Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
நான்...
+5
நேசமுடன் ஹாசிம்
ராகவா
Nisha
rammalar
afaanver
9 posters
Page 1 of 1
நான்...
இலங்கையின் இல்லம் கிழக்கு மண்ணில் கடலை வளமாகக் கொண்ட கரையோரப்பிரதேசத்து கலைக் கரு எனும் புகழ் பெற்ற புலவர்கள் புரண்டு எழும்பிய மிகப் பழய கிராமத்தின் ஒரு கிராம வாசிதான் அங்கே எனக்குப் பெயர் அன்வர் என்னைப் பெற்றவருக்குப் பெயர் சலீம் இத்தனைக்கும் சொந்தக்காறி என் தாய் ஆசியா உம்மா 7 சகோதரங்களுக்குள் இறுதியானவன்.
afaanver- புதுமுகம்
- பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10
Re: நான்...
வாருங்கள் அன்வர்.
உங்கள் ஊர் எதுவென புரியவில்லையே.. கிழக்கு கடலோரகிராமத்தில் கலைக்கரு எனும் பெயரில் ஊர் உண்டா-- ?
எப்படியோ எங்களுடன் இணைய வந்த உங்களுக்கு எங்கள் அன்பு வரவேற்புகள். உங்கள் பதிவுகளால் சேனையை சிறப்பியுங்கள்.
உங்கள் ஊர் எதுவென புரியவில்லையே.. கிழக்கு கடலோரகிராமத்தில் கலைக்கரு எனும் பெயரில் ஊர் உண்டா-- ?
எப்படியோ எங்களுடன் இணைய வந்த உங்களுக்கு எங்கள் அன்பு வரவேற்புகள். உங்கள் பதிவுகளால் சேனையை சிறப்பியுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான்...
எனது வருகைக்கு வரவேற்புக் கொடுத்த உறவுகளுக்கு எனது உறவுக்கரம் என்றும் இருக்கும்.
afaanver- புதுமுகம்
- பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10
Re: நான்...
சேனைத் தமிழ் உலாவுக்கு வருகை தந்த அன்வர் மௌலவியை மகிழ்ந்த மனதுடன் வரவேற்று மகிழ்கிறோம் வாருங்கள் கலந்து மகிழுங்கள் இங்கு குழுமியிருக்கும் அத்தனை உறவுகளும் நட்பினால் இணைந்தவர்கள் நட்போடு பயணிக்கிறார்கள் தாங்களும் இணைந்து மகிழுங்கள் தொடருங்கள் நன்றிகள்
Re: நான்...
நல்லதோர் அறிமுகம் வாருங்கள் உறவே உங்கள் வரவு நல் வரவாகட்டும் என்றும் சேனைத் தமிழ் உலாவோடு இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்afaanver wrote:இலங்கையின் இல்லம் கிழக்கு மண்ணில் கடலை வளமாகக் கொண்ட கரையோரப்பிரதேசத்து கலைக் கரு எனும் புகழ் பெற்ற புலவர்கள் புரண்டு எழும்பிய மிகப் பழய கிராமத்தின் ஒரு கிராம வாசிதான் அங்கே எனக்குப் பெயர் அன்வர் என்னைப் பெற்றவருக்குப் பெயர் சலீம் இத்தனைக்கும் சொந்தக்காறி என் தாய் ஆசியா உம்மா 7 சகோதரங்களுக்குள் இறுதியானவன்.
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான்...
பிறந்த மண்னை மணக்கச் செய்த அறிமுகம் அற்புதமாய் உள்ளதுafaanver wrote:இலங்கையின் இல்லம் கிழக்கு மண்ணில் கடலை வளமாகக் கொண்ட கரையோரப்பிரதேசத்து கலைக் கரு எனும் புகழ் பெற்ற புலவர்கள் புரண்டு எழும்பிய மிகப் பழய கிராமத்தின் ஒரு கிராம வாசிதான் அங்கே எனக்குப் பெயர் அன்வர் என்னைப் பெற்றவருக்குப் பெயர் சலீம் இத்தனைக்கும் சொந்தக்காறி என் தாய் ஆசியா உம்மா 7 சகோதரங்களுக்குள் இறுதியானவன்.
