Latest topics
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்புby rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
2 posters
Page 1 of 1
உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
பிப் – 21 உலகத் தாய் மொழி தினத்தில் பொதுமக்கள் தங்கள் தாய் மொழியை பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பாக விழிப்புணர்வு மற்றும் கையெழுத்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களிடம் துண்டறிக்கை கொடுத்து தாய் மொழியின் அவசியத்தை உணர்த்தினோம். இந்நிகழ்வில் பல்வேறு தேசிய இன மக்கள் தங்கள் தாய் மொழியில் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். கேரளா , ஆந்திரா , அசாம் , திரிபுரா , கர்நாடக , போன்ற மாநில மக்களும் தாய் மொழியை பாதுகாக்க உறுதி பூண்டனர். பலரும் இந்த முன்னெடுப்புக்கு நன்றி தெரிவித்தனர் . மாணவர்கள், பெரியவர்கள் , பெண்கள் , சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர் .
கீழ்க்கண்ட செய்தியை மக்களிடம் துண்டறிக்கையாக கொடுத்து அவர்களிடம் அவர்கள் தாய் மொழியேலேயே கையெழுத்து பெறப்பட்டது .
” தாய் மொழியின் அவசியத்தை புரிந்து கொண்டு நம் தாய் மொழி செழிக்க உறுதி ஏற்போம். உலகில் பல்வேறு தாய் மொழிகள் உலகமயமாக்கல் மற்றும் பிற மொழிகளின் தாக்கத்தாலும் அழிந்து வருகின்றன. இந்தியாவில் பல பழம்பெரும் மொழிகள் பேசப்பட்டாலும் அவைகள் எல்லாம் இந்தியாவின் ஆட்சி மொழியாக இல்லை. இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக உள்ளது.
அதனால் இந்தியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளும் நம் குழந்தைகள் தாய் மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்வது இல்லை. இந்த நிலை மாற வேண்டும் எனில் நாம் தான் நம் தாய் மொழிக்காக குரல் கொடுக்க வேண்டும் . எந்த மொழித் திணிப்பும் நம் மேல் நடைபெறாமல் நாம் பார்த்துக் கொள்ளவேண்டும். தாய் மொழியில் தான் பேசவேண்டும் , எழுதவேண்டும். நம் மொழி எல்லா வகையிலும் பயன்பாட்டில் இருக்கும் படி செய்ய வேண்டும். தாய் மொழியில் கல்வி, தாய் மொழியில் கையெழுத்து ,தாய் மொழியில் வங்கி பரிவர்த்தனை, கணினிப் பயன்பாடு, வணிகம், கல்வி என அனைத்தும் இருக்கும் நிலை வந்தால் தான் நம் தாய் மொழி காக்கப்படும். தாய் மொழி காப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம். அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவோம்.” என்று மக்களிடம் பரப்புரை செய்யப்பட்டது.
நன்றி: http://newsalai.com/news1/2014/02/1360.html#sthash.LxvjtmX9.dpuf
பொதுமக்களிடம் துண்டறிக்கை கொடுத்து தாய் மொழியின் அவசியத்தை உணர்த்தினோம். இந்நிகழ்வில் பல்வேறு தேசிய இன மக்கள் தங்கள் தாய் மொழியில் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். கேரளா , ஆந்திரா , அசாம் , திரிபுரா , கர்நாடக , போன்ற மாநில மக்களும் தாய் மொழியை பாதுகாக்க உறுதி பூண்டனர். பலரும் இந்த முன்னெடுப்புக்கு நன்றி தெரிவித்தனர் . மாணவர்கள், பெரியவர்கள் , பெண்கள் , சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர் .
கீழ்க்கண்ட செய்தியை மக்களிடம் துண்டறிக்கையாக கொடுத்து அவர்களிடம் அவர்கள் தாய் மொழியேலேயே கையெழுத்து பெறப்பட்டது .
” தாய் மொழியின் அவசியத்தை புரிந்து கொண்டு நம் தாய் மொழி செழிக்க உறுதி ஏற்போம். உலகில் பல்வேறு தாய் மொழிகள் உலகமயமாக்கல் மற்றும் பிற மொழிகளின் தாக்கத்தாலும் அழிந்து வருகின்றன. இந்தியாவில் பல பழம்பெரும் மொழிகள் பேசப்பட்டாலும் அவைகள் எல்லாம் இந்தியாவின் ஆட்சி மொழியாக இல்லை. இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக உள்ளது.
அதனால் இந்தியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளும் நம் குழந்தைகள் தாய் மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்வது இல்லை. இந்த நிலை மாற வேண்டும் எனில் நாம் தான் நம் தாய் மொழிக்காக குரல் கொடுக்க வேண்டும் . எந்த மொழித் திணிப்பும் நம் மேல் நடைபெறாமல் நாம் பார்த்துக் கொள்ளவேண்டும். தாய் மொழியில் தான் பேசவேண்டும் , எழுதவேண்டும். நம் மொழி எல்லா வகையிலும் பயன்பாட்டில் இருக்கும் படி செய்ய வேண்டும். தாய் மொழியில் கல்வி, தாய் மொழியில் கையெழுத்து ,தாய் மொழியில் வங்கி பரிவர்த்தனை, கணினிப் பயன்பாடு, வணிகம், கல்வி என அனைத்தும் இருக்கும் நிலை வந்தால் தான் நம் தாய் மொழி காக்கப்படும். தாய் மொழி காப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம். அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவோம்.” என்று மக்களிடம் பரப்புரை செய்யப்பட்டது.
நன்றி: http://newsalai.com/news1/2014/02/1360.html#sthash.LxvjtmX9.dpuf
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
நானும் கலந்து கொள்கிறேன்அனுராகவன் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உலகத் தாய்மொழி தினம்...!!
» தாய் மொழி
» தாய் மொழி எதுவானாலும் பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: ஜெயலலிதா
» பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
» முதல் சுதந்திர தினம் - படங்கள்
» தாய் மொழி
» தாய் மொழி எதுவானாலும் பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: ஜெயலலிதா
» பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
» முதல் சுதந்திர தினம் - படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|