Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
விடை கொடு
+2
jaleelge
பாயிஸ்
6 posters
Page 1 of 1
விடை கொடு
நாம் புறப்படும் நேரமிது
போராட்டமொன்று காத்திருக்கிறது
நெஞ்சை உரம் போட்டெடுங்கள்
குருதி வடிந்தோட சரீரம் துடிக்கிறதே..
வெற்றிக்கொடிகளை ஏற்றுங்கள்
இருகைகள் வெட்டுண்ட போதிலும்
அதை மார்பினில் குத்தியெழுப்ப
நம்பிக்கையை திடமாய் வைத்துக்கொள்ளுங்கள்..
எதிரிகளின் கணக்கு எம்மிலும் தொடர்ந்தாயிற்று
முந்திக்கொண்டு விடைகொடுத்து விடுங்கள்
இல்லையெனில் நாளை சிறைப்பட நேரிடும்
கத்திப்புலம்பி காரியம் நிகழவே நிகழாது
கத்தி முனையில்தான் சரித்திரம் நிகழுமானால்
சாமர்த்தியத்திற்கு நேரதாமதம் வேண்டாம்
காலமழைக்கிறது கடுகதியில் விடைகொடுங்கள்
எதிரிகள் தாக்குவது உன் உடமையையே
உனது நெஞ்சின் உரத்தையல்லவே
புடம்போட்ட உன்வீரியத்தை வெளிக்கொணர
பலவரலாறுகள் பாடமாயிருக்கு உனக்கு...
தராதரம் அற்றுப்போகவில்லை
நாமும் தரணியில் தியானிக்கபிறந்தவர்களே
பலவீனத்தை அசைத்துப்பார்ப்பது
பலமானவர்களின் செயலாகயிருக்காது..
“ஓரத்தில் ஒதுங்கி நின்று
ஓய்வெடுக்க இது நேரமில்லை”
பெருந்தகை அஷ்ரஃபின் வரிகளிது
இது வெறும் வார்த்தைகளல்லவே..
வேதவாக்காய் நாம் காணும் தருணமிது
இப்பாதையில் உனது எனது என்ற
வீண்விவாதத்தின் சாலை கிடையாது
அத்தியாயம் இன்றே தொடரட்டும்
சிறுபான்மை இனத்தின் சீறிய
சினம் பதிந்து போன தடங்களென்று....
போராட்டமொன்று காத்திருக்கிறது
நெஞ்சை உரம் போட்டெடுங்கள்
குருதி வடிந்தோட சரீரம் துடிக்கிறதே..
வெற்றிக்கொடிகளை ஏற்றுங்கள்
இருகைகள் வெட்டுண்ட போதிலும்
அதை மார்பினில் குத்தியெழுப்ப
நம்பிக்கையை திடமாய் வைத்துக்கொள்ளுங்கள்..
எதிரிகளின் கணக்கு எம்மிலும் தொடர்ந்தாயிற்று
முந்திக்கொண்டு விடைகொடுத்து விடுங்கள்
இல்லையெனில் நாளை சிறைப்பட நேரிடும்
கத்திப்புலம்பி காரியம் நிகழவே நிகழாது
கத்தி முனையில்தான் சரித்திரம் நிகழுமானால்
சாமர்த்தியத்திற்கு நேரதாமதம் வேண்டாம்
காலமழைக்கிறது கடுகதியில் விடைகொடுங்கள்
எதிரிகள் தாக்குவது உன் உடமையையே
உனது நெஞ்சின் உரத்தையல்லவே
புடம்போட்ட உன்வீரியத்தை வெளிக்கொணர
பலவரலாறுகள் பாடமாயிருக்கு உனக்கு...
தராதரம் அற்றுப்போகவில்லை
நாமும் தரணியில் தியானிக்கபிறந்தவர்களே
பலவீனத்தை அசைத்துப்பார்ப்பது
பலமானவர்களின் செயலாகயிருக்காது..
