சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:56 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று Khan11

100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று

Go down

100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று Empty 100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று

Post by ராகவா Sat Jun 28, 2014 6:44 pm

ஜெர்மனியிடம் நிலப்பகுதிகளை பறிகொடுத்ததில் பிரான்சுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வு; ஜெர்மனிக்கும், பிரிட்டனுக்கும் இடையேயான போட்டியும், முதல் உலக போருக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.
100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று Gallerye_003551141_1008770100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று Gallerye_003600177_1008770100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று Gallerye_003556151_1008770

ஆஸ்திரியா நாட்டு இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும், 1914, ஜூன் 28, அன்று, காரில் சென்ற போது, செர்பியா நாட்டை சேர்ந்த, காவ்ரீலோ பிரின்சிப் என்பவரால், சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம், போர் துவங்குவதற்கு உடனடி காரணமானது.முதல் உலகப்போரில் பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஓரணியிலும், ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் எதிரணியாகவும் நின்று போரிட்டன.உலகம் முழுவதும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முதல் உலகப் போர், 1918 ல், நிறைவு நிலையை அடைந்தது. போரில் 85 லட்சம் பேர் உயிரிழந்தனர். முதலாம் உலக போருக்கு இன்று நூற்றாண்டு நாள்.

பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முதல் உலகப் போர் நூற்றாண்டை இன்று அனுசரிக்கின்றன. இதற்கான அறிவிப்பை பிரான்ஸ் நாட்டு அதிபர், பிராங்காய்ஸ் ஹோலன்ட் அறிவித்துள்ளார்.உலக நாடுகள் வரிசையில், தமிழகத்தில் கோவையில் உள்ள ஒரு குடும்பத்தினரும், முதல் உலக போர் நூற்றாண்டை, இன்று அனுசரிக்கின்றனர். முதல் உலக போருக்கும் கோவைக்கும் என்ன தொடர்பு? வியப்படைய வேண்டாம் தொடர்ந்து படியுங்கள்!கோவை, பாப்பநாயக்கன்பாளையம், பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி நாயுடு. 1882, பிப்., 1 ம் தேதி பிறந்த அவர், தனது 22 வது வயதில், இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷ் படையில் சேர்ந்தார்.முதல் உலக போரில், மெசபடோமியா பகுதியில் பதுங்கு குழியில் இருந்து, போர் தாக்குதலில் ஈடுபட்ட படைக்கு, தலைமை பொறுப்பு வகித்துள்ளார். பிரிட்டிஷ் படையில் 16 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

1914 -15ம் ஆண்டில் 'ங' ஸ்டார் விருது, 1914 - 18 வரையிலான போர் கால பணிக்கு, பொது சேவை விருது, 1914 - 19 வரையிலான பணிக்கு, 'கிரேட் வார் ஆப் சிவிலிசேஷன்' விருது, ஆப்கன் மற்றும் ஈராக் பகுதியில் பணியாற்றியதற்கு 'விக்டோரியா ஐங' விருது, சிறந்த பணிக்காக தங்க பதக்கம் ஆகிய விருதுகளை பிரிட்டிஸ் அரசு, இவருக்கு வழங்கியது. இவரது தங்க பதக்கம் விருது பெங்களூருவிலுள்ள, போர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மற்ற விருதுகளையும், போரில் பயன்படுத்திய பீரங்கி குண்டு பிடிமான பாகத்தையும், குயின் விக்டோரியா சின்னத்துடன் கூடிய போர் வாளையும் குடும்பத்தினர் நினைவு சின்னமாக பாதுகாத்து வருகின்றனர்.

சுபேதார் பட்டம் பெற்ற ராமசாமி நாயுடு, கடந்த, 1968, மார்ச் 10ல் இறந்தார். அவரது மகன் பாலசுந்தரம், 'ராயல் இந்தியன் நேவி'யில் சேர்ந்து கடற்படை வீரராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.உலக போர் துவங்கி நூற்றாண்டு கடந்து விட்ட நிலையில், நாட்டுக்காக போர்க்களம் காண்பது குறித்து விழிப்புணர்வு இல்லை. அதனால், பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு கட்டாயம், இரண்டு ஆண்டு ராணுவ பயிற்சி கொடுக்க வேண்டும். 'இந்திய ராணுவ செயல்பாடுகளை பாடத்திட்டத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டும்' என்ற சுபேதார் ராமசாமி நாயுடுவின் கருத்தை அவரது பேரன் ராதாகிருஷ்ணன் நம்மிடம் நினைவுகூர்ந்தார்.



நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum