Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
2 posters
Page 1 of 1
காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
எனக்கு ஒரே ஒரு ஆசை
தமிழ் எழுத தெரியாத -நீ
கஸ்ரப்பட்டு கவிதை எழுத
வேண்டும் ...!!!
எழுத பட்ட கவிதையில்
எழுத்து பிழைகளை கூட
நான் கவிதையாக
மாற்ற வேண்டும் .....!!!
தமிழ் எழுத தெரியாத -நீ
கஸ்ரப்பட்டு கவிதை எழுத
வேண்டும் ...!!!
எழுத பட்ட கவிதையில்
எழுத்து பிழைகளை கூட
நான் கவிதையாக
மாற்ற வேண்டும் .....!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
கஸ்ரப்பட்டு கவிதை எழுத,,,,
கஸ்டப்பட்டுதானே வரனும்....
கவிதை எழுத தெரியாத
நானும்;
கவிதையாக மாறாத
காதலும்;
காலங்கள் மாறினாலும்
காவியங்கள் மாறுவதில்லை...
வரும் பிழைகள் கவியில்
கூட்டும் இலக்கணமும்
இலக்கியமும் சேர்க்கும்
வார்த்தை இல்லா
பிழைகள்..
கஸ்டப்பட்டுதானே வரனும்....
கவிதை எழுத தெரியாத
நானும்;
கவிதையாக மாறாத
காதலும்;
காலங்கள் மாறினாலும்
காவியங்கள் மாறுவதில்லை...
வரும் பிழைகள் கவியில்
கூட்டும் இலக்கணமும்
இலக்கியமும் சேர்க்கும்
வார்த்தை இல்லா
பிழைகள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
காதல்
இதயம் உள்ள ஒவ்வொரு
இதயமும் காதல்
இதய காவலாளிகள் ...!!!
வந்த காதல் சென்று
விடக்கூடாது என்பதை
காத்துக்கொண்டு
இருப்பதால் ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
இதயம் உள்ள ஒவ்வொரு
இதயமும் காதல்
இதய காவலாளிகள் ...!!!
வந்த காதல் சென்று
விடக்கூடாது என்பதை
காத்துக்கொண்டு
இருப்பதால் ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
நீ கோபத்தில்
சுட்டெரிக்கும் சூரியன் ..
இரக்கத்தில் குளிர்மை
கொண்ட முழு நிலா ....!!!
கோபம் உள்ள இதயம்
முழு அன்பு கொண்ட
இதயம் என்பதற்கு
உன்னை விட உண்மை
தேவையில்லை ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
சுட்டெரிக்கும் சூரியன் ..
இரக்கத்தில் குளிர்மை
கொண்ட முழு நிலா ....!!!
கோபம் உள்ள இதயம்
முழு அன்பு கொண்ட
இதயம் என்பதற்கு
உன்னை விட உண்மை
தேவையில்லை ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
நிலவுக்கு உன் மேல்
கோபமாம் ...
உன் அழகை கண்டு
தேய்கிறது ....!!!
அன்று ஒருநாள்
நீ இரவில் வரும்
வேளை உன் மீது
பொறாமை கொண்டு
மறைந்து விட்டதடி ...!!!
கோபமாம் ...
உன் அழகை கண்டு
தேய்கிறது ....!!!
அன்று ஒருநாள்
நீ இரவில் வரும்
வேளை உன் மீது
பொறாமை கொண்டு
மறைந்து விட்டதடி ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
இறந்த பின் சொர்க்கம்
கிடைக்குமோ தெரியாது
உன் பார்வை என்னை
சொர்க்கத்துக்கு கொண்டு
சென்று விட்டது ,,,,!!!
இறந்த பின் நரகம்
வருமோ தெரியாது
நீ வரதாமதமாகும்
ஒவ்வொரு நொடியும்
நரகம் தான் ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
கிடைக்குமோ தெரியாது
உன் பார்வை என்னை
சொர்க்கத்துக்கு கொண்டு
சென்று விட்டது ,,,,!!!
இறந்த பின் நரகம்
வருமோ தெரியாது
நீ வரதாமதமாகும்
ஒவ்வொரு நொடியும்
நரகம் தான் ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
காணாத போது
கண்கள் இருந்தும் என்ன பயன்
காலங்கள் போனாலும்
காதல் என்றும்
ஒருபோதும்
அழிவதில்லை...
காதுகள் இருந்து
இனிய பேச்சு இல்லையேல்
என்ன பயன்...
காதல் செய்யம்
மாயம் காலத்தையும்
வெல்லும் ,,,.....
கண்கள் இருந்தும் என்ன பயன்
காலங்கள் போனாலும்
காதல் என்றும்
ஒருபோதும்
அழிவதில்லை...
காதுகள் இருந்து
இனிய பேச்சு இல்லையேல்
என்ன பயன்...
