Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
”முந்திரி பழம்..
4 posters
Page 1 of 1
”முந்திரி பழம்..
எதையாவது துடுக்குத் தனமாகவோ அல்லது முந்திக் கொண்டோ செய்பவர்களை முந்திரிக் கொட்டை என்று திட்டுவார்கள். அதற்குக் காரணம் முந்திரிப் பழத்தைப் பார்த்தாலே புரிந்துவிடும்.
பொதுவாக ஒரு பழத்தின் விதை பழத்திற்குள்தான் இருக்கும். ஆனால் முந்திரி கொட்டை மட்டும் பழத்திற்கு வெளியே இருக்கும். சரி இந்த முந்திரியின் பூர்வீகம் எமது தெரியுமா? பிரேசில் முந்திரிப் பழம் ஒரு பொய்க் கனியாகும். பழம் போலத் தோன்றினாலும் அது உண்மையில் பழம் இல்லை. இந்த பழத்தின் வெளியே முந்திரிக் கொட்டை உருவாகும். முந்திரியைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த பழத்தின் திரவம் தோலில் பட்டுவிட்டால் எரிச்சலையும், கொப்புளத்தையும் ஏற்படுத்திவிடும். பிரேசில் பூர்வீகமாக இருந்தாலும் உலகளவில் முந்திரி அதிக பரப்பளவில் பயிரிடப்படுவது இந்தியாவில்தான். ஆனால் இங்கு விளைச்சல் குறைவாகவே உள்ளது.
முந்திரிப் பழத்தில் இருந்து முந்திரித் கொட்டையை மனிதர்களால் பிரிக்க முடியாது. எனவே மூடப்பட்ட உரளைக்குள் முந்திரிக் கொட்டைகளைப் போட்டு, உருளையை சூடுபடுத்துவார்கள். அப்போது அந்த பழம் வெடித்து முந்திரி தனியாக பிரியும்.
முந்திரிக் கொடைத் திரவமும் பல்வேறு விதங்களில் பயன்படுத்த ப்படுகிறது. உண்மையில் முந்திரியும் நச்சுத்தன்மை வாய்ந்த ஜவி என்ற தாவரமும் ஒரே குடும்பத் தைச் சேர்ந்தவைதான்.
பலருக்கும் முந்திரி விதையால் ஒவ்வாமை ஏற்படுகிறது. ஆனாலும் எல்லா கொட்டை வகைகளையும் எடுத்துக் கொண்டால் முந்திரி விதை குறைந்த அளவு ஒவ்வாமை கொண்டதாக உள்ளது. நிலக்கடலைதான் அதிக ஒவ்வாமை தன்மை கொண்ட பருப்பு வகையாகும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ”முந்திரி பழம்..
நீங்கள் எல்லா விசயத்திலும்....
முந்திரிக் கொட்டை மாதிரி இருப்பதன் ...
உண்மை அர்த்தம் தான் என்ன என்பதை....
அறிந்து கொண்டேன்....
முந்திரிக் கொட்டை மாதிரி இருப்பதன் ...
உண்மை அர்த்தம் தான் என்ன என்பதை....
அறிந்து கொண்டேன்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ”முந்திரி பழம்..
நானா நீங்களா (_jaleelge wrote:நீங்கள் எல்லா விசயத்திலும்....
முந்திரிக் கொட்டை மாதிரி இருப்பதன் ...
உண்மை அர்த்தம் தான் என்ன என்பதை....
அறிந்து கொண்டேன்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ”முந்திரி பழம்..
நண்பன் wrote:நானா நீங்களா (_jaleelge wrote:நீங்கள் எல்லா விசயத்திலும்....
முந்திரிக் கொட்டை மாதிரி இருப்பதன் ...
உண்மை அர்த்தம் தான் என்ன என்பதை....
அறிந்து கொண்டேன்....
எனக்கு முந்திரிப் பழமாய் மதிப் பெண் தந்து விட்டு...
மீண்டும் என்னிடம் கேள்வியா ????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ”முந்திரி பழம்..
எடக்கு மொடக்கா விளக்கம் சொன்னால் அப்படித்தான்jaleelge wrote:நண்பன் wrote:நானா நீங்களா (_jaleelge wrote:நீங்கள் எல்லா விசயத்திலும்....
முந்திரிக் கொட்டை மாதிரி இருப்பதன் ...
உண்மை அர்த்தம் தான் என்ன என்பதை....
அறிந்து கொண்டேன்....
எனக்கு முந்திரிப் பழமாய் மதிப் பெண் தந்து விட்டு...
மீண்டும் என்னிடம் கேள்வியா ????
நானெல்லாம் முந்திரிக்கொட்டை கெடயாது ரொம்ப தெளிவு :drunken:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ”முந்திரி பழம்..
நண்பன் wrote:எடக்கு மொடக்கா விளக்கம் சொன்னால் அப்படித்தான்jaleelge wrote:நண்பன் wrote:நானா நீங்களா (_jaleelge wrote:நீங்கள் எல்லா விசயத்திலும்....
முந்திரிக் கொட்டை மாதிரி இருப்பதன் ...
உண்மை அர்த்தம் தான் என்ன என்பதை....
அறிந்து கொண்டேன்....
எனக்கு முந்திரிப் பழமாய் மதிப் பெண் தந்து விட்டு...
மீண்டும் என்னிடம் கேள்வியா ????
நானெல்லாம் முந்திரிக்கொட்டை கெடயாது ரொம்ப தெளிவு :drunken:
ரொம்பத் தெளிவா இருக்காராம்ங்கோ...
