Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)
கே இனியவன்- திருக்குறள் -சென்ரியூ
எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -
-கடவுள் வாழ்த்து -
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)
கே இனியவன்- திருக்குறள் -சென்ரியூ
எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
கற்றதனால் ஆய பயன்என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (02)
கே இனியவன் திருக்குறள் -சென்ரியூ
இறைவன் தொழும்
பக்தன் தொழும்
-நல் கல்வி-
-கடவுள் வாழ்த்து -
கற்றதனால் ஆய பயன்என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (02)
கே இனியவன் திருக்குறள் -சென்ரியூ
இறைவன் தொழும்
பக்தன் தொழும்
-நல் கல்வி-
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (03)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
இறை சிந்தனை
தொடர் சிந்தனை
-நீடிய வாழ்வு -
-கடவுள் வாழ்த்து -
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (03)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
இறை சிந்தனை
தொடர் சிந்தனை
-நீடிய வாழ்வு -
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (04)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
பற்றற்றவன்
பற்றினால்
-துன்பம் பூச்சியம் -
-கடவுள் வாழ்த்து -
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (04)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
பற்றற்றவன்
பற்றினால்
-துன்பம் பூச்சியம் -
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (05)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
இறை உச்சரிப்பு
இறை தெளிவு
-இல்லா மறுபிறப்பு -
-கடவுள் வாழ்த்து -
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (05)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
இறை உச்சரிப்பு
இறை தெளிவு
-இல்லா மறுபிறப்பு -
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
எனக்கோ ஒன்றும் புரியாள்ள ஆனால் இது சாதாரண விடையம் இல்லை என்பது புரிகிறது
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
எனக்கு லைட்டா புரிந்தது எழுதுவது சுலமா படித்து அறிவது சுலபமா ராகவா இங்க வாப்பாகவிதை ரசிகன் wrote:எனக்கோ ஒன்றும் புரியாள்ள ஆனால் இது சாதாரண விடையம் இல்லை என்பது புரிகிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
நண்பன் wrote:எனக்கு லைட்டா புரிந்தது எழுதுவது சுலமா படித்து அறிவது சுலபமா ராகவா இங்க வாப்பாகவிதை ரசிகன் wrote:எனக்கோ ஒன்றும் புரியாள்ள ஆனால் இது சாதாரண விடையம் இல்லை என்பது புரிகிறது
என்ன புரியல..இறை உச்சரிப்பு இறை தெளிவு -இல்லா மறுபிறப்பு - wrote:
இறைவன் நம்மை அழைத்தால் நமக்கு நன்மைதானே...
அதேப்போல் இறைவன் பற்றிய தெளிவு இருத்தல் அவசியம்..
மேலும் அவரை நினைத்தால் மாறு பிறப்பு இல்லை..
அவ்வளவே..
நண்பன் அண்ணா..எதோ தம்பிதான் கேட்டான் என்றால் நீங்களுமா... (_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
போக போக புரியும் இந்த பூவின் வாசம் தெரியும்....கவிதை ரசிகன் wrote:எனக்கோ ஒன்றும் புரியாள்ள ஆனால் இது சாதாரண விடையம் இல்லை என்பது புரிகிறது
தினமும் சேனை வாங்க எல்லாம் அர்த்தம் ஆகும்....சரிங்களா தம்பி... #)
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
திருக்குறள்-சென்ரியூ 06
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் ................(06)
************************************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*************************************************
ஐவகை ஆசையற்றவன்
மெய் ஒழுக்கமுடையவன்
-நீடிய வாழ்க்கை -
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் ................(06)
************************************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*************************************************
ஐவகை ஆசையற்றவன்
மெய் ஒழுக்கமுடையவன்
-நீடிய வாழ்க்கை -
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
திருக்குறள்-சென்ரியூ 07
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
தனக்குஉவமைஇல்லாதான்தாள்சேர்ந்தார்க்கு
அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது ......(7)
--------------------------------------------------
இனியவன் திருக்குறள் சென்ரியூ
-------------------------------------------
நிகரில்லாதவன் பாதம்
மாறாமல் தொழு
-இராது கவலை -
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
தனக்குஉவமைஇல்லாதான்தாள்சேர்ந்தார்க்கு
அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது ......(7)
--------------------------------------------------
இனியவன் திருக்குறள் சென்ரியூ
-------------------------------------------
நிகரில்லாதவன் பாதம்
மாறாமல் தொழு
-இராது கவலை -
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
திருக்குறள்-சென்ரியூ 08
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது ........................(08)
*******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*******************************
செய்யாத அறம்
தொழாத இறையடி
-பிறவிக்கடல் கனவு -
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது ........................(08)
*******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*******************************
செய்யாத அறம்
தொழாத இறையடி
-பிறவிக்கடல் கனவு -
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
திருக்குறள்-சென்ரியூ 09
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
கோள்இல்பொறியிற் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
************************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
***********************************
நினையாத இறையடி
ஐம் பொறிதொழில்
-ஐம் பொறி நோய் -
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
கோள்இல்பொறியிற் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
************************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
***********************************
நினையாத இறையடி
ஐம் பொறிதொழில்
-ஐம் பொறி நோய் -
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
