Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
இந்தியாவிற்கு வழங்கிய உறுதி மொழியை இலங்கை நிறைவேற்றியேயாக வேண்டும்: மனோ கணேசன்
2 posters
Page 1 of 1
இந்தியாவிற்கு வழங்கிய உறுதி மொழியை இலங்கை நிறைவேற்றியேயாக வேண்டும்: மனோ கணேசன்
இந்தியாவில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறினாலும் பொதுக்கொள்கை மாறாது. பா.ஜ.க. அல்லது காங்கிரஸ் என்று எந்தக்கட்சி ஆட்சியமைத்தாலும் இலங்கை இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றியேயாக வேண்டும் என்று மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
இந்திய பிரதமர் மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் பல விடயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இதனை நான் கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் தெளிவுபடுத்தி இருக்கிறேன். 13வது திருத்தம் மற்றும் 13பிளஸ் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் இலங்கை தமிழர்களின் கௌரவம், சமத்துவம், அபிலாஷைகள் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டியது தொடர்பாகவும் பேச்சுவார்த்தையில் மோடி வலியுறுத்தி இருக்கிறார்.
13 ஆவது திருத்தம், 13 பிளஸ் குறித்து அரசாங்கம் இந்தியாவுக்கு மட்டும் உறுதி வழங்கவில்லை. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான்கீன் மூனிடமும் அமுலாக்கம் குறித்த உறுதி மொழியை அரசாங்கம் வழங்கியிருக்கிறது. உறுதிகளை வழங்கிவிட்டு அரசாங்கம் இவற்றை நிறைவேற்றாமல் இருக்க முடியாது. உள்நாட்டில் ஒப்பந்தங்களை செய்து உறுதிமொழிகளை வழங்கிவிட்டு அவற்றை நடைமுறைப்படுத்தாமல் ஏமாற்றுவதைப்போல அரசாங்கம் சர்வதேச நாடுகளையோஇ அமைப்புகளையோ, சர்வதேச தலைவர்களையோ ஏமாற்ற முடியாது. வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றியே ஆக வேண்டும்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
இந்திய பிரதமர் மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் பல விடயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இதனை நான் கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் தெளிவுபடுத்தி இருக்கிறேன். 13வது திருத்தம் மற்றும் 13பிளஸ் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் இலங்கை தமிழர்களின் கௌரவம், சமத்துவம், அபிலாஷைகள் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டியது தொடர்பாகவும் பேச்சுவார்த்தையில் மோடி வலியுறுத்தி இருக்கிறார்.
13 ஆவது திருத்தம், 13 பிளஸ் குறித்து அரசாங்கம் இந்தியாவுக்கு மட்டும் உறுதி வழங்கவில்லை. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான்கீன் மூனிடமும் அமுலாக்கம் குறித்த உறுதி மொழியை அரசாங்கம் வழங்கியிருக்கிறது. உறுதிகளை வழங்கிவிட்டு அரசாங்கம் இவற்றை நிறைவேற்றாமல் இருக்க முடியாது. உள்நாட்டில் ஒப்பந்தங்களை செய்து உறுதிமொழிகளை வழங்கிவிட்டு அவற்றை நடைமுறைப்படுத்தாமல் ஏமாற்றுவதைப்போல அரசாங்கம் சர்வதேச நாடுகளையோஇ அமைப்புகளையோ, சர்வதேச தலைவர்களையோ ஏமாற்ற முடியாது. வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றியே ஆக வேண்டும்.
Re: இந்தியாவிற்கு வழங்கிய உறுதி மொழியை இலங்கை நிறைவேற்றியேயாக வேண்டும்: மனோ கணேசன்
நிறைவேற்றியே ஆக வேண்டும் ஆனால் எப்போது ...???? இன்னும் 50 ஆண்டுகள் கழித்து அனைத்து தமிழ் இனமும் ஒழிந்த பிறகு ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» சீனர்களுக்கு மரண தண்டனை வழங்கிய இலங்கை!
» இலங்கை இராணுவத்துக்கு உதவ இந்தியா உறுதி
» மனதில் உறுதி வேண்டும்!
» இலங்கை மீது பொருளாதாரத் தடை வேண்டும்: ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல்.
» இலங்கை உள்விவகாரத்தில் இந்தியா இனிமேல் தலையிடாது - மன்மோகன் உறுதி
» இலங்கை இராணுவத்துக்கு உதவ இந்தியா உறுதி
» மனதில் உறுதி வேண்டும்!
» இலங்கை மீது பொருளாதாரத் தடை வேண்டும்: ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல்.
» இலங்கை உள்விவகாரத்தில் இந்தியா இனிமேல் தலையிடாது - மன்மோகன் உறுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|