சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

சிறப்பு முகாமில் 3 வது நாளாக செந்தூரன் பட்டினிப் போராட்டம். முதல்வர் தலையிட கோரிக்கை!  Khan11

சிறப்பு முகாமில் 3 வது நாளாக செந்தூரன் பட்டினிப் போராட்டம். முதல்வர் தலையிட கோரிக்கை!

Go down

சிறப்பு முகாமில் 3 வது நாளாக செந்தூரன் பட்டினிப் போராட்டம். முதல்வர் தலையிட கோரிக்கை!  Empty சிறப்பு முகாமில் 3 வது நாளாக செந்தூரன் பட்டினிப் போராட்டம். முதல்வர் தலையிட கோரிக்கை!

Post by ராகவா Thu 26 Jun 2014 - 13:52

சிறப்பு முகாமில் 3 வது நாளாக செந்தூரன் பட்டினிப் போராட்டம். முதல்வர் தலையிட கோரிக்கை !
சிறப்பு முகாமில் 3 வது நாளாக செந்தூரன் பட்டினிப் போராட்டம். முதல்வர் தலையிட கோரிக்கை!  IMG_20140626_120223
சிறப்பு முகாமில் 3 வது நாளாக செந்தூரன் பட்டினிப் போராட்டம். முதல்வர் தலையிட கோரிக்கை!  IMG_20140626_120502
ஈழத்தை சேர்ந்த செந்தூரன் ஏற்கனவே நமக்கு நன்கு அறிமுகமானவர் . சிறப்பு முகாம்களை மூடக் கோரியும் , சிறப்பு 
முகாம் வாசிகளை விடுவிக்கக் கோரியும் பல முறை பட்டினிப் போராட்டம் நடத்தியவர் செந்தூரன். இவர் செய்த போராட்டத்தால் சிறப்பு முகாமில் இருந்த பல ஈழத்து உறவுகள் விடுதலை செய்யப்பட்டார்கள் . செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் இவர் உண்ணா நிலை போராட்டம் செய்துள்ளார் . இறுதியில் இவரை விடுதலை செய்தது தமிழக அரசு. வெளியில் வந்த பின்பும் தமிழக கியூ பிரிவு காவல்துறை செந்தூரனை தொடர்ந்த வண்ணமே இருந்தது . பல வகைகளில் அவருக்கு தொந்தரவு கொடுத்தது . செந்தூரனின் மனைவி மூலமாக அவருக்கு சிக்கலை உருவாக்கியது. செந்தூரன் மனைவியின் உறவினர் ஒருவருடன் செந்தூரனை சண்டையிட வைத்தது . பிறகு அந்த உறவினர் காவல்துறையில் ஒரு பொய் புகார் அளிக்குமாறு செய்து , செந்தூரனை சிறையில் அடைத்தது . சிறையிலும் செந்தூரன் 40 நாட்களுக்கு மேல் பட்டினிப் போராட்டம் நடத்தினார் . அதன் பிறகு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார் செந்தூரன்.

தீடீரென செங்கல்பட்டு சிறப்பு முகாமை மூடியது தமிழக அரசு . மூடிய கையோடு செய்யாறில் புதிய சிறப்பு முகாம் ஒன்றை திறந்து அங்கு செங்கல்பட்டு முகாம் வாசிகளை மாற்றியது. இந்த முகாமில் உள்ள ஈழத்து உறவுகள் மேல் பல பொய் வழக்குகளை போட்டு முகாமில் நிரந்தரமாக வைத்துள்ளது கியூ பிரிவு காவல்துறை . ஐந்து நபர்களை விடுதலை செய்தால் பத்து நபர்களை கைது செய்து முகாமில் அடைத்து வருகிறது காவல்துறை . இந்த சிறப்பு முகாமில் உள்ளவர் குடும்பத்துடன் வாழ முடிவதில்லை . அயல்நாட்டவர் சட்டப்படி அகதிகள் குடும்பத்துடன் வாழலாம் என்று இருந்தாலும் தமிழக காவல்துறை முகாம்வாசிகளை குடும்பத்துடன் வாழ அனுமதி வழங்குவதில்லை.

இந்நிலையில் செந்தூரன் மீண்டும் சாகும் வரை பட்டினிப் போராட்டம் தொடங்கி உள்ளார். இன்றோடு மூன்று நாட்களாக பட்டினிப் போராட்டம் செய்து வருகிறார் செந்தூரன். அவர் வைக்கும் கோரிக்கை வருமாறு ..

௧. சிறப்பு முகாமில் உள்ள அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வாழ வழிவகை செய்தல் வேண்டும் .
௨. தன்னை நாடு கடத்தும் நடவடிக்கையை கைவிட்டு சர்வதேச அகதிகள் சட்டத்திற்கு அமைய ஐ.நா.அகதிகளுக்கான ஆணையத்திடம் தன்னை ஒப்படைக்கக் வேண்டும் .

இவ்வாறு செந்தூரன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் . அரசு சார்பில் சில அதிகாரிகள் செந்தூரனிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் . இருப்பினும் எப்போதும் போல அரசு , காவல்துறையின் மூலமாக மீண்டும் செந்தூரனை கைது செய்து சிறையில் அடைக்கும் எனத் தெரிகிறது . என்ன நடந்தாலும் செந்தூரன் தனது உண்ணாநிலையில் போராட்டத்தை கைவிடுவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அரசுக்கு தமிழின உணர்வாளர்கள் வைக்கும் கோரிக்கை, சட்ட விரோதமாக இயங்கும் சிறப்பு முகாம்களை மூட வேண்டும் . செந்தூரன் உள்ளிட்ட முகாம் வாசிகளை விடுதலை செய்ய வேண்டும் . செந்தூரனின் கோரிக்கையை இம்முறை அரசு நிறைவேற்றிட வேண்டும் என்பதே ஆங்கும். செந்தூரனின் கோரிக்கையை ஆதரித்து மாணவர்களும் இப்போது போராட முன்வந்துள்ளனர் . மேலும் பல அரசியல் கட்சிகளும் செந்தூரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் . தமிழக முதல்வர் இம்முறை செந்தூரன் விடயத்தில் உடனே தலையிட்டு ஒரு நல்ல தீர்வை தர வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

நன்றி: http://newsalai.com/news1/2014/06/15809.html#sthash.JvlCJIkv.dpuf
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய அரசு தலையிட வேண்டும் என சீக்கியர்கள் கோரிக்கை
» எழுபதாவது நாளாக 3ம் கட்ட போராட்டம்
» எல்லையில் 13வது நாளாக போராட்டம் அத்தியாவசிய பொருளுக்கு கேரளாவில் கடும் தட்டுப்பாடு
» ஈவ்-டீசிங் தொல்லையால் பள்ளி செல்வதை நிறுத்திய 80 மாணவிகள், 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
» முதல்வர் சாண்டி கோரிக்கை மறுப்பு; கருத்துக் கூற பன்சால் தயக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum