Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?
இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?
பின் ஏன் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறினார்கள். இதை பற்றி என்றாவது சிந்தித்தோமா?
உலக மக்கள் தொகைகளை ஆய்வு செய்யும் ஆய்வுகள் அனைத்தும் 2030 களில் சில நாடுகள் இஸ்லாமிய நாடாக மாறும் என்று சொல்கிறார்களே அப்படி என்ன ஈர்ப்பு உள்ளது அந்த மார்க்கத்தில்.
"ஐரோப்பாவில் தற்போது 52 மில்லியன் (5.2 கோடி) முஸ்லிம்கள் வசிக்கின்றனர். மேலும் ஜெர்மனி அரசின் கூற்றின்படி, இந்த மக்கட்தொகை இரட்டிப்பாகி 104 மில்லியன் (10.4 கோடி)களாக இன்னும் அடுத்த இருபது ஆண்டுகளில் ஆகிவிடும்".
"1970 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 100,000 முஸ்லிம்களே இருந்தனர். ஆனால் இன்று முஸ்லிம்களின் மக்கட்தொகை 9 மில்லியன்களுக்கும் மேல் அதிகரித்து விட்டது"
கனடா இந்நாட்டில் இஸ்லாம் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. 2001-2006 க்கு இடையில் கனடாவின் மக்கட்தொகை 1.6 மில்லியன் அதிகரித்து இன்றும் அதிவேகமாக பரவி வருகிறது.
"ஜெர்மனி அரசின் அறிவிப்பின்படி இனிவரும் 2050 ஆம் ஆண்டில் ஜெர்மனி ஒரு இஸ்லாமிய நாடாக பரிணமிக்கும்".ஜெர்மனியில் அதிவேகத்தில் பரவி வருகிறது.
நெதர்லாந்தில் தற்போது புதிதாகப் பிறக்கக்கூடிய குழந்தைகளில் 50 சதவிகிதம் முஸ்லிம்களுக்கே பிறக்கின்றன.(முஸ்லிம்களாக மாறிவருபவர்கள் சேர்த்து) மேலும் இன்னும் 15 ஆண்டுகளில் அந்நாட்டின் பாதிப்பேர் முஸ்லிம்களாக இருப்பர்.
பிரான்ஸின் தெற்குப் பகுதியில் முஸ்லிம்களின் பள்ளிவாயில்கள் கிறிஸ்தவ மாதா கோவில்களையும் விட அதிகமாக உள்ளன.இன்னும் நைஸ், மர்ஸில்ஸ், பாரிஸ் போன்ற நகரங்களில் இவ்வெண்ணிக்கை 40 சதவிகிதம் ஆக உள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கணக்குப்படி, 2027-ல் பிரான்ஸில் உள்ள மக்களில் ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருப்பார். மேலும் 39 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் ஒரு இஸ்லாமிய நாடாக மாறும்!என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
இப்படி அசூர வேகத்தில் பரவும் மார்க்கத்தை பற்றி என்றாவது படித்தோமா?குரானை என்றாவது வாசித்தோமா?முஹம்மது நபி அவர்கள் பற்றிய வரலாற்றை படித்தோமா?
‘எவர்கள் நிராகரிப்பவர்களாகவும், இறைவழியிலிருந்து தடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்களோ, மேலும் நிராகரிப்பிலேயே பிடிவாதமாக இருந்து அதே நிலையில் மரணமும் அடைகிறார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்’(அல்-குர்ஆன் 47:34)
குரானை பொருள் உணர்ந்து படியுங்கள்.
பின் ஏன் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறினார்கள். இதை பற்றி என்றாவது சிந்தித்தோமா?
உலக மக்கள் தொகைகளை ஆய்வு செய்யும் ஆய்வுகள் அனைத்தும் 2030 களில் சில நாடுகள் இஸ்லாமிய நாடாக மாறும் என்று சொல்கிறார்களே அப்படி என்ன ஈர்ப்பு உள்ளது அந்த மார்க்கத்தில்.
"ஐரோப்பாவில் தற்போது 52 மில்லியன் (5.2 கோடி) முஸ்லிம்கள் வசிக்கின்றனர். மேலும் ஜெர்மனி அரசின் கூற்றின்படி, இந்த மக்கட்தொகை இரட்டிப்பாகி 104 மில்லியன் (10.4 கோடி)களாக இன்னும் அடுத்த இருபது ஆண்டுகளில் ஆகிவிடும்".
