Latest topics
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
உலகத்திலேயே வாசனையான பொருள்...! (பல்சுவை)
2 posters
Page 1 of 1
உலகத்திலேயே வாசனையான பொருள்...! (பல்சுவை)
-
(கும்பகோணம் மருத்துவமனையில் இரண்டு மருந்தாளுநர்கள்)
-
""சார் உலகத்திலேயே அதிக வாசனையான
பொருள் என்னன்னு சொல்லுங்க?''
-
""என்ன மல்லிகைப் பூ, முல்லைப் பூ, ஜவ்வாது,
சென்ட் வகையறா, அப்புறம் சிவபெருமான் சொல்ற
மாதிரி பெண்களின் கூந்தல்''
-
""அதெல்லாம் சரிதான் சார்... ஓரளவிற்கு ஆனா...
உயிர்-தான் உலகத்திலேயே மிகுந்த வாசனையான
பொருள். அது இல்லேன்னா உடம்பு நாற்றமெடுக்க
ஆரம்பிச்சுடும் தெரியும்லே...!''
-
--------------------------------------------------
பால.கிருஷ்ணமூர்த்தி, கும்பகோணம்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24436
மதிப்பீடுகள் : 1186
Re: உலகத்திலேயே வாசனையான பொருள்...! (பல்சுவை)
'கல்' சொல்லும் ரகசியம்...!
-
-
ஒரு கிராமத்தில் வைத்தியன் எந்த நோயாளியின்
வீட்டுக்கு வைத்தியத்துக்குப் போனாலும் அந்த
வீட்டு ஜன்னலில் ஒரு சிறு கல்லை வைத்துவிட்டு
மருந்து கொடுப்பான்.
""என்னிடம் மருந்து சாப்பிடும் நோயாளியைக்
கல்லால் அடித்தாலும் சாகமாட்டான் என்பதற்கு
அடையாளமாகத்தான் அப்படி கல்லை வைக்கிறேன்''
என்று கூறுவான்.
ஒரு முறை ஒரு நோயாளி இறந்துவிட்டான்.
நோயாளியின் தந்தை வைத்தியனுடன் சண்டைக்குப்
போனான்.
""என் மகன் சாகமாட்டான் என்பதற்காகக் கல்
வைத்தாயே... எப்படி என் மகன் சாகலாம்? '' என்று
கோபத்துடன் கேட்டான்.
அதற்கு வைத்தியன் சொன்னான்: "" கோபப்படாதே...
உன் வீட்டில் கல் வைத்தது... உன் மகன் உன் தலையில்
கல்லைத் தூக்கிப்போட்டுவிட்டுப் போய்விடுவான்
என்று சொல்வதற்காக.''
-
-------------------------------------
>ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன் கோட்டை.
-
-
ஒரு கிராமத்தில் வைத்தியன் எந்த நோயாளியின்
வீட்டுக்கு வைத்தியத்துக்குப் போனாலும் அந்த
வீட்டு ஜன்னலில் ஒரு சிறு கல்லை வைத்துவிட்டு
மருந்து கொடுப்பான்.
""என்னிடம் மருந்து சாப்பிடும் நோயாளியைக்
கல்லால் அடித்தாலும் சாகமாட்டான் என்பதற்கு
அடையாளமாகத்தான் அப்படி கல்லை வைக்கிறேன்''
என்று கூறுவான்.
ஒரு முறை ஒரு நோயாளி இறந்துவிட்டான்.
நோயாளியின் தந்தை வைத்தியனுடன் சண்டைக்குப்
போனான்.
""என் மகன் சாகமாட்டான் என்பதற்காகக் கல்
வைத்தாயே... எப்படி என் மகன் சாகலாம்? '' என்று
கோபத்துடன் கேட்டான்.
அதற்கு வைத்தியன் சொன்னான்: "" கோபப்படாதே...
உன் வீட்டில் கல் வைத்தது... உன் மகன் உன் தலையில்
கல்லைத் தூக்கிப்போட்டுவிட்டுப் போய்விடுவான்
என்று சொல்வதற்காக.''
-
-------------------------------------
>ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன் கோட்டை.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24436
மதிப்பீடுகள் : 1186
Re: உலகத்திலேயே வாசனையான பொருள்...! (பல்சுவை)
வாசனை யோசனை நன்றாக உள்ளது வைத்தியனின் சாமார்த்தியம் ரசிக்கும்படி இருந்தன
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» உலகத்திலேயே கஷ்டமான வேலை…!
» உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம்...
» உலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம்
» உலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம்
» ஜனநாயகத்தின் பொருள்
» உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம்...
» உலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம்
» உலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம்
» ஜனநாயகத்தின் பொருள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|