Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
கடமையை செய்வதே உதவி
3 posters
Page 1 of 1
கடமையை செய்வதே உதவி
முதுமையின் அடையாளமாய் முகத்தில் ரேகைகள் படர்ந்து, தட்டு தடுமாறி தள்ளாடிய நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார் அந்த 80வயது மூதாட்டி. அங்கிருந்த சிலர், கனிவோடு அவரை அணுகி, அவரது தேவை குறித்து கேட்டறிந்தனர்.
‘‘அரவணைக்க உறவுகள் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் வாழும் எனது பெயர் அய்யம்மாள். சில வருடங்களுக்கு முன்பு வரை உழைத்து வாழ்க்கையை
நடத்திய எனக்கு தற்போது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இதனால் அரசு கொடுத்து வந்த ஓய்வூதியம் ஒன்றே வாழ்வாதாரமாக இருந்தது. கடந்த 6மாதங்களாக இந்த உதவித் தொகை எனக்கு கிடைக்கவில்லை. இதனால் பட்டினியில் தவித்து வாழ்க்கை போராட்டம் நடத்தி வருகிறேன். நீங்கள் எனக்கு மீண்டும் உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்தால் வாழ்வின் எஞ்சிய நாட்களை கழித்து விடுவேன்’’ என்றார்.
இப்படி அவர் சொல்லி முடித்த மறுநொடியில் முகத்தில் முத்துக்களாய் கண்ணீர் துளிகள் வழிந்தோடியது. இதைக் கண்ட அதிகாரி ஒருவர், ‘தற்போது நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகையை திரும்ப வழங்குவதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளது. எனவே நீங்கள் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஓய்வூதியம் கிடைக்கும் வரை இந்த பணத்தை செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை மூதாட்டியின் கையில் திணித்தார்.
அப்போது மூதாட்டி அய்யம்மாள் ‘நான் கேட்பது உதவி. நீங்கள் கொடுப்பது தர்மம். சமுதாயத்தில் மூத்த குடிமக்களான என்னை போன்றவர்கள் உதவி கேட்டால், அவர்களுக்கு தர்மம் கொடுத்து இழிவு படுத்தாதீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் கடமையை சரியாகச் செய்வது தான், இந்த சமூகத்திற்கு செய்யும் உதவி. ஆறுமாதம் பட்டினி கிடந்தும் ஆண்டவன் என் உயிரை பறிக்கவில்லை. நீங்கள் உங்கள் கடமையை செய்யும் வரை ஆண்டவன் கருணை காட்டுவான் என்று நினைத்து இங்கிருந்து செல்கிறேன்’ என்று கூறிவிட்டு சென்றார் மூதாட்டி.
அவர் சென்ற மறுநிமிடத்தில் மூதாட்டி குறித்த விபரங்களை சேகரித்து, உடனடியாக அவருக்கு உதவுங்கள் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டார் அந்த அதிகாரியின் முகத்தில் தெரிந்தது அப்படியொரு மலர்ச்சி.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=102968
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கடமையை செய்வதே உதவி
சுயமரியாதை உள்ள பாட்டி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கடமையை செய்வதே உதவி
அந்த செய்திக் குறிப்பின் கீழ்
எல்லாம் இனிய கற்பனேயே 'னு போட்டிருக்கப் போவுது..!
-
எல்லாம் இனிய கற்பனேயே 'னு போட்டிருக்கப் போவுது..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கடமையை செய், பலாப்பழத்தை எதிர்பார்க்காதே!
» இஸ்லாத்தை எதிர்த்து திரைப்படம் எடுத்தவர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்!
» தென் ஆப்ரிக்க அணியை தரவரிசையில் முதலிடம் பெறச் செய்வதே இலக்கு: கப்டன் ஸ்மித்
» மூச்சு விடுவதல்ல வாழ்க்கை. முன்னேற முயற்சி செய்வதே வாழ்க்கை.
» உதவி
» இஸ்லாத்தை எதிர்த்து திரைப்படம் எடுத்தவர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்!
» தென் ஆப்ரிக்க அணியை தரவரிசையில் முதலிடம் பெறச் செய்வதே இலக்கு: கப்டன் ஸ்மித்
» மூச்சு விடுவதல்ல வாழ்க்கை. முன்னேற முயற்சி செய்வதே வாழ்க்கை.
» உதவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|