“ஓரத்தில் ஒதுங்கி நின்று
ஓய்வெடுக்க இது நேரமில்லை”
பெருந்தகை அஷ்ரஃபின் வரிகளிது
இது வெறும் வார்த்தைகளல்லவே..
வேதவாக்காய் நாம் காணும் தருணமிது
இப்பாதையில் உனது எனது என்ற
வீண்விவாதத்தின் சாலை கிடையாது
அத்தியாயம் இன்றே தொடரட்டும்
சிறுபான்மை இனத்தின் சீறிய
சினம் பதிந்து போன தடங்களென்று....
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விடை கொடு
அனைத்து சிறுபான்மை மக்களுக்கும்...
மிக பௌவியமாக .....
எழுமையாய் எடுத்துரைக்கிறாய்.....
எமக்கு கட்டியம் கூறும் வரிகளாக.....
“ஓரத்தில் ஒதுங்கி நின்று
ஓய்வெடுக்க இது நேரமில்லை”
பெருந்தகை அஷ்ரஃபின் வரிகளிது
இது வெறும் வார்த்தைகளல்லவே..
வேதவாக்காய் நாம் காணும் தருணமிது”
மிக பௌவியமாக .....
எழுமையாய் எடுத்துரைக்கிறாய்.....
எமக்கு கட்டியம் கூறும் வரிகளாக.....
“ஓரத்தில் ஒதுங்கி நின்று
ஓய்வெடுக்க இது நேரமில்லை”
பெருந்தகை அஷ்ரஃபின் வரிகளிது
இது வெறும் வார்த்தைகளல்லவே..
வேதவாக்காய் நாம் காணும் தருணமிது”
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: விடை கொடு
எதிரிகளின் கணக்கு எம்மிலும் தொடர்ந்தாயிற்று
முந்திக்கொண்டு விடைகொடுத்து விடுங்கள்
இல்லையெனில் நாளை சிறைப்பட நேரிடும்
கத்திப்புலம்பி காரியம் நிகழவே நிகழாது
இதை உணர்ந்தால் இனியில்லை வலிகள்.
உணர்ச்சிபிழம்பாய் மாறி எழுதி இருக்கின்றீர்கள்! பிரச்சனைகள் வரும் போதுதான் எழுத்தாளனின் பேனாமுனை கூர்தீட்டபட்ட கத்தியாகின்றது என்பதை நிருபிக்கின்றீர்கள் பாயிஸ்!
இப்பாதையில் உனது எனது என்ற
வீண்விவாதத்தின் சாலை கிடையாது
அத்தியாயம் இன்றே தொடரட்டும்
சிறுபான்மை இனத்தின் சீறிய
சினம் பதிந்து போன தடங்களென்று
உனதெனதெனும் சிந்தை அகன்று
எனதுனதெல்லாம் நமதெனறானால்
மனதுணர்வுகள் மனமொன்றாகுமெனும்
நினதுணர்வுகள் எனை அசைத்தது
இன்னும் இன்னும் தொடருந்து எழுதுங்கள் பாயிஸ்
முந்திக்கொண்டு விடைகொடுத்து விடுங்கள்
இல்லையெனில் நாளை சிறைப்பட நேரிடும்
கத்திப்புலம்பி காரியம் நிகழவே நிகழாது
இதை உணர்ந்தால் இனியில்லை வலிகள்.
உணர்ச்சிபிழம்பாய் மாறி எழுதி இருக்கின்றீர்கள்! பிரச்சனைகள் வரும் போதுதான் எழுத்தாளனின் பேனாமுனை கூர்தீட்டபட்ட கத்தியாகின்றது என்பதை நிருபிக்கின்றீர்கள் பாயிஸ்!
