Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
“விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...
3 posters
Page 1 of 1
“விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...
ஒரு வீட்டில் ஒரு பையன் வீட்டுக்கணக்கு போடுகிறான்.
ஏதோ ஒன்று தெரியவில்லை. தன் தந்தையிடம்
கூறுகிறான். அவர் மகிழ்ச்சியுடன், விலாவாரியாக
அத்தனையையும் விளக்குகிறார்.
இடையிடையே “புரியுதா? புரியுதா?” என்று கேட்டு
உறுதிப்படுத்திக் கொள்கிறார். இறுதியில், மன
நிறைவுடன் அவனிடம் ஒரு சிறிய அடிப்படைக்
கேள்வியைக் கேட்கிறார்.
அவனோ ஏதோ எக்குத்தப்பாக உளறுகிறான். தந்தை
மனம் நொந்துபோனார். பின்னர் கூறுவார்,
“விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, சீதைக்கு ராமன்
என்ன வேண்டும்’னு கேட்டா, ‘சித்தப்பா’ என்றானாம்”
இது உள்ளுறை உவமமா? விடிய விடிய ராமாயணம்
கேட்டது = பையன் நீண்ட நேரம் பாடம் கேட்டது,
என்றாலும், ராமன் = ? சீதை = ? சித்தப்பா = ? என்று
கூறமுடியாது. இருந்தாலும் இது நமக்குப் புரிகிறது.
சொன்னதை வைத்துச் சொல்ல வந்ததைப் புரிந்து
கொள்கிறோம். இருப்பினும் சொன்னதற்கும்,
சொல்ல வந்ததற்கும் – உள்ளுறை உவமத்தில்
அமைந்தது போல் ஒரு ஒன்றுக்கொன்றான நேர்தொடர்பு
(one-to-one correspondence) இல்லை.
உள்ளுறை உவமத்தில் அமைந்தது போல,
சொன்னதற்கும், சொல்ல வந்ததற்கும் ஒரு முழுத்
தொடர்பு இல்லாவிட்டால், அல்லது அப்படி ஒரு
தொடர்பே இல்லாவிட்டாலும், சொன்னதை வைத்துச்
சொல்லவந்ததைப் புரியவைக்கும் வித்தையினை
செய்யுள் இலக்கணக்கார்கள் இறைச்சி என்கிறார்கள்.
அதாவது, கூறிய செய்தியைப் பிரித்து,
“இதற்கு இது – இதற்கு இது” என்று சொல்ல
முடியாவிட்டாலும், அந்தச் செய்தியின் முழுமை
உணர்த்துவதே இறைச்சி.
-
--------------------------------
--பாண்டியராஜா பரமசிவம்
Last edited by rammalar on Sun 13 Jul 2014 - 19:26; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23933
மதிப்பீடுகள் : 1186
Re: “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...
என்னும் அக உணர்வை மறைமுகமாக, குறிப்பாக உணர்த்த, உள்ளுறை உவமை க்கு இறைச்சி என்னும் இலக்கிய உத்திகளைப் (நயங்களை) பயன்படுத்தினர் என்பது் புதிய செய்திதான்!
உள்ளே மறைவாகப் படிந்து இருக்கும் குறிப்புப் பொருளை உவமை யாக் உணர செய்வதற்கு பெயர் இறைச்சி என்பதும் இது ஒரு இலக்கணபயன் பாட்டு சொல் என்பதும் அறிந்திட முடிந்தது. நன்றி!
உள்ளே மறைவாகப் படிந்து இருக்கும் குறிப்புப் பொருளை உவமை யாக் உணர செய்வதற்கு பெயர் இறைச்சி என்பதும் இது ஒரு இலக்கணபயன் பாட்டு சொல் என்பதும் அறிந்திட முடிந்தது. நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...
இதுவரை அறியாத ”இறைச்சி”...
நாங்கள் தமிழ் கற்றும் ஆவால் இதுபோன்ற பதிவால் உயர்கிறது...
நன்றிகள் அண்ணா...
நாங்கள் தமிழ் கற்றும் ஆவால் இதுபோன்ற பதிவால் உயர்கிறது...
நன்றிகள் அண்ணா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» விடிய விடிய மது விருந்து.. விடிகாலையில் 19வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
» சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை; இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
» காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
» விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து
» தாய்க்காக விடிய விடிய ..
» சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை; இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
» காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
» விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து
» தாய்க்காக விடிய விடிய ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|