திருக்குறள்-சென்ரியூ 10
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் ...................(10)
*******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*******************************
தொழு இறையடி
மோட்சவெற்றி
- தொழார் தோல்வி -
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் ...................(10)
*******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*******************************
தொழு இறையடி
மோட்சவெற்றி
- தொழார் தோல்வி -
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று ......(11)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..11
******************************
உலகின் உயிர்
உயிர்களின் உயிர்
-மழை -
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று ......(11)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..11
******************************
உலகின் உயிர்
உயிர்களின் உயிர்
-மழை -
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்புஆய தூஉம் மழை ..................(12)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..12
******************************
உருவாகுவதற்கும்
உண்பதற்கும்
-மழை -
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்புஆய தூஉம் மழை ..................(12)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..12
******************************
உருவாகுவதற்கும்
உண்பதற்கும்
-மழை -
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி .................(13)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..13
******************************
மழை வறண்டது
உயிர் தவிர்த்து
-உலகில் பசி
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி .................(13)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..13
******************************
மழை வறண்டது
உயிர் தவிர்த்து
-உலகில் பசி
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால் ......(14)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...14
******************************
மறுத்ததுமழை
இழந்தது வளம்
-மரித்தது ஏர்பிடி-
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால் ......(14)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...14
******************************
மறுத்ததுமழை
இழந்தது வளம்
-மரித்தது ஏர்பிடி-
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்ப தூஉம் எல்லாம் மழை ...........(15)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...15
******************************
வராது கெடுக்கும்
வந்து வாழவைக்கும்
-தனிராஜா மழை -
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்ப தூஉம் எல்லாம் மழை ...........(15)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...15
******************************
வராது கெடுக்கும்
வந்து வாழவைக்கும்
-தனிராஜா மழை -
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
திருக்குறள் சென்ரியூ -16
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...16
******************************
பெய்யாத மழை
ஓரறிவு புல் வரை
வம்சம் வராது
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...16
******************************
பெய்யாத மழை
ஓரறிவு புல் வரை
வம்சம் வராது
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
திருக்குறள் சென்ரியூ -17
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...17
******************************
கடல் மீள் சுழற்சி
கடமை தவறல்
கடல் வளம் குன்றும்
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...17
******************************
கடல் மீள் சுழற்சி
கடமை தவறல்
கடல் வளம் குன்றும்
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
திருக்குறள் சென்ரியூ -18
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...18
******************************
வராதமழை வருடபூசை
தினபூசை
வானருக்கு மறுக்கும்
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...18
******************************
வராதமழை வருடபூசை
தினபூசை
வானருக்கு மறுக்கும்
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
திருக்குறள் சென்ரியூ -19
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்க்காது எனின்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...19
******************************
தவமில்லை
தனமில்லை
பரணியில் மழையில்லை
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்க்காது எனின்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...19
******************************
தவமில்லை
தனமில்லை
பரணியில் மழையில்லை
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
திருக்குறள் சென்ரியூ -20
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...20
******************************
நீரில் ஒழுங்கீனம்
உலகம் நிலைக்காது
ஒழுக்கமும் நிலைக்காது
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...20
******************************
நீரில் ஒழுங்கீனம்
உலகம் நிலைக்காது
ஒழுக்கமும் நிலைக்காது
Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ
திருக்குறள் சென்ரியூ -21
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு ...........(21)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...21
******************************
ஒழுக்கம் போற்றும்
துறவி போற்றும்
-நல் நூல் _
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு ...........(21)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...21
******************************
ஒழுக்கம் போற்றும்
துறவி போற்றும்
-நல் நூல் _
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கே இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கட்சித்தாவல்-சென்ரியூ
» பீர்-பா சென்ரியூ
» சிந்தித்து சிரிக்க சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கட்சித்தாவல்-சென்ரியூ
» பீர்-பா சென்ரியூ
» சிந்தித்து சிரிக்க சென்ரியூ
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|