Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
கவிதை தளம் கடுகு கவிதை
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கவிதை தளம் கடுகு கவிதை
என் இதயம் தொலைந்து
விட்டது – உன்னை தவிர
யார் திருடி இருக்க முடியும்
உன்னை தவிர யாரும்
திருடி இருந்தால் -நான்
உயிரோடு இருந்திருக்க
மாட்டேன் உயிரே ….!!!
விட்டது – உன்னை தவிர
யார் திருடி இருக்க முடியும்
உன்னை தவிர யாரும்
திருடி இருந்தால் -நான்
உயிரோடு இருந்திருக்க
மாட்டேன் உயிரே ….!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
உன்னுடன் பேசாமல்
இருக்கும் தருணம்
பிரசவ வலியை விட
கொடுமை -இல்லை
மரண வலியை விட
கொடுமை -என்னவனே ...!!!
இருக்கும் தருணம்
பிரசவ வலியை விட
கொடுமை -இல்லை
மரண வலியை விட
கொடுமை -என்னவனே ...!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
கருவில் சுமக்கும்
தாய்க்கு கூட பத்து
மாதம் தான் சுமை
இதயத்தில் இருக்கும் நீ
மரணம் வரை சுமை
தாய்க்கு கூட பத்து
மாதம் தான் சுமை
இதயத்தில் இருக்கும் நீ
மரணம் வரை சுமை
Re: கவிதை தளம் கடுகு கவிதை
எத்தனை நாள்
உன்னையே நினைத்து
கொண்டிருப்பது
கொஞ்சம் என்னையும்
என்னை பற்றி நினைக்க
விடு உயிரே ....!!!
உன்னையே நினைத்து
கொண்டிருப்பது
கொஞ்சம் என்னையும்
என்னை பற்றி நினைக்க
விடு உயிரே ....!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
என் இதயம் தொலைந்து
விட்டது - உன்னை தவிர
யார் திருடி இருக்க முடியும்
உன்னை தவிர யாரும்
திருடி இருந்தால் -நான்
உயிரோடு இருந்திருக்க
மாட்டேன் உயிரே ....!!!
விட்டது - உன்னை தவிர
யார் திருடி இருக்க முடியும்
உன்னை தவிர யாரும்
திருடி இருந்தால் -நான்
உயிரோடு இருந்திருக்க
மாட்டேன் உயிரே ....!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
கவிதை அருமை...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24067
மதிப்பீடுகள் : 1186
Re: கவிதை தளம் கடுகு கவிதை
படைப்பில் இன்பம் காணும் எம் கவிஞருக்கு வாழ்த்துகிறேன்.!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கவிதை தளம் கடுகு கவிதை
உங்களைப்போல் உள்லங்கலிருப்பதால்jaleelge wrote:படைப்பில் இன்பம் காணும் எம் கவிஞருக்கு வாழ்த்துகிறேன்.!!!
சாத்தியமாகிறது
Re: கவிதை தளம் கடுகு கவிதை
கே.இனியவன் wrote:உங்களைப்போல் உள்லங்கலிருப்பதால்jaleelge wrote:படைப்பில் இன்பம் காணும் எம் கவிஞருக்கு வாழ்த்துகிறேன்.!!!
சாத்தியமாகிறது
உள்ளங்களை உறுதியாக்குவது...
உங்கள் போன்ற நல்ல படப்பாளிகளால்
மாத்திரமே சாத்தியமாகின்றது.!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கவிதை தளம் கடுகு கவிதை
மிக்க நன்றி சகோதரjaleelge wrote:கே.இனியவன் wrote:உங்களைப்போல் உள்லங்கலிருப்பதால்jaleelge wrote:படைப்பில் இன்பம் காணும் எம் கவிஞருக்கு வாழ்த்துகிறேன்.!!!
சாத்தியமாகிறது
உள்ளங்களை உறுதியாக்குவது...
உங்கள் போன்ற நல்ல படப்பாளிகளால்
மாத்திரமே சாத்தியமாகின்றது.!!!
மிக்க நன்றி
Re: கவிதை தளம் கடுகு கவிதை
நீ தந்த வலிகள்
எத்தனை கொடுமை
என்று என் கண்ணீரை
தொட்டுப்பார்
வெந்நீர் கடலாக
ஓடுகிறது ....!!!
எத்தனை கொடுமை
என்று என் கண்ணீரை
தொட்டுப்பார்
வெந்நீர் கடலாக
ஓடுகிறது ....!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
தூக்கத்தில் கூட என்னை
எழுப்புகிறாய்
தூக்கம் கலையுதே என்று
கவலை படவில்லை
நீ தூங்காமல் இருக்கிறாயே
என்று வேதனை படுகிறேன்
எழுப்புகிறாய்
தூக்கம் கலையுதே என்று
கவலை படவில்லை
நீ தூங்காமல் இருக்கிறாயே
என்று வேதனை படுகிறேன்
Re: கவிதை தளம் கடுகு கவிதை
நீ அருகில் இருக்கும்
நாட்கள் தான் அருகுகிறது
உன் நினைகள் பலமடங்கு
பெருகுகிறது ....!!!
நாட்கள் தான் அருகுகிறது
உன் நினைகள் பலமடங்கு
பெருகுகிறது ....!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
சிரித்து பேசுபவனை
நம்பாதே
வெறுத்து பேசுபவனை
வெறுக்காதே
பிறர் சொல்லுக்கு மயங்காதே
உன் புத்தியை இழக்காதே
இவை எல்லாம் முன்னோர்
சொன்ன வரிகள்
என்றாலும் இவற்றை தினமும்
நினைக்க மறக்லாதே ....!!!
நம்பாதே
வெறுத்து பேசுபவனை
வெறுக்காதே
பிறர் சொல்லுக்கு மயங்காதே
உன் புத்தியை இழக்காதே
இவை எல்லாம் முன்னோர்
சொன்ன வரிகள்
என்றாலும் இவற்றை தினமும்
நினைக்க மறக்லாதே ....!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
நீண்ட மௌனத்தை
நீக்காவிட்டால்
நீ செய்வது தவறாகிவிடும்
மௌனத்துக்கான காரணத்தை
விளக்காவிட்டால் நீயே
காரணமாகி விடுவாய்
நீக்காவிட்டால்
நீ செய்வது தவறாகிவிடும்
மௌனத்துக்கான காரணத்தை
விளக்காவிட்டால் நீயே
காரணமாகி விடுவாய்
Re: கவிதை தளம் கடுகு கவிதை
நிறுத்த முடியாத கண்ணீர்கே.இனியவன் wrote:நீ தந்த வலிகள்
எத்தனை கொடுமை
என்று என் கண்ணீரை
தொட்டுப்பார்
வெந்நீர் கடலாக
ஓடுகிறது ....!!!
மீண்டுமொரு சுனாமியாகாமல்
இருந்தாலே போதும்
வரிகள் வைரம் பாராட்டுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதை தளம் கடுகு கவிதை
உண்மையாக நேசிக்கும்கே.இனியவன் wrote:தூக்கத்தில் கூட என்னை
எழுப்புகிறாய்
தூக்கம் கலையுதே என்று
கவலை படவில்லை
நீ தூங்காமல் இருக்கிறாயே
என்று வேதனை படுகிறேன்
ஒரு உண்மைக் காதல் வரிகள்
வாழ்த்துக்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதை தளம் கடுகு கவிதை
அருமை அருமை *_ *_கே.இனியவன் wrote:சிரித்து பேசுபவனை
நம்பாதே
வெறுத்து பேசுபவனை
வெறுக்காதே
பிறர் சொல்லுக்கு மயங்காதே
உன் புத்தியை இழக்காதே
இவை எல்லாம் முன்னோர்
சொன்ன வரிகள்
என்றாலும் இவற்றை தினமும்
நினைக்க மறக்லாதே ....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதை தளம் கடுகு கவிதை
((( (((நண்பன் wrote:அருமை அருமை *_ *_கே.இனியவன் wrote:சிரித்து பேசுபவனை
நம்பாதே
வெறுத்து பேசுபவனை
வெறுக்காதே
பிறர் சொல்லுக்கு மயங்காதே
உன் புத்தியை இழக்காதே
இவை எல்லாம் முன்னோர்
சொன்ன வரிகள்
என்றாலும் இவற்றை தினமும்
நினைக்க மறக்லாதே ....!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
இருதயத்தில் நரம்புகள்
தான் இருக்க வேண்டும்
உன்னை பார்த்த நாள்
முதல் நெருஞ்சி முள்
வளர்கிறது .....!!!
தான் இருக்க வேண்டும்
உன்னை பார்த்த நாள்
முதல் நெருஞ்சி முள்
வளர்கிறது .....!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
பேச முடியாத சூழ்
நிலையில் பாட்டோடு
பேசுகிறாய்
என்னை பார்க்க முடியாத
சூழ் நிலையில் காற்றோடு
வந்து பார்க்கிறாய் ...!!!
நிலையில் பாட்டோடு
பேசுகிறாய்
என்னை பார்க்க முடியாத
சூழ் நிலையில் காற்றோடு
வந்து பார்க்கிறாய் ...!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
நீ கனவில் அழுகிறாய்
என்று நினைக்கிறேன்
இங்கு நான் நியமாகவே
அழுகிறேன் ....!!!
என்று நினைக்கிறேன்
இங்கு நான் நியமாகவே
அழுகிறேன் ....!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
உன் கண் சிரிக்கும்
அழகை என்னை தவிர
யாரால் பார்க்க முடியும் ..?
உன் மூச்சு காற்று
பேசும் ஓசையை என்னை
தவிர யாரால் கேட்கமுடியும் .?
அழகை என்னை தவிர
யாரால் பார்க்க முடியும் ..?
உன் மூச்சு காற்று
பேசும் ஓசையை என்னை
தவிர யாரால் கேட்கமுடியும் .?
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|