தோழர் சொல்லும் மண்ணை தெரிந்ததால் இவர் எண்ணம் புரிந்து கொண்டவன் நான். நல்ல கலையார்வம் கொண்டவா், நகைச்சுவை உணர்வுடன் பேச்சாற்றல் மிக்கவர். கவிதை, கட்டுறை என்று ஏராலம்....
வாருங்கள் தோழரே வாருங்கள் உங்கள் வரவில் மகிழ்கின்றவர்களில் நானும் ஒருவனே..
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நான்...
நீங்கள் வரவேற்ற விதம் எங்களையும் மகிழ்வித்தது !_பாயிஸ் wrote:பிறந்த மண்னை மணக்கச் செய்த அறிமுகம் அற்புதமாய் உள்ளதுafaanver wrote:இலங்கையின் இல்லம் கிழக்கு மண்ணில் கடலை வளமாகக் கொண்ட கரையோரப்பிரதேசத்து கலைக் கரு எனும் புகழ் பெற்ற புலவர்கள் புரண்டு எழும்பிய மிகப் பழய கிராமத்தின் ஒரு கிராம வாசிதான் அங்கே எனக்குப் பெயர் அன்வர் என்னைப் பெற்றவருக்குப் பெயர் சலீம் இத்தனைக்கும் சொந்தக்காறி என் தாய் ஆசியா உம்மா 7 சகோதரங்களுக்குள் இறுதியானவன்.
தோழர் சொல்லும் மண்ணை தெரிந்ததால் இவர் எண்ணம் புரிந்து கொண்டவன் நான். நல்ல கலையார்வம் கொண்டவா், நகைச்சுவை உணர்வுடன் பேச்சாற்றல் மிக்கவர். கவிதை, கட்டுறை என்று ஏராலம்....
வாருங்கள் தோழரே வாருங்கள் உங்கள் வரவில் மகிழ்கின்றவர்களில் நானும் ஒருவனே..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான்...
எல்லாம் சரி இவர். சொல்லும் ஊர் எங்கே இருக்கின்றது என சொல்லுங்கள்.
கலைக்கரு என்பது ஒரு ஊரின் பெயரா..
கலைக்கரு என்பது ஒரு ஊரின் பெயரா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான்...
ஆமா இல்ல அவரே வந்து அவரது ஊரின் பெயரைச்சொல்லட்டும் அதுவரை காத்திருக்கலாம்Nisha wrote:எல்லாம் சரி இவர். சொல்லும் ஊர் எங்கே இருக்கின்றது என சொல்லுங்கள்.
கலைக்கரு என்பது ஒரு ஊரின் பெயரா..
Re: நான்...
அது சரி!
அது ஊர் பெயர் இல்லையா.. கிழக்கு மாகாண மேப் வைத்து எனக்கு தெரியாமல் எப்படி ஒரு ஊர் பெயர் இருக்கும்னு தேடாத குறைதான்.
அது ஊர் பெயர் இல்லையா.. கிழக்கு மாகாண மேப் வைத்து எனக்கு தெரியாமல் எப்படி ஒரு ஊர் பெயர் இருக்கும்னு தேடாத குறைதான்.
Last edited by Nisha on Sat 31 May 2014 - 19:37; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான்...
நானும் என் பங்குக்கு தேடிப்பார்க்கிறேன்Nisha wrote:அது சரி!
அது ஊர் பெயர் இல்லையா.. கிழக்கு மாகாண மேப் வைத்து எனக்கு தெரியாமல் எப்படி ஒரு ஊர் ப்யர் இருக்கும்னு தேடாத குறைதான்.
Re: நான்...
எனது ஊர் ...........
கிழக்கே ஆழிக்கடல் ஏனைய மூன்று பகுதிகளும் ரம்யமான வயல்வெளிகள், அங்கே அனைத்து சமூகங்களின் அரைவனைப்பில் நான் அண்டைக்கிராமங்களுடன், கல்வியகங்கள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனி, அத்துடன் அருகே கிழக்கின் வலது கண் பல்கலைகழகம் மட்டுமா மறுமுனையில் கல்வியல் கலாசாலையும் கூட.
