சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண் Khan11

மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்

Go down

மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண் Empty மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்

Post by ராகவா Sat 28 Jun 2014 - 12:30

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் தந்தையால் கைவிடப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்த மனநலம் பாதித்த இளம்பெண், போலீசாரின் பாதுகாப்பில் உள்ளார்.
மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண் Tamil_News_large_1008774

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை, கோயில் நான்கு ரதவீதியில், மனநலம் பாதித்த 18 வயது பெண் ஒருவர் நேற்று சுற்றித் திரிந்தார். பசிபோக்க டீக்கடை, ஓட்டல்களில் அணுகியபோது கடைக்காரர்கள் விரட்டினர்.அப்போது மனித நேயம் கொண்ட ஆட்டோ டிரைவர் ஒருவர், அப்பெண்ணுக்கு உணவு வாங்கி கொடுத்து, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.

அப்பெண்ணிடம் விசாரித்த போது, ''தேனி கே.கே.பட்டியை சேர்ந்த சுருளிமுத்து, பஞ்சவர்ணம் ஆகியோரின் மகள் தீபா,'' என்றவர், திடீரென '' நான் ஆந்திரா மாநிலம்,'' என கூறியதால் போலீசார் குழம்பினர்.மேலும், அவரது தந்தையுடன் ராமேஸ்வரம் வந்ததாகவும், கடற்கரையில் உட்கார வைத்துவிட்டு தந்தை சென்று விட்டதாகவும், கூறினார். மனநலம் பாதித்த பெண்ணை பராமரிக்க விரும்பாத 'பாசக்கார' குடும்பத்தினர், அக்னி தீர்த்த கடற்கரையில் விட்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

தவிக்கும் போலீசார்:

ராமேஸ்வரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., போலீசார் 16 பேர் இருக்க வேண்டும். ஆனால் பணியில் ஒரு எஸ்.ஐ., போலீசார் ஆறு பேர் மட்டுமே உள்ளனர். அதிலும் எஸ்.ஐ., நீண்ட விடுமுறையிலும்; போலீசார் நான்கு பேர் கோயில் பாதுகாப்பு பணிக்கும் சென்று விட்டனர். நேற்று இருந்தது இருவர் மட்டுமே. இதனால், திடீர்.. திடீர் என எழுந்து வெளியே ஓடிய மனநலம் பாதித்த பெண்ணை விரட்டிப் பிடிக்க முடியாமல் பெண் போலீசார் படாதபாடு பட்டனர்.

டி.எஸ்.பி., விஜயகுமார் கூறுகையில், "பெண்ணை பெற்றோரிடம் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முடியாதபட்சத்தில் காப்பகத்தில் சேர்ப்போம்,” என்றார்.


நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics
» தனுஷ்கோடி வழியாக புதிய பாதையில் சேது சமுத்திர திட்டம்?: ராமேஸ்வரத்தில் பச்செளரி குழு ஆய்வு
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
» ராமேஸ்வரத்தில் பரவும் மர்ம காய்ச்சல் 100 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அட்மிட்
»  தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum