Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
சுந்தர மூர்த்தி நாயனார் (திருவாரூரில் அடியவருக்காக இறைவனே நேரில் சென்ற காதல் சமரசத் தூது): *
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
சுந்தர மூர்த்தி நாயனார் (திருவாரூரில் அடியவருக்காக இறைவனே நேரில் சென்ற காதல் சமரசத் தூது): *
சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியாரை மணம் புரிந்த நிகழ்வை கேள்வியுற்ற பரவையார் வெகுண்டார். 'இனி தம்மைக் காணுமுகமாக சுந்தரர் வருகை புரிந்தாலோ உயிர் துறப்பேன்' என்றும் சூளுரைத்தார். பரவையாரின் நிலையறிந்த சுந்தரர் செய்வதறியாது திகைத்து, ஆரூரில் வீற்றிருக்கும் பெருமானிடம் பரவையாருடன் ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்தருளுமாறு வேண்டினார்.
*
இறைவனும் அதற்கு இசைந்து 'யாம் இப்பொழுதே உன் தூதனாக பரவையின் இல்லம் செல்வோம்' என்று ஆறுதல் மொழி கூறியருளினார். சுந்தரர் மிக மகிழ்ந்து இறைவனை வழியனுப்ப, அந்த நள்ளிரவு நேரத்தில் ஆதி சைவர் தோற்றம் கொண்டு இறைவன் பரவையின் இல்லம் அடைந்தார். 'பரவையே சுந்தரன் பால் உள்ள கோபம் விடுத்து ஆறுதல் கொள்வாய். அவன் உன் இல்லம் சேரவும் இசைவாய்' என்று மொழிந்தருளினார்.
*
பரவையாரோ 'சங்கிலியாரை மணம் புரிந்த அவருக்கு இங்கு என்ன வேலை? அவர் பொருட்டு தாம் இந்த நள்ளிரவில் வந்தது மிகவும் நன்று!!' என்று மறுமொழி கூறிக் கடிந்து அனுப்பினார். இறைவன் சுந்தரர் முன் தோன்றி 'யாம் நேரில் சென்றும் அவள் சினமானது தணியவில்லை' என்று கூறியருள, சுந்தரர் 'தேவரீரே நேரில் சென்றும் அவள் இரங்கவில்லையா ? இனி நான் உயிர் துறப்பதே நலம்' என்று பலவாறு புலம்பினார்.
*
சுந்தரரின் துக்கத்தைக் காணச் சகியாத இறைவன் 'சுந்தரா வருத்தத்தை விடு..யாம் மீண்டும் சென்று பரவையின் சினம் தணித்து உன்னிடம் சேர்ப்போம்' என ஆறுதல் மொழி கூறியருளினார். இறைவன் இம்முறை தம் சுய வடிவுடனேயே, அந்த நள்ளிரவில் மீண்டும் தன் திருப்பாதம் தோய நடந்து, தேவர் யோகியர் முனிவர் முதலிய கணங்கள் சூழ, பரவையாரின் மாளிகையை அடைந்தருளினார்.
*
அந்த மாளிகையே திருக்கயிலாயம் போல் காட்சி அளித்தது. இறைவனைக் கண்ட பரவையாயர் பதை பதைத்து விரைந்து வெளியில் சென்று, பிறவிப் பிணி போக்கும் சிவபெருமானின் திருவடிகளை பணிந்து வணங்கி கண்ணீரால் அபிஷேகம் செய்தார். இறைவன் 'பரவையே சுந்தரனின் ஏவலால் யாம் மீண்டும் எழுந்தருளினோம். கோபம் விடுத்து அவனை ஏற்பாய்' என்று கூறியருளினார்.
*
பரவையார் 'தேவரீர், வேதங்களும் காணாத நின் திருப்பாதங்கள் நோக இந்த நள்ளிரவில் என் பொருட்டு இரு முறை நடந்தீர். என்னை மன்னித்து அருளும்' எனப் பணிந்து, சுந்தரரை ஏற்க இசைந்தார். இறைவன் மிக மகிழ்ந்து சுந்தரரிடம் இச்செய்தியை அறிவித்தருள, சுந்தரர் ஆனந்தக் கடலில் மூழ்கினார். தன் தோழனான ஆரூர்ப் பெருமானின் திருவடி தொழுது இன்புற்றார். !_
*
இறைவனும் அதற்கு இசைந்து 'யாம் இப்பொழுதே உன் தூதனாக பரவையின் இல்லம் செல்வோம்' என்று ஆறுதல் மொழி கூறியருளினார். சுந்தரர் மிக மகிழ்ந்து இறைவனை வழியனுப்ப, அந்த நள்ளிரவு நேரத்தில் ஆதி சைவர் தோற்றம் கொண்டு இறைவன் பரவையின் இல்லம் அடைந்தார். 'பரவையே சுந்தரன் பால் உள்ள கோபம் விடுத்து ஆறுதல் கொள்வாய். அவன் உன் இல்லம் சேரவும் இசைவாய்' என்று மொழிந்தருளினார்.