பண்டைக்காலத்து பசும் பசுக்கள் பாற்கொடுத்த பசேலென்ற மக்கள் நிறைந்த கிராமம் இன்று வரை வருவோரை வாழவைக்கும் வந்தோரை வஞ்சமின்றி தஞ்சம் கொடுக்கும் தியாகம் நிறைந்த முனை.
கிழக்கே ஆழிக்கடல் ஏனைய மூன்று பகுதிகளும் ரம்யமான வயல்வெளிகள், அங்கே அனைத்து சமூகங்களின் அரைவனைப்பில் நான் அண்டைக்கிராமங்களுடன், கல்வியகங்கள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனி, அத்துடன் அருகே கிழக்கின் வலது கண் பல்கலைகழகம் மட்டுமா மறுமுனையில் கல்வியல் கலாசாலையும் கூட.
பண்டைக்காலத்து பசும் பசுக்கள் பாற்கொடுத்த பசேலென்ற மக்கள் நிறைந்த கிராமம் இன்று வரை வருவோரை வாழவைக்கும் வந்தோரை வஞ்சமின்றி தஞ்சம் கொடுக்கும் தியாகம் நிறைந்த முனை.
afaanver- புதுமுகம்
- பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10
Re: நான்...
வந்தாறுமுலை யை சொல்கின்றீர்களோ..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான்...
ஐயோ ஐயோ அவர் முனை என்றுதானே சொல்கிறார் ஒரு வேளை பால முனையாக இருக்குமோNisha wrote:வந்தாறுமுலை யை சொல்கின்றீர்களோ..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான்...
!*
கிழக்கே வல்து கண் பல்கலைக்கழகம் மட்டுமா? கல்வியியல் கலாசாலையும் கூட என்றெல்லாம் வர்ணித்திருந்தாரா.. பாலமுனையினையில் கலாசாலை, பல்கலைக்கழகம் இருக்கின்றதா..
அதிருக்கட்டிம் இவர் எந்த ஊர் என ஹாசிமுக்கு தெரிந்து தானே இருக்கும். என்கூட சேர்ந்து அவரும் மேப் வைச்சு தேடுவார்னு என்கிட்ட பீஸ் பீஸா விட்டாரா.. ))& ))& ))& ))&
வரட்டும் ஹாசிம்... (_ !*
பாயிஸுக்கு தெரிந்தவர் என்றதும் நான் யோசிச்சிருக்கணும். எனக்கே எனக்கு நான் கொட்டிக்கின்றேன்.- _*
நண்பன் wrote:ஐயோ ஐயோ அவர் முனை என்றுதானே சொல்கிறார் ஒரு வேளை பால முனையாக இருக்குமோNisha wrote:வந்தாறுமுலை யை சொல்கின்றீர்களோ..
கிழக்கே வல்து கண் பல்கலைக்கழகம் மட்டுமா? கல்வியியல் கலாசாலையும் கூட என்றெல்லாம் வர்ணித்திருந்தாரா.. பாலமுனையினையில் கலாசாலை, பல்கலைக்கழகம் இருக்கின்றதா..
அதிருக்கட்டிம் இவர் எந்த ஊர் என ஹாசிமுக்கு தெரிந்து தானே இருக்கும். என்கூட சேர்ந்து அவரும் மேப் வைச்சு தேடுவார்னு என்கிட்ட பீஸ் பீஸா விட்டாரா.. ))& ))& ))& ))&
வரட்டும் ஹாசிம்... (_ !*
பாயிஸுக்கு தெரிந்தவர் என்றதும் நான் யோசிச்சிருக்கணும். எனக்கே எனக்கு நான் கொட்டிக்கின்றேன்.- _*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான்...
