Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சேனையின் நுழைவாயில்.
+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters
Page 38 of 40
Page 38 of 40 • 1 ... 20 ... 37, 38, 39, 40
சேனையின் நுழைவாயில!
First topic message reminder :
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம்
உடலும் உள்ளமும் நலதம்தானே ராகவன்
உடலும் உள்ளமும் நலதம்தானே ராகவன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் அண்ணா..உங்கள் வருகைக்காக காத்திருந்தேன் அண்ணா..நண்பன் wrote:வணக்கம்
உடலும் உள்ளமும் நலதம்தானே ராகவன்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம், வணக்கம்,
வந்தனம்!
வந்தனம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அக்கா..நான் நலம் உங்கள் நலம் அறிய ஆவல்.....கடையில் வேலைகள் முடிந்தனவா....Nisha wrote:வணக்கம், வணக்கம்,
வந்தனம்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் வந்தனம் நமஷ்தே நமஷ்கார்Nisha wrote:வணக்கம், வணக்கம்,
வந்தனம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
முக்கிய சமாச்சர்...சேனையின் மே நிஷா அக்கா,நண்பன் அண்ணன் ஹை..நண்பன் wrote:வணக்கம் வந்தனம் நமஷ்தே நமஷகார்Nisha wrote:வணக்கம், வணக்கம்,
வந்தனம்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
மிக்க மகிழ்ச்சி இப்போதுதான் நோன்பு திறந்து விட்டு சாப்பிட்டு விட்டு வந்தேன்அனுராகவன் wrote:நலம் அண்ணா..உங்கள் வருகைக்காக காத்திருந்தேன் அண்ணா..நண்பன் wrote:வணக்கம்
உடலும் உள்ளமும் நலதம்தானே ராகவன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் ராகவன்,
வணக்கம் தும்பி சார்!
அனைவரும் நலம் தானே? இன்றைய பணி கடையில் முடிந்தது ராகவன்.. மீண்டும் நாளை தொடரும்.
நண்பன் சாப்பிட்டாகி விட்டதா?
வணக்கம் தும்பி சார்!
அனைவரும் நலம் தானே? இன்றைய பணி கடையில் முடிந்தது ராகவன்.. மீண்டும் நாளை தொடரும்.
நண்பன் சாப்பிட்டாகி விட்டதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம் அக்கா நான் நலம் நீங்கள் நலம்தானேNisha wrote:வணக்கம் ராகவன்,
வணக்கம் தும்பி சார்!
அனைவரும் நலம் தானே? இன்றைய பணி கடையில் முடிந்தது ராகவன்.. மீண்டும் நாளை தொடரும்.
நண்பன் சாப்பிட்டாகி விட்டதா?
இப்போதுதான் நோன்பு திறந்து விட்டு சாப்பிட்டு விட்டு வந்தேன் சேனையில் இணைந்தேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காலையில் ஜாஸ்மீன்,பானு அக்கா,ராம் மலர் இருந்தனர்..ஆனால் அவர்கள் சிறிது நேரம் இருந்து சென்றனர்...நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி இப்போதுதான் நோன்பு திறந்து விட்டு சாப்பிட்டு விட்டு வந்தேன்அனுராகவன் wrote:நலம் அண்ணா..உங்கள் வருகைக்காக காத்திருந்தேன் அண்ணா..நண்பன் wrote:வணக்கம்
உடலும் உள்ளமும் நலதம்தானே ராகவன்
நீங்களாவது கொஞ்சம் நேரம் இருங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
ம்ம் நலம் தான்!
இன்று ஹோட்டலில் பயங்கர வேலை. காலை டீகூட குடீக்க நேரம் கிடைக்கல்லைப்பா!
என் ஹோட்டலிலும் ஒரு பையன் நோன்பு இருக்கின்றார். அவருக்கும் நான் தான் இன்று மரக்கறி சாப்பாடுசெய்து கொடுத்த்தேன்! சந்தோஷமாக கோண்டு போகிறார். இங்கே நோன்பு நாளில் இரவு ஒன்பதுக்கு பின் தான் சாப்பிடுவார்ர்களாம்!