காதல் செய்யம்
மாயம் காலத்தையும்
வெல்லும் ,,,.....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
*_ *_ராகவா wrote:காணாத போது
கண்கள் இருந்தும் என்ன பயன்
காலங்கள் போனாலும்
காதல் என்றும்
ஒருபோதும்
அழிவதில்லை...
காதுகள் இருந்து
இனிய பேச்சு இல்லையேல்
என்ன பயன்...
காதல் செய்யம்
மாயம் காலத்தையும்
வெல்லும் ,,,.....
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
நீ சிரித்த போது
இதயம் சுக்கு நூறாய்
உடைந்தது - அதற்கும்
கவிதை எழுதினேன் ..!!!
நீ அழுதபோது
இதயம் சிதறு தேங்காய்
ஆனது அதற்கும்
கவிதை எழுதினேன் ...!!!
கவிதை
இன்பத்துக்கும்
துன்பத்துக்கும்
பொதுக்கருவி....!!!
இதயம் சுக்கு நூறாய்
உடைந்தது - அதற்கும்
கவிதை எழுதினேன் ..!!!
நீ அழுதபோது
இதயம் சிதறு தேங்காய்
ஆனது அதற்கும்
கவிதை எழுதினேன் ...!!!
கவிதை
இன்பத்துக்கும்
துன்பத்துக்கும்
பொதுக்கருவி....!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
எல்லோருடைய ...
பிறப்புக்கும் இறப்புக்கும்
ஒரு காரணம் இருக்கும் ...!!!
உனக்காகவே பிறந்தேன்
உன்னையே காதலித்தேன்
உன் நினைவோடு
இறக்கிறேன் ...!!!
நீ
எனக்கு கிடைக்க வில்லை
காதலும் கவிதையும்
அழகாக கிடைத்தது ...!!!
பிறப்புக்கும் இறப்புக்கும்
ஒரு காரணம் இருக்கும் ...!!!
உனக்காகவே பிறந்தேன்
உன்னையே காதலித்தேன்
உன் நினைவோடு
இறக்கிறேன் ...!!!
நீ
எனக்கு கிடைக்க வில்லை
காதலும் கவிதையும்
அழகாக கிடைத்தது ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
இறைவனும்
ஞாபக மறதிக்காரன்
உன்னை தேவதையாக
படைத்து விட்டான் ...!!!
நானும்
ஞாபக மறதி காரன்
உன்னை பார்த்தபின்
என்னை மறந்து விட்டேன் ...!!!
நான்
இருக்கிறேன் என்பதை
உன்னை பற்றி கவிதை
எழுதும் போது வருகிறது ...!!!
ஞாபக மறதிக்காரன்
உன்னை தேவதையாக
படைத்து விட்டான் ...!!!
நானும்
ஞாபக மறதி காரன்
உன்னை பார்த்தபின்
என்னை மறந்து விட்டேன் ...!!!
நான்
இருக்கிறேன் என்பதை
உன்னை பற்றி கவிதை
எழுதும் போது வருகிறது ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
நிலத்தை அகழ்ந்தெடுத்த
இரத்தின கற்களை விட
உன் பாதம் பட்ட மண்
அழகான இரத்தின கல் ...!!!
கடலில் மூழ்கி எடுக்கும்
முத்தை விட -உன்
இதயத்தில் மூழ்கி எடுத்த
முத்து அழகோ அழகு ...!!!
காதல் பட்டம் திட்டாத
இரத்தின கல் - கவிதையே
காதலை மினுங்க செய்கிறது ...!!!
இரத்தின கற்களை விட
உன் பாதம் பட்ட மண்
அழகான இரத்தின கல் ...!!!
கடலில் மூழ்கி எடுக்கும்
முத்தை விட -உன்
இதயத்தில் மூழ்கி எடுத்த
முத்து அழகோ அழகு ...!!!
காதல் பட்டம் திட்டாத
இரத்தின கல் - கவிதையே
காதலை மினுங்க செய்கிறது ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
பேசி பேசி கொல்பவள் நீ
பேசாமல் இருந்து
கொல்பவளும் - நீ
நன்
எழுதும் கவிதையை
நீ வாசிக்கிறாய் -நான்
சுவாசிக்கிறேன்
என் கவிதையின் மூச்சு
காதலின் மூச்சு - நீ
பேசாமல் இருந்து
கொல்பவளும் - நீ
நன்
எழுதும் கவிதையை
நீ வாசிக்கிறாய் -நான்
சுவாசிக்கிறேன்
என் கவிதையின் மூச்சு
காதலின் மூச்சு - நீ
Similar topics
» காதல் அழகு!!
» காதல், கடவுள், அழகு, பணம்
» காதல் பறவைகள் அனைத்தும் அழகு காட்சி
» காதல் வந்து விட்டால் அழகு தேவையில்லை!
» ஈகோ காதல் கவிதை
» காதல், கடவுள், அழகு, பணம்
» காதல் பறவைகள் அனைத்தும் அழகு காட்சி
» காதல் வந்து விட்டால் அழகு தேவையில்லை!
» ஈகோ காதல் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|