Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
உலக கோப்பை கால்பந்து: (தொடர் பதிவு)
4 posters
Page 1 of 1
உலக கோப்பை கால்பந்து: (தொடர் பதிவு)
உலக கோப்பையை நடத்திய நாடுகள் 6 முறை
சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
1930–ம் ஆண்டு உருகுவேயும்,
1934–ல் இத்தாலியும்,
966–ல் இங்கிலாந்தும்,
1974–ல் மேற்கு ஜெர்மனியும்,
1978–ல் அர்ஜென்டினாவும்,
1998–ல் பிரான்சும் போட்டியை நடத்தி
உலக கோப்பையை வென்றன.
-
தற்போது போட்டியை நடத்தும் பிரேசில் அணி
சாம்பியன் பட்டத்தை பெறுமா? என்று ஆவலுடன்
எதிர்பார்க்கப்படுகிறது.
-
-------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: உலக கோப்பை கால்பந்து: (தொடர் பதிவு)
உலகின் பணக்கார கால்பந்து வீரர்
-
உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும்
பணக்கார வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
அவரது சொத்து மதிப்பு ரூ.1,380 கோடியாகும்.
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த அவர் ஸ்பெயினில்
உள்ள ரியல் மாட்ரிட் கிளப் அணியில் ஆடுகிறார்.
அவர் லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா)
வெய்ன் ரூனி (இங்கிலாந்து) ஆகியோரை முந்தினார்.
மெஸ்சியின் சொத்து மதிப்பு ரூ.1,080 கோடியாகும்.
ரூனி ரூ.570 கோடி சொத்துடன் 3–வது இடத்திலும்,
டிராக்பா (ஐவேரி கோஸ்ட்) ரூ.540 கோடியுடன் 4–வது
இடத்திலும், சாமுவேல் ஈடோ (கேமரூன்) ரூ.450
கோடியுடன் 5–வது இடத்திலும் உள்ளனர்.
பிரேசிலை சேர்ந்த நட்சத்திர இளம் வீரர் நெய்மர்
ரூ.150 கோடி சம்பாதித்து உள்ளார்.
-
----------------------------------
நன்றி: மாலை மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: உலக கோப்பை கால்பந்து: (தொடர் பதிவு)
-
பிரேசில் கால்பந்து போட்டியை தொடங்கி வைக்கும் முடக்குவாத நோயாளி
-
32 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து
போட்டி வரும் 12ம் தேதி (நாளை) பிரேசில் நாட்டில்
தொடங்குகிறது. இந்த போட்டியை நடத்த அந்நாட்டு
அரசு ரூ.84 ஆயிரம் கோடி செலவழித்து உள்ளது.
வேறு எந்த உலக போட்டியிலும் இவ்வளவு தொகை
செலவழிக்கப்பட்டது இல்லை. இந்தப் போட்டியின்
மொத்த பரிசு தொகை ரூ.3450 கோடி என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில்,
முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கை
கால் பொருத்தியுள்ள பிரேசில் நாட்டை சேர்ந்த
ஒருவர் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கால்பந்து
போட்டியை தொடங்கி வைப்பார் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
'மீண்டும் நடக்க தொடங்குங்கள்' (வாக் அகைய்ன்)
என்ற திட்டத்துக்காக உலகின் தலைசிறந்த நூற்றுக்கும்
மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் 'எக்ஸோ ஸ்கெலிட்டன்'
என்ற செயற்கை கால்களை உருவாக்கியுள்ளனர்.
மூளையின் கட்டளைக்கேற்ப செயல்படும் வகையில்
மிக நுட்பமான மெல்லிய செயற்கை தோலையும்
இணைத்து இந்த மாற்றுக் கால்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வகை செயற்கை கால்களை பொருத்திய
ரோபோக்களின் மூலம் முடக்குவாதத்தால் பாதிக்கப்
பட்டவர்களின் மூளையில் தோன்றும் உணர்வுகளின்படி
இந்த அதிநவீன செயற்கை கால்கள் செயல்படுகின்றன.
இவ்வகையிலான செயற்கை கால்களை பொருத்திய
பிரேசில் நாட்டை சேர்ந்த சிலருக்கு வழங்கப்பட்ட
நீண்ட கால பயிற்சியின் பலனாக, மூளையின்
கட்டளைக்கேற்ப செயற்கை கால்கள் துல்லியமாக
செயலாற்றுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாளை தொடங்கவிருக்கும் உலக கோப்பை கால்பந்து
போட்டியை இவர்களில் ஒருவர் நாளை தொடங்கி
வைக்கவுள்ளார்.
இதைப்போன்ற வரலாற்று சிறப்புமிக்க ஒரு போட்டியை
முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் முதல்
பந்தை உதைத்து தொடங்கி வைப்பதன் மூலம்,
அறிவியலின் ஆற்றலை விளங்க வைப்பதுடன்
மட்டுமின்றி, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு
தன்னம்பிக்கையை விதைக்கவும் முடியும் என்று பிரேசில்
அரசு நம்புகிறது.
-
----------------------------------------
நன்றி: மாலைமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உலக கோப்பை கால்பந்து: (தொடர் பதிவு)
சாவ் பாவ்லோ, ஜூன் 19-
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற குரூப் 'சி' லீக் ஆட்டத்தில் கொலம்பியா மற்றும் ஐவரி கோஸ்ட் அணிகள் விளையாடின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கடுமையாகப் போராடியது.
இறுதியில் கொலம்பியா அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற குரூப் 'சி' லீக் ஆட்டத்தில் கொலம்பியா மற்றும் ஐவரி கோஸ்ட் அணிகள் விளையாடின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கடுமையாகப் போராடியது.
இறுதியில் கொலம்பியா அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உலக கோப்பை கால்பந்து: (தொடர் பதிவு)
தகவல் தொகுப்புக்கு நன்றி ஐயா !!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» உலக கோப்பை கால்பந்து போட்டி: ஜப்பான் அணி சாம்பியன்
» 2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும்
» உலக கோப்பை கால்பந்து: கேமரூனை மெக்சிகோ 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
» சச்சினை கவுரப்படுத்தியது ஐசிசி - தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!
» 2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும்
» உலக கோப்பை கால்பந்து: கேமரூனை மெக்சிகோ 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
» சச்சினை கவுரப்படுத்தியது ஐசிசி - தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|