*
பரவையாரோ 'சங்கிலியாரை மணம் புரிந்த அவருக்கு இங்கு என்ன வேலை? அவர் பொருட்டு தாம் இந்த நள்ளிரவில் வந்தது மிகவும் நன்று!!' என்று மறுமொழி கூறிக் கடிந்து அனுப்பினார். இறைவன் சுந்தரர் முன் தோன்றி 'யாம் நேரில் சென்றும் அவள் சினமானது தணியவில்லை' என்று கூறியருள, சுந்தரர் 'தேவரீரே நேரில் சென்றும் அவள் இரங்கவில்லையா ? இனி நான் உயிர் துறப்பதே நலம்' என்று பலவாறு புலம்பினார்.
*
சுந்தரரின் துக்கத்தைக் காணச் சகியாத இறைவன் 'சுந்தரா வருத்தத்தை விடு..யாம் மீண்டும் சென்று பரவையின் சினம் தணித்து உன்னிடம் சேர்ப்போம்' என ஆறுதல் மொழி கூறியருளினார். இறைவன் இம்முறை தம் சுய வடிவுடனேயே, அந்த நள்ளிரவில் மீண்டும் தன் திருப்பாதம் தோய நடந்து, தேவர் யோகியர் முனிவர் முதலிய கணங்கள் சூழ, பரவையாரின் மாளிகையை அடைந்தருளினார்.
*
அந்த மாளிகையே திருக்கயிலாயம் போல் காட்சி அளித்தது. இறைவனைக் கண்ட பரவையாயர் பதை பதைத்து விரைந்து வெளியில் சென்று, பிறவிப் பிணி போக்கும் சிவபெருமானின் திருவடிகளை பணிந்து வணங்கி கண்ணீரால் அபிஷேகம் செய்தார். இறைவன் 'பரவையே சுந்தரனின் ஏவலால் யாம் மீண்டும் எழுந்தருளினோம். கோபம் விடுத்து அவனை ஏற்பாய்' என்று கூறியருளினார்.
*
பரவையார் 'தேவரீர், வேதங்களும் காணாத நின் திருப்பாதங்கள் நோக இந்த நள்ளிரவில் என் பொருட்டு இரு முறை நடந்தீர். என்னை மன்னித்து அருளும்' எனப் பணிந்து, சுந்தரரை ஏற்க இசைந்தார். இறைவன் மிக மகிழ்ந்து சுந்தரரிடம் இச்செய்தியை அறிவித்தருள, சுந்தரர் ஆனந்தக் கடலில் மூழ்கினார். தன் தோழனான ஆரூர்ப் பெருமானின் திருவடி தொழுது இன்புற்றார். !_
Re: சுந்தர மூர்த்தி நாயனார் (திருவாரூரில் அடியவருக்காக இறைவனே நேரில் சென்ற காதல் சமரசத் தூது): *
ம்!
ஆச்சரியம் தான்! உங்கள் பெயரில் சுந்தரமூர்த்தி நாயனார் குறித்த பகிர்வு உங்கள் அறிவின் ஆழத்தையும் தேடலின் தெளிவையும் புரிய வைக்கின்றது. பாராட்டுகள்!
தொடருங்கள்..
திரியை ஆன்மீகப்பகுதியில் இந்து மதம் குறித்த கட்டுரைகள் பகிர்வில் நகர்த்தி விட்டேன்!
ஆச்சரியம் தான்! உங்கள் பெயரில் சுந்தரமூர்த்தி நாயனார் குறித்த பகிர்வு உங்கள் அறிவின் ஆழத்தையும் தேடலின் தெளிவையும் புரிய வைக்கின்றது. பாராட்டுகள்!
தொடருங்கள்..
திரியை ஆன்மீகப்பகுதியில் இந்து மதம் குறித்த கட்டுரைகள் பகிர்வில் நகர்த்தி விட்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» நரியும் பரியும் – தவித்திரு சுந்தர சுவாமிகள்
» தூது விடு காதல்! இதைப்போல் உண்டோ?
» ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி
» இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார்
» வாகனங்களுடன் அழகிய இளம் பெண்ணையும் அழைத்துச் சென்ற காதல் மன்னன் பிடிபடுவாரா?
» தூது விடு காதல்! இதைப்போல் உண்டோ?
» ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி
» இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார்
» வாகனங்களுடன் அழகிய இளம் பெண்ணையும் அழைத்துச் சென்ற காதல் மன்னன் பிடிபடுவாரா?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|