ஹா ஹா கொட்டினது போதும் விடுங்க அக்கா நானும் நினைக்கிறேன் அவர்களுக்கு தெரிந்தவர் என்றுதான் உங்கள் கேள்விக்கு அவர்களே பதில் தருவார்கள் எங்கதான் போகிறார்களோ தெரியல கூட்டம் கூட்டமா #*Nisha wrote:!*நண்பன் wrote:ஐயோ ஐயோ அவர் முனை என்றுதானே சொல்கிறார் ஒரு வேளை பால முனையாக இருக்குமோNisha wrote:வந்தாறுமுலை யை சொல்கின்றீர்களோ..
கிழக்கே வல்து கண் பல்கலைக்கழகம் மட்டுமா? கல்வியியல் கலாசாலையும் கூட என்றெல்லாம் வர்ணித்திருந்தாரா.. பாலமுனையினையில் கலாசாலை, பல்கலைக்கழகம் இருக்கின்றதா..
அதிருக்கட்டிம் இவர் எந்த ஊர் என ஹாசிமுக்கு தெரிந்து தானே இருக்கும். என்கூட சேர்ந்து அவரும் மேப் வைச்சு தேடுவார்னு என்கிட்ட பீஸ் பீஸா விட்டாரா.. ))& ))& ))& ))&
வரட்டும் ஹாசிம்... (_ !*
பாயிஸுக்கு தெரிந்தவர் என்றதும் நான் யோசிச்சிருக்கணும். எனக்கே எனக்கு நான் கொட்டிக்கின்றேன்.- _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான்...
நிஜமாகவே உங்களுக்கு தெரியாதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான்...
எக்கா எக்கா ஏக்கா _*Nisha wrote: நிஜமாகவே உங்களுக்கு தெரியாதா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான்...
அதான் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே!
ஊரிலும் ஒரே இடம்.. நாடு விட்டு நாடோடி வந்து இங்கும் ஒரே இடத்தில் இருக்கும் வாய்ப்பு.. யாருக்கு கிடைக்கும்ங்கறேன்! கொடுத்து வைத்த மகாராசன்கள் அல்லவா நீங்கள்!
போட்ட பதிவில் பாதி எக்கா எக்கா எக்கானு ஏங்கும் பதிவு தான்னு கணக்கெடுத்து சொல்லிரலாமான்னு யோசிக்கின்றேன்!
ஊரிலும் ஒரே இடம்.. நாடு விட்டு நாடோடி வந்து இங்கும் ஒரே இடத்தில் இருக்கும் வாய்ப்பு.. யாருக்கு கிடைக்கும்ங்கறேன்! கொடுத்து வைத்த மகாராசன்கள் அல்லவா நீங்கள்!
போட்ட பதிவில் பாதி எக்கா எக்கா எக்கானு ஏங்கும் பதிவு தான்னு கணக்கெடுத்து சொல்லிரலாமான்னு யோசிக்கின்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நான்...
மறுபடியும் ஏக்கா உங்களுக்கு சரியான ஞாபக மறதி போக்கா _*Nisha wrote:அதான் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே!
ஊரிலும் ஒரே இடம்.. நாடு விட்டு நாடோடி வந்து இங்கும் ஒரே இடத்தில் இருக்கும் வாய்ப்பு.. யாருக்கு கிடைக்கும்ங்கறேன்! கொடுத்து வைத்த மகாராசன்கள் அல்லவா நீங்கள்!
போட்ட பதிவில் பாதி எக்கா எக்கா எக்கானு ஏங்கும் பதிவு தான்னு கணக்கெடுத்து சொல்லிரலாமான்னு யோசிக்கின்றேன்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான்...
வாங்க அன்வர் சேனையின் அன்பு வரவேற்புகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
» நான் செய்தேன், நான் சம்பாதித்தேன்..........
» அன்புக்கு நான் அடிமை தமிழ் பண்புக்கு நான் அடிமை
» விடுமுறை விண்ணப்பம் (பானு) நான் ஊருக்குப் போறேன்...நான் ஊருக்குப் போறேன்...
» நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
» நான் செய்தேன், நான் சம்பாதித்தேன்..........
» அன்புக்கு நான் அடிமை தமிழ் பண்புக்கு நான் அடிமை
» விடுமுறை விண்ணப்பம் (பானு) நான் ஊருக்குப் போறேன்...நான் ஊருக்குப் போறேன்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|