இன்று ஹோட்டலில் பயங்கர வேலை. காலை டீகூட குடீக்க நேரம் கிடைக்கல்லைப்பா!
என் ஹோட்டலிலும் ஒரு பையன் நோன்பு இருக்கின்றார். அவருக்கும் நான் தான் இன்று மரக்கறி சாப்பாடுசெய்து கொடுத்த்தேன்! சந்தோஷமாக கோண்டு போகிறார். இங்கே நோன்பு நாளில் இரவு ஒன்பதுக்கு பின் தான் சாப்பிடுவார்ர்களாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மகிழ்ச்சி அக்கா...Nisha wrote:ம்ம் நலம் தான்!
இன்று ஹோட்டலில் பயங்கர வேலை. காலை டீகூட குடீக்க நேரம் கிடைக்கல்லைப்பா!
என் ஹோட்டலிலும் ஒரு பையன் நோன்பு இருக்கின்றார். அவருக்கும் நான் தான் இன்று மரக்கறி சாப்பாடுசெய்து கொடுத்த்தேன்! சந்தோஷமாக கோண்டு போகிறார். இங்கே நோன்பு நாளில் இரவு ஒன்பதுக்கு பின் தான் சாப்பிடுவார்ர்களாம்!
இன்று கொஞ்சம் நேரம் பதிவுகள் இட்டேன் எப்படியும் இரவு நேரத்தில் இருவரும் வருவீர்கள் என்று காத்திருந்தேன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா நன்று ராகவன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இருக்கிறேன் காலையில் நானும் இருந்தேன் நீங்கள் இல்லாத போதுஅனுராகவன் wrote:காலையில் ஜாஸ்மீன்,பானு அக்கா,ராம் மலர் இருந்தனர்..ஆனால் அவர்கள் சிறிது நேரம் இருந்து சென்றனர்...நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி இப்போதுதான் நோன்பு திறந்து விட்டு சாப்பிட்டு விட்டு வந்தேன்அனுராகவன் wrote:நலம் அண்ணா..உங்கள் வருகைக்காக காத்திருந்தேன் அண்ணா..நண்பன் wrote:வணக்கம்
உடலும் உள்ளமும் நலதம்தானே ராகவன்
நீங்களாவது கொஞ்சம் நேரம் இருங்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அங்கு கொஞ்சம் அதிக நேரம் நோன்பிருக்க வேண்டும் ஐஸ்லான்ட் ல இன்னும் அதிக நேரம் எங்களுக்கு 16 மணி நேரம் நோன்பு இருக்க வேண்டம் பிரச்சினை இல்லை கொஞ்சம் சூடு காலம் என்பதால் கஷ்டம் மற்றும் படி படைத்தவனுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்தான் இவைகள்Nisha wrote:ம்ம் நலம் தான்!
இன்று ஹோட்டலில் பயங்கர வேலை. காலை டீகூட குடீக்க நேரம் கிடைக்கல்லைப்பா!
