Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்
3 posters
Page 1 of 1
தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்
ஒரு குரு எப்படி இருக்க வேண்டும்?
சீடன் எப்படி இருக்க வேண்டும்?
-புதுவை கிருஷ்ணன்
-
சின்சஸ் என்று ஒரு குரு இருந்தார். அவர் ஒரு ஜென்
மாஸ்டர். அவன் தனது சீடர்களுக்கு நான்கு விதமாக
போதிப்பவர். சில சமயம் அவர் தன் சீடர்களைப் பற்றிப்
பேசுவார். சில சமயம் தன் போதனை பற்றி விளக்கிப்
பேசுவார். சில சமயம் அந்த இரண்டைப் பற்றியும்
பேசுவார். முடிவில் அவர் எந்தவித அறிவுரைகளையும்
கூறாமல் முடித்துவிடுவார்.
ஏனென்றால் ஓர் உண்மையான சீடனுக்கு எந்த வித
அறிவுரையும் தேவையில்லை. காரணம் எல்லா
சீடர்களிடமும் புத்த தன்மை இருக்கிறது.
பார்க்கப்போனால் யாருக்கும் போதனைகூட தேவை
இல்லை.
நண்பரே! ஓஷோவின் இந்த விளக்கத்தில் உங்கள்
கேள்விக்கான விடை கிடைக்கிறதா.... பாருங்கள்.
-
---------------------------------------------
http://rammalar.blogspot.in/2009/03/blog-post_5514.html
Last edited by rammalar on Sun 29 Jun 2014 - 13:37; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்
சிபிசக்கரவர்த்தி பற்றி கொஞ்சம் விளக்கவும்?
-ஏரலான், மயிலாப்பூர்
-
உங்கள் கேள்வியைப் பார்த்தவுடன் அபிதான
சிந்தாமணியைப் புரட்டினேன்.
ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்கள் கொடுத்திருக்கிற
விளக்கம் இது.
இவன் சூரியகுலத்து அரசனேயாம். இப்பெயர் கொண்ட
ஒருவன் சந்திரகுலத்திலும் இருந்திருக்கின்றான். இவன்
வனத்தில் இருக்கையில் தேவர் இவனது தவத்தைச்
சோதிக்க இந்திரன் வேடனாகவும், அக்னி தேவன்
புறாவாகவும், உருவடைந்து அரசன் காண வேடன்
புறவைத் துரத்தி அரசனுக்கு நேராக வரப் புறா அரசனிடம்
அபயமடைந்தது.
அரசன் வேடனை நோக்கி வேறு இறைச்சி தருகிறேன்.
இதை விடுக என வேடன் உடன்பாரது இதனைத் தராது
மறுக்கின. அப்புறாவின் நிறையுள்ள உன்னுடம்பின்
இறைச்சி தருக என, அரசன் மகிழ்ந்து அந்தப்படி ஒரு
துலையிட்டு அதில் புறாவை நிறுத்தித் தன்னுடலின்
இறைச்சி முழுவதுமும் அறுத்திட்டன். இடுந்தோறும்
புறா இட்ட தட்டுத் தாழ்ந்தே வர உடம்பில் வேறு மாமிசம்
இல்லாமையால் அரசன்தானே துலையில் ஏறத்
தேவர் இருவரும் களித்து அரசனுக்குத் தரிசனம்
தந்து உடலில் தசை வளரச் செய்து சுவர்க்கம் அளித்தனர்.
-
----------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்
மனிதன் வாழ்க்கையில் பூனை மட்டும் எப்படி அப
சகுணம் ஆனது?
-விக்கிரமாதித்தன் ஜேடர் பாளையம்.
-
முற்காலத்தில் யாரோ ஒருத்தர் வீட்டை விட்டுப் புறப்
படும் போது பூனை ஒன்று குறுக்கே ஓடியிருக்கும்.
போன காரியம் நடந்திருக்காது. உடனே அதற்கும்
பூனைக்கும் முடிச்சுப் போட்டிருக்கும் அவருடைய
மனம்
இதை அடுத்தவரிடம் சொல்லியிருப்பார்.
இப்படித்தான் இது போன்ற மூட நம்பிக்தகைகள்
முளைவிட ஆரம்பிக்கின்றன.
இப்போது எந்த அளவுக்கு அது வளர்ந்திருக்கிறது
தெரியுமா? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர்
எங்காவது புறப்படும் போது வானொலி பெட்டியில்
மியாவ்... மியாவ்... பூனைக்குட்டிடி என்ற சினிமாப்
பாட்டு சத்தம் கேட்டால்கூட பயணத்ததை நிறுத்தி
விடுவார்.
-
-----------------------------------------
சகுணம் ஆனது?
-விக்கிரமாதித்தன் ஜேடர் பாளையம்.
-
முற்காலத்தில் யாரோ ஒருத்தர் வீட்டை விட்டுப் புறப்
படும் போது பூனை ஒன்று குறுக்கே ஓடியிருக்கும்.
போன காரியம் நடந்திருக்காது. உடனே அதற்கும்
பூனைக்கும் முடிச்சுப் போட்டிருக்கும் அவருடைய
மனம்
இதை அடுத்தவரிடம் சொல்லியிருப்பார்.
இப்படித்தான் இது போன்ற மூட நம்பிக்தகைகள்
முளைவிட ஆரம்பிக்கின்றன.
இப்போது எந்த அளவுக்கு அது வளர்ந்திருக்கிறது
தெரியுமா? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர்
எங்காவது புறப்படும் போது வானொலி பெட்டியில்
மியாவ்... மியாவ்... பூனைக்குட்டிடி என்ற சினிமாப்
பாட்டு சத்தம் கேட்டால்கூட பயணத்ததை நிறுத்தி
விடுவார்.
-
-----------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்
பூனைக்கும் நடக்கும் காரியங்களுக்கும் என்ன ச்ம்பந்தம் மக்கள் இன்னுமா மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்
நிச்சயமாக மூட நம்பிக்கை வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறது...!
-
ஆனால் மனிதன் அதற்கும் பரிகாரம் கண்டு பிடித்து
விட்டான்...!
-
ஒரு வேலையாக புறப்படும்போது பூனை குறுக்கே
போனாலே, கால் இடறி விழ பார்த்தாலோ, விதவை
எதிரே வர நேர்ந்தாலோ, ஒற்றைப் பிராமணர்
எதிரே வந்தாலோ...
பயணத்தை தள்ளி வைப்பவர் பலர்
-
அவசியம் போய்த்தான் ஆக வேண்டும் எனில்
மீண்டும் வீட்டில் சிறிது நேரம் தங்கி, நீர் அருந்தி
விட்டுச் செல்வர்..
வேறு சில பரிகாரங்களும் இருக்கு...!!
-
இருக்கிறது...!
-
ஆனால் மனிதன் அதற்கும் பரிகாரம் கண்டு பிடித்து
விட்டான்...!
-
ஒரு வேலையாக புறப்படும்போது பூனை குறுக்கே
போனாலே, கால் இடறி விழ பார்த்தாலோ, விதவை
எதிரே வர நேர்ந்தாலோ, ஒற்றைப் பிராமணர்
எதிரே வந்தாலோ...
பயணத்தை தள்ளி வைப்பவர் பலர்
-
அவசியம் போய்த்தான் ஆக வேண்டும் எனில்
மீண்டும் வீட்டில் சிறிது நேரம் தங்கி, நீர் அருந்தி
விட்டுச் செல்வர்..
வேறு சில பரிகாரங்களும் இருக்கு...!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்
rammalar wrote:நிச்சயமாக மூட நம்பிக்கை வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறது...!
-
ஆனால் மனிதன் அதற்கும் பரிகாரம் கண்டு பிடித்து
விட்டான்...!
-
ஒரு வேலையாக புறப்படும்போது பூனை குறுக்கே
போனாலே, கால் இடறி விழ பார்த்தாலோ, விதவை
எதிரே வர நேர்ந்தாலோ, ஒற்றைப் பிராமணர்
எதிரே வந்தாலோ...
பயணத்தை தள்ளி வைப்பவர் பலர்
-
அவசியம் போய்த்தான் ஆக வேண்டும் எனில்
மீண்டும் வீட்டில் சிறிது நேரம் தங்கி, நீர் அருந்தி
விட்டுச் செல்வர்..
வேறு சில பரிகாரங்களும் இருக்கு...!!
-
ஆனால் அவசர வேலைகள் இருந்தாலும் இப்படி செய்தால் நிலைமை ! ஆனாலும் மூடநம்பிக்கை கிராமத்தில் இப்போதும் காணப்படுகிறது...
பரிகாரம் செய்தால் தோசம் தீருமா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்
நம்பிக்கைதான் வாழ்க்கை...!
-
சஞ்சலமான மனதுடன் செய்யும் எந்த
காரியமும் உருப்படாது அல்லவா..?
-
-
சஞ்சலமான மனதுடன் செய்யும் எந்த
காரியமும் உருப்படாது அல்லவா..?
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்
மூட நம்பிக்கைக்கு இததனை கருத்துக்களா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» தென்கச்சி சுவாமிநாதன் நகைச்சுவைகள்
» நகைச்சுவை- தென்கச்சி சுவாமிநாதன்
» மத்தாப்பு வெளிச்சம் -தென்கச்சி சுவாமிநாதன்
» தியானம் செய்ய வழி என்ன ? தென்கச்சி கோ .சுவாமிநாதன்
» சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா
» நகைச்சுவை- தென்கச்சி சுவாமிநாதன்
» மத்தாப்பு வெளிச்சம் -தென்கச்சி சுவாமிநாதன்
» தியானம் செய்ய வழி என்ன ? தென்கச்சி கோ .சுவாமிநாதன்
» சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|