இப்பாதையில் உனது எனது என்ற
வீண்விவாதத்தின் சாலை கிடையாது
அத்தியாயம் இன்றே தொடரட்டும்
சிறுபான்மை இனத்தின் சீறிய
சினம் பதிந்து போன தடங்களென்று
உனதெனதெனும் சிந்தை அகன்று
எனதுனதெல்லாம் நமதெனறானால்
மனதுணர்வுகள் மனமொன்றாகுமெனும்
நினதுணர்வுகள் எனை அசைத்தது
இன்னும் இன்னும் தொடருந்து எழுதுங்கள் பாயிஸ்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடை கொடு
உண்மைதான் தோழி எழுதும் போது கடுமையான ஒரு போக்கை மனதில் நிருத்தித்தான் எழுதினேன் ஆனால் அது இன்னும் தீர்ந்தாற்போல் இல்லை கவலையில் நெஞ்சடைத்துப்போனது என்றால் அது மிகையாகாதுNisha wrote:எதிரிகளின் கணக்கு எம்மிலும் தொடர்ந்தாயிற்று
முந்திக்கொண்டு விடைகொடுத்து விடுங்கள்
இல்லையெனில் நாளை சிறைப்பட நேரிடும்
கத்திப்புலம்பி காரியம் நிகழவே நிகழாது
இதை உணர்ந்தால் இனியில்லை வலிகள்.
உணர்ச்சிபிழம்பாய் மாறி எழுதி இருக்கின்றீர்கள்! பிரச்சனைகள் வரும் போதுதான் எழுத்தாளனின் பேனாமுனை கூர்தீட்டபட்ட கத்தியாகின்றது என்பதை நிருபிக்கின்றீர்கள் பாயிஸ்!
இப்பாதையில் உனது எனது என்ற
வீண்விவாதத்தின் சாலை கிடையாது
அத்தியாயம் இன்றே தொடரட்டும்
சிறுபான்மை இனத்தின் சீறிய
சினம் பதிந்து போன தடங்களென்று
உனதெனதெனும் சிந்தை அகன்று
எனதுனதெல்லாம் நமதெனறானால்
மனதுணர்வுகள் மனமொன்றாகுமெனும்
நினதுணர்வுகள் எனை அசைத்தது
இன்னும் இன்னும் தொடருந்து எழுதுங்கள் பாயிஸ்
உற்சாக பின்னூட்டத்துக்கு என் நன்றிகள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விடை கொடு
நண்பா பாயிஸ்.....
உங்கள் உணர்வுகள்...அதன் வெளிப்பாடுகள்...
யா அல்லாஹ் ஏற்றுக் கொள்வாயாக !!!!!!
உண்மைதான் தோழி எழுதும் போது கடுமையான ஒரு போக்கை மனதில் நிருத்தித்தான் எழுதினேன் ஆனால் அது இன்னும் தீர்ந்தாற்போல் இல்லை கவலையில் நெஞ்சடைத்துப்போனது என்றால் அது மிகையாகாது
உற்சாக பின்னூட்டத்துக்கு என் நன்றிகள்
எமது மனமும் கனத்து...நெகிழ்ந்து விட்டது பாயிஸ்..
உங்கள் உணர்வுகள்...அதன் வெளிப்பாடுகள்...
யா அல்லாஹ் ஏற்றுக் கொள்வாயாக !!!!!!
உண்மைதான் தோழி எழுதும் போது கடுமையான ஒரு போக்கை மனதில் நிருத்தித்தான் எழுதினேன் ஆனால் அது இன்னும் தீர்ந்தாற்போல் இல்லை கவலையில் நெஞ்சடைத்துப்போனது என்றால் அது மிகையாகாது
உற்சாக பின்னூட்டத்துக்கு என் நன்றிகள்
எமது மனமும் கனத்து...நெகிழ்ந்து விட்டது பாயிஸ்..
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: விடை கொடு
rammalar wrote:*_ *_
என்றும் படம்தானா ????
எழுத்துப் பதிவில்லையா ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: விடை கொடு
ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லைjaleelge wrote:அனைத்து சிறுபான்மை மக்களுக்கும்...
மிக பௌவியமாக .....
எழுமையாய் எடுத்துரைக்கிறாய்.....
எமக்கு கட்டியம் கூறும் வரிகளாக.....
“ஓரத்தில் ஒதுங்கி நின்று
ஓய்வெடுக்க இது நேரமில்லை”
பெருந்தகை அஷ்ரஃபின் வரிகளிது
இது வெறும் வார்த்தைகளல்லவே..
வேதவாக்காய் நாம் காணும் தருணமிது”
போராளிகளே புறப்படுங்கள்
மறக்க முடியா வீரத்தியாகியின் வரிகள்
பாயிசுக்கும் ~/ ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விடை கொடு
நண்பன் wrote:ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லைjaleelge wrote:அனைத்து சிறுபான்மை மக்களுக்கும்...
மிக பௌவியமாக .....
எழுமையாய் எடுத்துரைக்கிறாய்.....
எமக்கு கட்டியம் கூறும் வரிகளாக.....
“ஓரத்தில் ஒதுங்கி நின்று
ஓய்வெடுக்க இது நேரமில்லை”
பெருந்தகை அஷ்ரஃபின் வரிகளிது
இது வெறும் வார்த்தைகளல்லவே..
வேதவாக்காய் நாம் காணும் தருணமிது”
போராளிகளே புறப்படுங்கள்
மறக்க முடியா வீரத்தியாகியின் வரிகள்
பாயிசுக்கும் ~/ ~/
இவ்வரிகள்...
இன்றைய கால சூழலை...
அன்றே அந்த மாமனிதர் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: விடை கொடு
உண்மைதான் தலைவர்கள் மரணிப்பதில்லையே விதைக்கப்படுகிறார்கள் !_jaleelge wrote:நண்பன் wrote:ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லைjaleelge wrote:அனைத்து சிறுபான்மை மக்களுக்கும்...
மிக பௌவியமாக .....
எழுமையாய் எடுத்துரைக்கிறாய்.....
எமக்கு கட்டியம் கூறும் வரிகளாக.....
“ஓரத்தில் ஒதுங்கி நின்று
ஓய்வெடுக்க இது நேரமில்லை”
பெருந்தகை அஷ்ரஃபின் வரிகளிது
இது வெறும் வார்த்தைகளல்லவே..
வேதவாக்காய் நாம் காணும் தருணமிது”
போராளிகளே புறப்படுங்கள்
மறக்க முடியா வீரத்தியாகியின் வரிகள்
பாயிசுக்கும் ~/ ~/
இவ்வரிகள்...
இன்றைய கால சூழலை...
அன்றே அந்த மாமனிதர் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விடை கொடு
நண்பன் wrote:உண்மைதான் தலைவர்கள் மரணிப்பதில்லையே விதைக்கப்படுகிறார்கள் !_jaleelge wrote:நண்பன் wrote:ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லைjaleelge wrote:அனைத்து சிறுபான்மை மக்களுக்கும்...
மிக பௌவியமாக .....
எழுமையாய் எடுத்துரைக்கிறாய்.....
எமக்கு கட்டியம் கூறும் வரிகளாக.....
“ஓரத்தில் ஒதுங்கி நின்று
ஓய்வெடுக்க இது நேரமில்லை”
பெருந்தகை அஷ்ரஃபின் வரிகளிது
இது வெறும் வார்த்தைகளல்லவே..
வேதவாக்காய் நாம் காணும் தருணமிது”
போராளிகளே புறப்படுங்கள்
மறக்க முடியா வீரத்தியாகியின் வரிகள்
பாயிசுக்கும் ~/ ~/
இவ்வரிகள்...
இன்றைய கால சூழலை...
அன்றே அந்த மாமனிதர் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்...
தமிழ் மொழி பேசும் தலைவர்கள்.....
பலர் ஈழத்தில் விதைக்கப்பட்டுள்ளார்கள்...
அவைகள் எம் ஈழத்தில் சிறந்த அறுவடைகளை...
வழங்கும் என சிறுபான்மைகள் எதிர்பார்க்கும் ...
காலம் மிகத் தொலைவில் இல்லை. !!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: விடை கொடு
கவிஞர் பாயிஸ் என்றும்....
பாராட்டப்பட வேண்டியவர்.....
பாராட்டப்பட வேண்டியவர்.....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|