அதுதான் கண் கூடு கட்டுது...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ”முந்திரி பழம்..
jaleelge wrote:நண்பன் wrote:எடக்கு மொடக்கா விளக்கம் சொன்னால் அப்படித்தான்jaleelge wrote:நண்பன் wrote:நானா நீங்களா (_jaleelge wrote:நீங்கள் எல்லா விசயத்திலும்....
முந்திரிக் கொட்டை மாதிரி இருப்பதன் ...
உண்மை அர்த்தம் தான் என்ன என்பதை....
அறிந்து கொண்டேன்....
எனக்கு முந்திரிப் பழமாய் மதிப் பெண் தந்து விட்டு...
மீண்டும் என்னிடம் கேள்வியா ????
நானெல்லாம் முந்திரிக்கொட்டை கெடயாது ரொம்ப தெளிவு :drunken:
ரொம்பத் தெளிவா இருக்காராம்ங்கோ...
அதுதான் கண் கூடு கட்டுது...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ”முந்திரி பழம்..
உங்கள் வேகத்திற்கு எனது பாராட்டுக்கள் சார் ~/ ~/jaleelge wrote:நண்பன் wrote:எடக்கு மொடக்கா விளக்கம் சொன்னால் அப்படித்தான்jaleelge wrote:நண்பன் wrote:நானா நீங்களா (_jaleelge wrote:நீங்கள் எல்லா விசயத்திலும்....
முந்திரிக் கொட்டை மாதிரி இருப்பதன் ...
உண்மை அர்த்தம் தான் என்ன என்பதை....
அறிந்து கொண்டேன்....
எனக்கு முந்திரிப் பழமாய் மதிப் பெண் தந்து விட்டு...
மீண்டும் என்னிடம் கேள்வியா ????
நானெல்லாம் முந்திரிக்கொட்டை கெடயாது ரொம்ப தெளிவு :drunken:
ரொம்பத் தெளிவா இருக்காராம்ங்கோ...
அதுதான் கண் கூடு கட்டுது...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ”முந்திரி பழம்..
பயப்படாதீங்க பாஸ்...அனுராகவன் wrote:jaleelge wrote:நண்பன் wrote:எடக்கு மொடக்கா விளக்கம் சொன்னால் அப்படித்தான்jaleelge wrote:நண்பன் wrote:நானா நீங்களா (_jaleelge wrote:நீங்கள் எல்லா விசயத்திலும்....
முந்திரிக் கொட்டை மாதிரி இருப்பதன் ...
உண்மை அர்த்தம் தான் என்ன என்பதை....
அறிந்து கொண்டேன்....
எனக்கு முந்திரிப் பழமாய் மதிப் பெண் தந்து விட்டு...
மீண்டும் என்னிடம் கேள்வியா ????
நானெல்லாம் முந்திரிக்கொட்டை கெடயாது ரொம்ப தெளிவு :drunken:
ரொம்பத் தெளிவா இருக்காராம்ங்கோ...
அதுதான் கண் கூடு கட்டுது...
வயிரு முட்ட ...
பகல் கட்டினதுதானே/////
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ”முந்திரி பழம்..
முந்திரிபழம் குறித்த தகவல் பகிர்வுக்கு நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ”முந்திரி பழம்..
ரொம்ப பளயது அப்புகுட்டியின் பதிவது இங்கே பதிந்தேன்Nisha wrote:முந்திரிபழம் குறித்த தகவல் பகிர்வுக்கு நன்றி!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ”முந்திரி பழம்..
நண்பன் wrote:ரொம்ப பளயது அப்புகுட்டியின் பதிவது இங்கே பதிந்தேன்Nisha wrote:முந்திரிபழம் குறித்த தகவல் பகிர்வுக்கு நன்றி!
ஓஹோ அப்புக்குட்டியார் பதிவை யாரை கேட்டு இங்கே போட்டீர்கள். காபபி ரைட் வழக்கு போடப்போகின்றார்கள.
அப்புறம் பழையது என சொல்லுங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ”முந்திரி பழம்..
Nisha wrote:நண்பன் wrote:ரொம்ப பளயது அப்புகுட்டியின் பதிவது இங்கே பதிந்தேன்Nisha wrote:முந்திரிபழம் குறித்த தகவல் பகிர்வுக்கு நன்றி!
ஓஹோ அப்புக்குட்டியார் பதிவை யாரை கேட்டு இங்கே போட்டீர்கள். காபபி ரைட் வழக்கு போடப்போகின்றார்கள.
அப்புறம் பழையது என சொல்லுங்கப்பா!
இப்படியெல்லாம்....
முதல்ல போட்ட பதிவுகளை எல்லாம்...
மீண்டும் காப்பி பன்னித்தான்...
பதிவு போடுறாங்களோ ???
எப்படிப் போட்டாலும்...
இன்றைய டொப்10 பதிவாஅளராக மாறிட்டாரா ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ”முந்திரி பழம்..
ஐய்யோ ஜலீல் சார்!
இங்கே எல்லோரும் அப்படித்தான், சொந்தக்கவிதைகள், கதை, அரட்டை , நட்பு பகுதி தவிர அனேகமான பதிவுகள் காப்பி செய்து தான் போடுகின்ரார்கள்.
ராம்மலர் ஐயாவின் பதிவுகளில் கீழே கவனியுங்கள் யார் எழுதியது என்றும் இட்டிருப்பார்!
இங்கே எல்லோரும் அப்படித்தான், சொந்தக்கவிதைகள், கதை, அரட்டை , நட்பு பகுதி தவிர அனேகமான பதிவுகள் காப்பி செய்து தான் போடுகின்ரார்கள்.
ராம்மலர் ஐயாவின் பதிவுகளில் கீழே கவனியுங்கள் யார் எழுதியது என்றும் இட்டிருப்பார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|