"1970 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 100,000 முஸ்லிம்களே இருந்தனர். ஆனால் இன்று முஸ்லிம்களின் மக்கட்தொகை 9 மில்லியன்களுக்கும் மேல் அதிகரித்து விட்டது"
கனடா இந்நாட்டில் இஸ்லாம் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. 2001-2006 க்கு இடையில் கனடாவின் மக்கட்தொகை 1.6 மில்லியன் அதிகரித்து இன்றும் அதிவேகமாக பரவி வருகிறது.
"ஜெர்மனி அரசின் அறிவிப்பின்படி இனிவரும் 2050 ஆம் ஆண்டில் ஜெர்மனி ஒரு இஸ்லாமிய நாடாக பரிணமிக்கும்".ஜெர்மனியில் அதிவேகத்தில் பரவி வருகிறது.
நெதர்லாந்தில் தற்போது புதிதாகப் பிறக்கக்கூடிய குழந்தைகளில் 50 சதவிகிதம் முஸ்லிம்களுக்கே பிறக்கின்றன.(முஸ்லிம்களாக மாறிவருபவர்கள் சேர்த்து) மேலும் இன்னும் 15 ஆண்டுகளில் அந்நாட்டின் பாதிப்பேர் முஸ்லிம்களாக இருப்பர்.
பிரான்ஸின் தெற்குப் பகுதியில் முஸ்லிம்களின் பள்ளிவாயில்கள் கிறிஸ்தவ மாதா கோவில்களையும் விட அதிகமாக உள்ளன.இன்னும் நைஸ், மர்ஸில்ஸ், பாரிஸ் போன்ற நகரங்களில் இவ்வெண்ணிக்கை 40 சதவிகிதம் ஆக உள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கணக்குப்படி, 2027-ல் பிரான்ஸில் உள்ள மக்களில் ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருப்பார். மேலும் 39 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் ஒரு இஸ்லாமிய நாடாக மாறும்!என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
இப்படி அசூர வேகத்தில் பரவும் மார்க்கத்தை பற்றி என்றாவது படித்தோமா?குரானை என்றாவது வாசித்தோமா?முஹம்மது நபி அவர்கள் பற்றிய வரலாற்றை படித்தோமா?
‘எவர்கள் நிராகரிப்பவர்களாகவும், இறைவழியிலிருந்து தடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்களோ, மேலும் நிராகரிப்பிலேயே பிடிவாதமாக இருந்து அதே நிலையில் மரணமும் அடைகிறார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்’(அல்-குர்ஆன் 47:34)
குரானை பொருள் உணர்ந்து படியுங்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?
மோனிகா என்பவர் இந்து கிறிஸ்துவ தம்பதிகளுக்கு
பிறந்தவர்
-
முஸ்லிம் மதத்தை சேர்ந்த தொழிலதிபரை
திருமணம் செய்ய வேண்டி மதம் மாறியுள்ளார்
என்பதே உண்மை..!
-
பிறந்தவர்
-
முஸ்லிம் மதத்தை சேர்ந்த தொழிலதிபரை
திருமணம் செய்ய வேண்டி மதம் மாறியுள்ளார்
என்பதே உண்மை..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?
உண்மையே...பொருள் அறிந்தால் எல்லாமே அறிவர்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?
மிகவும் நல்லதொரு பதிவு அஹ்மட் நன்றி உங்கள் பகிர்தலுக்கு
இஸ்லாம் மதத்தைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்வதாக இருந்தாலும் பிற மதத்தவர்களோடு வாதிடுவாக இருந்தாலும் அவர்களைக் கவருகின்ற ‘மிக அழகிய விவாதத்தை’க் கடைப்பிடிக்குமாறு குர்ஆன் வலியுறுத்துகின்றது. “(நபியே) அவர்களுடன் மிக அழகிய விவாதத்தில் ஈடுபடுவீராக” (16:125)
உங்களுக்கு உங்கள் மார்க்கம் எனக்கு எனது மார்க்கம்” (109:6) என்ற சகிப்புத்தன்மையை குர்ஆன் கற்றுத் தருகின்றது.
நபியைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான். “அல்லாஹ்வின் பேரருள் காரணமாக நீங்கள் அம்மக்களுடன் மென்மையாக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடும் சுபாவமுடையவராக அல்லது ஒரு முரடராக இருந்திருந்தால் அவர்கள் உங்களை விட்டு விரண்டோடியிருப்பார்கள்”(3:159)
இவ்வாறு நமக்கு பல முன்மாதிரிகள் வழிகாட்டிகள் காட்டித்தந்தவைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்
பொருள் அறிந்து எந்த மதமாக இருந்தாலும் பொருள் அறிந்து தெளிவாக தெரிந்து கொண்டு அதன் படி நாம் வணக்க வழிபாடுகளில் ஈடு படுவோமேயானால் எல்லாமே சரியாகி விடும்
மறந்து கூட அடுத்தவர்களின் மதத்தைப் பற்றி நாம் தவறாகப்பேசக் கூடாது அவர்கள் மனதை நாம் புண் படுத்தக்கூடாது எந்த மதமாக இருந்தாலும் நல்லவைகளையே கற்றுத்தருகிறது அதன் படி நாம் நடந்து கொண்டால் பிரச்சினையே இல்லை
நாமும் நல்லவைகளையே எடுத்து நடந்து நல்லடியானாக வாழ்ந்து மரணிப்போம் நன்றி அஹ்மட்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
இஸ்லாம் மதத்தைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்வதாக இருந்தாலும் பிற மதத்தவர்களோடு வாதிடுவாக இருந்தாலும் அவர்களைக் கவருகின்ற ‘மிக அழகிய விவாதத்தை’க் கடைப்பிடிக்குமாறு குர்ஆன் வலியுறுத்துகின்றது. “(நபியே) அவர்களுடன் மிக அழகிய விவாதத்தில் ஈடுபடுவீராக” (16:125)
உங்களுக்கு உங்கள் மார்க்கம் எனக்கு எனது மார்க்கம்” (109:6) என்ற சகிப்புத்தன்மையை குர்ஆன் கற்றுத் தருகின்றது.
நபியைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான். “அல்லாஹ்வின் பேரருள் காரணமாக நீங்கள் அம்மக்களுடன் மென்மையாக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடும் சுபாவமுடையவராக அல்லது ஒரு முரடராக இருந்திருந்தால் அவர்கள் உங்களை விட்டு விரண்டோடியிருப்பார்கள்”(3:159)
இவ்வாறு நமக்கு பல முன்மாதிரிகள் வழிகாட்டிகள் காட்டித்தந்தவைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்
பொருள் அறிந்து எந்த மதமாக இருந்தாலும் பொருள் அறிந்து தெளிவாக தெரிந்து கொண்டு அதன் படி நாம் வணக்க வழிபாடுகளில் ஈடு படுவோமேயானால் எல்லாமே சரியாகி விடும்
மறந்து கூட அடுத்தவர்களின் மதத்தைப் பற்றி நாம் தவறாகப்பேசக் கூடாது அவர்கள் மனதை நாம் புண் படுத்தக்கூடாது எந்த மதமாக இருந்தாலும் நல்லவைகளையே கற்றுத்தருகிறது அதன் படி நாம் நடந்து கொண்டால் பிரச்சினையே இல்லை
நாமும் நல்லவைகளையே எடுத்து நடந்து நல்லடியானாக வாழ்ந்து மரணிப்போம் நன்றி அஹ்மட்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?
நீங்கள் கூறியத எந்தளவுக்கு உண்மை என்று தெரிய வில்லை ஏன் என்றால் மோனிகா என்பவர் அவர் மதம் மாற்றம் பற்றிய பேட்டியில் நான் கண்டிருந்தேன் அதை அவர் சுத்தமாக மறுக்கிறார் எது எப்படியோ நின்மதி சந்தோசமாக வாழ்ந்தால் போதும் )(rammalar wrote:மோனிகா என்பவர் இந்து கிறிஸ்துவ தம்பதிகளுக்கு
பிறந்தவர்
-
முஸ்லிம் மதத்தை சேர்ந்த தொழிலதிபரை
திருமணம் செய்ய வேண்டி மதம் மாறியுள்ளார்
என்பதே உண்மை..!
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?
!_அனுராகவன் wrote:உண்மையே...பொருள் அறிந்தால் எல்லாமே அறிவர்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?
:flower: :)) :)) ): :joint:நண்பன் wrote:!_அனுராகவன் wrote:உண்மையே...பொருள் அறிந்தால் எல்லாமே அறிவர்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» இவர்களிடம் பாடம் படித்தால்?
» பணமா..! பாசமா..!
» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
» அப்பாடா இவ்வளவு பணமா? கொஞ்சம் பாருங்களேன்
» வலி இல்லாத பல் சிகிச்சை!
» பணமா..! பாசமா..!
» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
» அப்பாடா இவ்வளவு பணமா? கொஞ்சம் பாருங்களேன்
» வலி இல்லாத பல் சிகிச்சை!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|