Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
உலக கிண்ண துவக்க விழாவிற்கு போலி டிக்கெட் விற்பனை செய்த நால்வருக்கு தண்டனை
3 posters
Page 1 of 1
உலக கிண்ண துவக்க விழாவிற்கு போலி டிக்கெட் விற்பனை செய்த நால்வருக்கு தண்டனை
உலக கிண்ண துவக்க விழாவுக்காக வங்கதேசத்தில் போலி டிக்கெட் விற்பனை செய்த நான்கு பேருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.இந்தியா,
இலங்கை நாடுகளுடன் இணைந்து வங்கதேசமும், உலக கிண்ண கிரிக்கெட் தொடரை
நடத்துகின்றது. வங்கதேசம் சுதந்திரம் அடைந்த(1971) பின் பெரிய அளவிலான
விளையாட்டு போட்டி இங்கு நடப்பது இதுவே முதன் முறை. இம்முறை 2 காலிறுதி
உட்பட மொத்தம் 8 போட்டிகள் இங்கு நடக்கின்றன.
இத்தொடரின் துவக்க விழா நாளை தாகா நகரில் நடக்கிறது. இதற்கான
டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனுடன் போலி
டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தாகாவில் உள்ள அச்சகம் ஒன்றில் அதிரடிப்படையினர் சோதனை
நடத்தினர். அங்கு போலி டிக்கெட்டுகள் தயாராவது கண்டறியப்பட்டது. இதையடுத்து
அங்கிருந்த நான்குபேரை கைது செய்தனர். இதுகுறித்து அதிரடிப்படை செய்தித்
தொடர்பாளர் முகமது சொகைல் கூறியதாவது: அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில்
போது கம்ப்யூட்டருடன் இணைந்த அச்சக சாதனங்களை பறிமுதல் செய்தோம்.
விரைவில் இவைகள் ஏலம் விடப்படும். அப்போது பிடிபட்ட நான்கு பேர் நீதிபதி
முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். கிரிக்கெட், கால்பந்து போன்ற
தொடர்களின் போது போலி டிக்கெட்டுகள் தயார் செய்து விற்பதையே இவர்கள்
தொழிலாக கொண்டுள்ளனர். உலக கோப்பை தொடர் துவக்க விழாவுக்கான போலி
டிக்கெட்டுகள் ஒவ்வொன்றையும் சூ 650 க்கு விற்றுள்ளனர். இதனால் அவர்களுக்கு
நீதிபதி இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கினார். இவ்வாறு முகமது சொகைல்
கூறினா
இலங்கை நாடுகளுடன் இணைந்து வங்கதேசமும், உலக கிண்ண கிரிக்கெட் தொடரை
நடத்துகின்றது. வங்கதேசம் சுதந்திரம் அடைந்த(1971) பின் பெரிய அளவிலான
விளையாட்டு போட்டி இங்கு நடப்பது இதுவே முதன் முறை. இம்முறை 2 காலிறுதி
உட்பட மொத்தம் 8 போட்டிகள் இங்கு நடக்கின்றன.
இத்தொடரின் துவக்க விழா நாளை தாகா நகரில் நடக்கிறது. இதற்கான
டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனுடன் போலி
டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தாகாவில் உள்ள அச்சகம் ஒன்றில் அதிரடிப்படையினர் சோதனை
நடத்தினர். அங்கு போலி டிக்கெட்டுகள் தயாராவது கண்டறியப்பட்டது. இதையடுத்து
அங்கிருந்த நான்குபேரை கைது செய்தனர். இதுகுறித்து அதிரடிப்படை செய்தித்
தொடர்பாளர் முகமது சொகைல் கூறியதாவது: அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில்
போது கம்ப்யூட்டருடன் இணைந்த அச்சக சாதனங்களை பறிமுதல் செய்தோம்.
விரைவில் இவைகள் ஏலம் விடப்படும். அப்போது பிடிபட்ட நான்கு பேர் நீதிபதி
முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். கிரிக்கெட், கால்பந்து போன்ற
தொடர்களின் போது போலி டிக்கெட்டுகள் தயார் செய்து விற்பதையே இவர்கள்
தொழிலாக கொண்டுள்ளனர். உலக கோப்பை தொடர் துவக்க விழாவுக்கான போலி
டிக்கெட்டுகள் ஒவ்வொன்றையும் சூ 650 க்கு விற்றுள்ளனர். இதனால் அவர்களுக்கு
நீதிபதி இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கினார். இவ்வாறு முகமது சொகைல்
கூறினா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
T.KUNALAN- புதுமுகம்
- பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3
Similar topics
» தந்திரிமலையில் போலி நாயணத்தாள்களை விற்பனை செய்த இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது!
» வீரப்பனின் கூட்டாளிகள் நால்வருக்கு மரண தண்டனை விரைவில்?
» பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு மரண தண்டனை
» பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது
» வில்லியம்ஸ் போலி திருமண அழைப்பிதழ் கள்ளமார்க்கெட்டில் விற்பனை
» வீரப்பனின் கூட்டாளிகள் நால்வருக்கு மரண தண்டனை விரைவில்?
» பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு மரண தண்டனை
» பஸ்ஸே இல்லாமல் டிராவல்ஸ் பெயரில் போலி டிக்கெட் விற்றவர் கைது
» வில்லியம்ஸ் போலி திருமண அழைப்பிதழ் கள்ளமார்க்கெட்டில் விற்பனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|