என் ஹோட்டலிலும் ஒரு பையன் நோன்பு இருக்கின்றார். அவருக்கும் நான் தான் இன்று மரக்கறி சாப்பாடுசெய்து கொடுத்த்தேன்! சந்தோஷமாக கோண்டு போகிறார். இங்கே நோன்பு நாளில் இரவு ஒன்பதுக்கு பின் தான் சாப்பிடுவார்ர்களாம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கையில் காசு இல்ல உடனே ஒரு நண்பன் இண்டர்நெட் போட்டான் நல்ல வேளை..இன்றுமட்டும்தான் வரும்.. )* )*நண்பன் wrote:இருக்கிறேன் காலையில் நானும் இருந்தேன் நீங்கள் இல்லாத போதுஅனுராகவன் wrote:காலையில் ஜாஸ்மீன்,பானு அக்கா,ராம் மலர் இருந்தனர்..ஆனால் அவர்கள் சிறிது நேரம் இருந்து சென்றனர்...நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி இப்போதுதான் நோன்பு திறந்து விட்டு சாப்பிட்டு விட்டு வந்தேன்அனுராகவன் wrote:நலம் அண்ணா..உங்கள் வருகைக்காக காத்திருந்தேன் அண்ணா..நண்பன் wrote:வணக்கம்
உடலும் உள்ளமும் நலதம்தானே ராகவன்
நீங்களாவது கொஞ்சம் நேரம் இருங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இப்படியெல்லாம் சொல்லி எங்களுக்கு ஷாக் கொடுக்கக் கூடாது நீங்கள் தொடர்ந்து வர வில்லை என்றால் சேனை என்னாகும் _*அனுராகவன் wrote:கையில் காசு இல்ல உடனே ஒரு நண்பன் இண்டர்நெட் போட்டான் நல்ல வேளை..இன்றுமட்டும்தான் வரும்.. )* )*நண்பன் wrote:இருக்கிறேன் காலையில் நானும் இருந்தேன் நீங்கள் இல்லாத போதுஅனுராகவன் wrote:காலையில் ஜாஸ்மீன்,பானு அக்கா,ராம் மலர் இருந்தனர்..ஆனால் அவர்கள் சிறிது நேரம் இருந்து சென்றனர்...நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி இப்போதுதான் நோன்பு திறந்து விட்டு சாப்பிட்டு விட்டு வந்தேன்அனுராகவன் wrote:நலம் அண்ணா..உங்கள் வருகைக்காக காத்திருந்தேன் அண்ணா..நண்பன் wrote:வணக்கம்
உடலும் உள்ளமும் நலதம்தானே ராகவன்
நீங்களாவது கொஞ்சம் நேரம் இருங்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பான உறவுகள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக:
எப்படி உறவுகளே சுகமாக இருக்கிறீர்களா....
எப்படி உறவுகளே சுகமாக இருக்கிறீர்களா....
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கும் தொடர்ந்து வர ஆசையாக்கும்..ஆனால் என் பணம் அப்பா,அம்மாவிற்கு அனுப்பவே சரியாக இருக்கு...\நண்பன் wrote:இப்படியெல்லாம் சொல்லி எங்களுக்கு ஷாக் கொடுக்கக் கூடாது நீங்கள் தொடர்ந்து வர வில்லை என்றால் சேனை என்னாகும் _*அனுராகவன் wrote:கையில் காசு இல்ல உடனே ஒரு நண்பன் இண்டர்நெட் போட்டான் நல்ல வேளை..இன்றுமட்டும்தான் வரும்.. )* )*நண்பன் wrote:இருக்கிறேன் காலையில் நானும் இருந்தேன் நீங்கள் இல்லாத போதுஅனுராகவன் wrote:காலையில் ஜாஸ்மீன்,பானு அக்கா,ராம் மலர் இருந்தனர்..ஆனால் அவர்கள் சிறிது நேரம் இருந்து சென்றனர்...நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி இப்போதுதான் நோன்பு திறந்து விட்டு சாப்பிட்டு விட்டு வந்தேன்அனுராகவன் wrote:நலம் அண்ணா..உங்கள் வருகைக்காக காத்திருந்தேன் அண்ணா..நண்பன் wrote:வணக்கம்
உடலும் உள்ளமும் நலதம்தானே ராகவன்
நீங்களாவது கொஞ்சம் நேரம் இருங்கள்..
இந்த செலவு என்னால் முடியல..
தொடர்ந்து வருவேன்..ஆனால் தினமும் எப்படி ஆண்டவன் விட்ட வழிதான்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:எனக்கும் தொடர்ந்து வர ஆசையாக்கும்..ஆனால் என் பணம் அப்பா,அம்மாவிற்கு அனுப்பவே சரியாக இருக்கு...\நண்பன் wrote:இப்படியெல்லாம் சொல்லி எங்களுக்கு ஷாக் கொடுக்கக் கூடாது நீங்கள் தொடர்ந்து வர வில்லை என்றால் சேனை என்னாகும் _*அனுராகவன் wrote:கையில் காசு இல்ல உடனே ஒரு நண்பன் இண்டர்நெட் போட்டான் நல்ல வேளை..இன்றுமட்டும்தான் வரும்.. )* )*நண்பன் wrote:இருக்கிறேன் காலையில் நானும் இருந்தேன் நீங்கள் இல்லாத போதுஅனுராகவன் wrote:காலையில் ஜாஸ்மீன்,பானு அக்கா,ராம் மலர் இருந்தனர்..ஆனால் அவர்கள் சிறிது நேரம் இருந்து சென்றனர்...நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி இப்போதுதான் நோன்பு திறந்து விட்டு சாப்பிட்டு விட்டு வந்தேன்அனுராகவன் wrote:நலம் அண்ணா..உங்கள் வருகைக்காக காத்திருந்தேன் அண்ணா..நண்பன் wrote:வணக்கம்
உடலும் உள்ளமும் நலதம்தானே ராகவன்
நீங்களாவது கொஞ்சம் நேரம் இருங்கள்..
இந்த செலவு என்னால் முடியல..
தொடர்ந்து வருவேன்..ஆனால் தினமும் எப்படி ஆண்டவன் விட்ட வழிதான்..
ஏன் வேலைத் தளத்திலிருந்து இணைய முடியாதா ராகவன்
என்னைப் போல் இப்போது நான் வேலையில்தான் உள்ளேன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கும் அப்படியே உண்டாகட்டும் நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே..முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக:
எப்படி உறவுகளே சுகமாக இருக்கிறீர்களா....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் சார்..அப்படியே உங்களுக்கும் ஆகட்டும்..முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக:
எப்படி உறவுகளே சுகமாக இருக்கிறீர்களா....
என்ன இரவு நேரங்களில் சேனையின் உலாவும் நோக்கம் என்னவோ...பகலில் காண வில்லை..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:நலம் சார்..அப்படியே உங்களுக்கும் ஆகட்டும்..முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக:
எப்படி உறவுகளே சுகமாக இருக்கிறீர்களா....
என்ன இரவு நேரங்களில் சேனையின் உலாவும் நோக்கம் என்னவோ...பகலில் காண வில்லை..
எப்போது வந்தால் என்ன ராகவன்! அவர்களுக்கு நேரம் இருக்கும் நேரம் தானே வர இயலும்!
முனாஸ்கலைமான் அவர்கள் தன் வேலைபழுவிற்கிடையிலும் இரவிலாவது வருகின்றாரே என பாராட்டுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் முனாஸ்கலைமான் சார்?
நலமாக இருக்கின்றீர்களா? அங்கேயே நிலவரங்கள் எப்படி இருக்கின்றது?
நலமாக இருக்கின்றீர்களா? அங்கேயே நிலவரங்கள் எப்படி இருக்கின்றது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அனுராகவன் wrote:நலம் சார்..அப்படியே உங்களுக்கும் ஆகட்டும்..முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக:
எப்படி உறவுகளே சுகமாக இருக்கிறீர்களா....
என்ன இரவு நேரங்களில் சேனையின் உலாவும் நோக்கம் என்னவோ...பகலில் காண வில்லை..
எப்போது வந்தால் என்ன ராகவன்! அவர்களுக்கு நேரம் இருக்கும் நேரம் தானே வர இயலும்!
முனாஸ்கலைமான் அவர்கள் தன் வேலைபழுவிற்கிடையிலும் இரவிலாவது வருகின்றாரே என பாராட்டுங்கள்.
உண்மைதான் அதனால்தான் நான் அவரிடம் கேட்பதில்லை ஏன் வருவதில்லை என்று இணையும் போது ஏற்றுக்கொள்வோம்
முனாஸ் சுலைமானுக்கும் ராகவனுக்கும் நெருங்கிய உறவு உண்டு உரிமையோடு விசாரிக்கிறார் ம்ம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 38 of 40 • 1 ... 20 ... 37, 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
Page 38 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|