாலும் தடம் அளியாது என்று தன்னையே இழிவாகக் கருதி இறுதியில் தடம்புரண்ட காலத்தை என்னி தவித்து மீளமுடியாது என்று எண்ணியவளாய் இறுதி வரை அசிங்கமாகவே இரக்கிறாள்.

ஆனால் அவள் அசிங்கமான காலப்பகுதிக்குள் அவளின் உளநிலைமாற்றத்தை உணர மறுத்த சமூகம் அசிங்கமானவள் எனும் பட்டத்தை மாத்திரம் எவ்வளவு சுலபமாக கொடுக்கிறது. அந்த பிள்ளைகளும் கூட தாய் தந்தையாகவும் இருந்தாள் என்பதை மறந்து தனது தற்போதய நிலையில் இருந்து சிந்தக்கத் தொடங்குகின்றனர். 

ஆகவே சமூகம் அடிப்படையில் ஒருவரின் தவறை குற்றத்தின் குணாம்சங்களோடும் தண்டைனையோடும் ஒப்பிட்டுப்பார்ப்பதைவிட குற்றத்தை அதன் தோற்றுவாயோடு ஒப்பிட்டுப்பார்ப்பது மிக உசிதமாகும். அதனால் குற்ற்திற்குள் குண்றிப்போனவர்களை காப்பாற்றுதற்கும் அவர்களைப் போன்று மீதமானவர்களை செல்லாமலாக்குவதற்கும் மிகச் சிறந்த வழியாக காணமுடியும்.

தயவு கூர்ந்து தந்தையுமான தாய்களை மிக கவனமாக ஆய்வு செய்வது சமூகத்தின் கடமை அதனுடன் அவர்களின மேலான்மைக்கு தங்களன் உதவிகளம் மிக இன்றியமையானதாகும்.

நன்றி இவன் அபு அஸ்ரி 

afaanver
புதுமுகம்

பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தந்தையுமானவள்  Empty Re: தந்தையுமானவள்

Post by Nisha Sat 31 May 2014 - 11:34

குடும்ப சுமைக்காக் தடமாறிய தாய்மார்களை புரிந்திட சொல்லும் கட்டுரை!

சிறு சிறு எழுத்துப்பிழை களைந்தால் இன்னும் மெருகேறும். சொல்ல வந்த கருத்து நன்றெனும் ஒரு வார்த்தையால் அடக்கிட முடியாதப்டி மிகபெரியது. எல்லோராலும் அவ்வளவு சீக்கிரம் ஏற்றிட முடியாததொரு கருத்தும் கூட..

தாயின் தவறுகள் தனக்காகவெ ஏன உணர்ந்த பிள்ளைகள் இருக்கும் வரை எந்த தாயின் இறப்பும் அசிங்கமானதாய் ஆகாது. யாருக்காக அவள் தன்மீது சேற்றை பூசிகொண்டாளோ அவர்கள் அவளை புரிந்திடாது போகும் போது தான் அவள் செயலும் வாழ்வும், அசிங்க மாகின்றது.

மிகக்கனமான கட்டுரையோடு உள் நுழைந்திருக்கின்றீர்கள். என் பாராட்டுக்கள்.

அடுத்தும் தொடருங்கள்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தந்தையுமானவள்  Empty Re: தந்தையுமானவள்

Post by jasmin Sat 31 May 2014 - 12:11

தவறு செய்யாதவர்கள் இந்த பெண்ணை தண்டிக்கட்டும் என்று ஒரு த்டம் மாறிய பெண்ணுக்கு ஆதரவு தந்தார் இயேசு ......இருப்பினும் தடம் மாறாமல் தன்னையும் குழந்தைகளையும் காத்துக்கொள்ள பல வழிகள் இருக்கத்தான் செய்கின்றன .....சமூகம் மாறும் ....கவலைகள் தீரும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தந்தையுமானவள்  Empty Re: தந்தையுமானவள்

Post by ராகவா Sat 31 May 2014 - 12:14

அறிமுக பகுதியில் தானா இருக்கிறேன்..கொஞ்சம் தடுமாற்றம்...
ஆமாம்..

வருக புதிய நண்பரே!!..
தங்களின் அனுபவ கட்டுரை கண்டேன்..சோகங்கள் மறையும் விரைவில்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தந்தையுமானவள்  Empty Re: தந்தையுமானவள்

Post by Nisha Sat 31 May 2014 - 12:18

அனுராகவன் wrote:அறிமுக பகுதியில் தானா இருக்கிறேன்..கொஞ்சம் தடுமாற்றம்...
ஆமாம்..

வருக புதிய நண்பரே!!..
தங்களின் அனுபவ கட்டுரை கண்டேன்..சோகங்கள் மறையும் விரைவில்....


திரி புதுமைபெண்கள் பகுதிக்குள் நகர்த்தப்பட்டது. அறிமுகம் தனியாக கொடுத்திருக்கின்றார். வரவேற்பை அங்கே சொல்லுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தந்தையுமானவள்  Empty Re: தந்தையுமானவள்

Post by ராகவா Sat 31 May 2014 - 12:21

Nisha wrote:
அனுராகவன் wrote:அறிமுக பகுதியில் தானா இருக்கிறேன்..கொஞ்சம் தடுமாற்றம்...
ஆமாம்..

வருக புதிய நண்பரே!!..
தங்களின் அனுபவ கட்டுரை கண்டேன்..சோகங்கள் மறையும் விரைவில்....


திரி புதுமைபெண்கள் பகுதிக்குள் நகர்த்தப்பட்டது. அறிமுகம் தனியாக கொடுத்திருக்கின்றார். வரவேற்பை அங்கே சொல்லுங்கள்.
அக்காவின் வேகம் ஜெட் விட மிஞ்சியது,..இதுவரை நான் சேனையில் பார்த்தது கிடையாது..
என்ன நான் சொல்லது உண்மைதானே!...
மகிழ்ச்சி உங்கள் வழக்காட்டுதலுக்கு...நான் நினைத்தேன் நீங்கள் முடித்துவிட்டீர்கள்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தந்தையுமானவள்  Empty Re: தந்தையுமானவள்

Post by afaanver Sat 31 May 2014 - 14:34

சோகத்திற்குள்ளும் ஒரு சுகம் இருக்கிறது அவ்வாறே சுகத்திற்குள்ளும் ஒரு சோகம் இருக்கிறது அது அனுபவத்திவர்களுக்குத் தெளிவு அனுபவிக்காதவர்களுக்குப் பிளவு

afaanver
புதுமுகம்

பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தந்தையுமானவள்  Empty Re: தந்தையுமானவள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 May 2014 - 20:55

சிறப்பான கட்டுரை உண்மையில் இன்றய சமுகத்தில் தந்தையானவள் கள் அதிகம் தந்தைகள் கூட தனது மனைவி மார்களை உழைக்க அனுப்பிவிட்டு அவர்கள் தாயுமானவர்களாய் இருக்கிறார்கள் வலியும் வேதனைகளும் நிறைந்து சோகத்திலும் நிம்மதி காணும் தாய்கள்தான் அதிகம் அவர்கள் உளம் மகிழ நாமும் நடந்திடுவோம்


தந்தையுமானவள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தந்தையுமானவள்  Empty Re: தந்தையுமானவள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum