Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
4 posters
Page 1 of 1
இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவரை அறைந்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய யுவதி நேற்று பொலிஸாரினால் கைது செய்யப் பட்டார்.
கைது செய்யப்பட்ட யுவதியின் மனநிலையை பரிசீலிக்கும் முகமாக அவர் முறைப்படி நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம் நேற்று ஒப்படைக்கப் பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
சில தினங்களுக்கு முன்னர் வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து மேற்படி யுவதி இளைஞர் ஒருவரை அறைந்துள்ளார். அறை வாங்கிய இளைஞன் அவருடைய காதில் ஏற்பட்ட உபாதை காரணமாக வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்திய சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட் டுள்ளார்.
இளைஞனின் காதில் ஏற்பட்ட உபாதைக்கான காரணம் குறித்து ஆராய்ந்த ஆஸ்பத்திரி அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தையடுத்து இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இரத்மலானையிலுள்ள தனியார் பிஸ்கட் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் மேற்படி யுவதியை வாரியபொல பொலிஸ் நிலையத்தில் சென்று வாக்குமூலம் அளிக்குமாறு கல்கிஸ்ஸை பொலிஸார் அறிவுறுத்தியிருந்தனர்.
இதன்படி, நேற்று இந்தப் பெண் வாரியப்பொல பொலிஸ் நிலையத்திற்கு சென்று சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்தார். இதன் போதே பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
இணையம் முழுக்க இந்த அம்மணியின் வீடியோதான் செம்மயா அறை வாங்கினார் மாப்ள என்ன சம்பவம் என்பது இன்னும் தெரிய வில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
அறைந்ததை வீடியோ எடுத்தது யாராம்?
பஸ் நிலையத்தில் வைத்து எனில் ஏதாவது வாலாட்டி இருப்பார். அதான் இப்பல்லாம் ஒரு மரக்கட்டைக்கு சேலையை சுத்தி விட்டாலும் வயது வித்தியாசம் பாராமல் கிண்டலும் கேலியும் செய்யும் காவாலிகூட்டம் அதிகரித்து விட்டதே!
பஸ் நிலையத்தில் வைத்து எனில் ஏதாவது வாலாட்டி இருப்பார். அதான் இப்பல்லாம் ஒரு மரக்கட்டைக்கு சேலையை சுத்தி விட்டாலும் வயது வித்தியாசம் பாராமல் கிண்டலும் கேலியும் செய்யும் காவாலிகூட்டம் அதிகரித்து விட்டதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
Nisha wrote:அறைந்ததை வீடியோ எடுத்தது யாராம்?
பஸ் நிலையத்தில் வைத்து எனில் ஏதாவது வாலாட்டி இருப்பார். அதான் இப்பல்லாம் ஒரு மரக்கட்டைக்கு சேலையை சுத்தி விட்டாலும் வயது வித்தியாசம் பாராமல் கிண்டலும் கேலியும் செய்யும் காவாலிகூட்டம் அதிகரித்து விட்டதே!
காவாலின்னா இன்னாக்கா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
கட்டுப்பாடில்லாமல் மனம்போனபடி நடப்பவர்களை காவாலி என்பார்கள்!
நடுத்தெருவில் நின்று ஒரு பெண்ணிடம் அறை வாங்கும் படி அதிலும் காதே கிடுகிடுக்கும் அடிவாங்கும்படி அவளை ஆத்திரப்படுத்தி இருக்கின்றான் எனில் அவனை வேறு என்ன என சொல்வது?
நடுத்தெருவில் நின்று ஒரு பெண்ணிடம் அறை வாங்கும் படி அதிலும் காதே கிடுகிடுக்கும் அடிவாங்கும்படி அவளை ஆத்திரப்படுத்தி இருக்கின்றான் எனில் அவனை வேறு என்ன என சொல்வது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
!_ !_ !_Nisha wrote:கட்டுப்பாடில்லாமல் மனம்போனபடி நடப்பவர்களை காவாலி என்பார்கள்!
நடுத்தெருவில் நின்று ஒரு பெண்ணிடம் அறை வாங்கும் படி அதிலும் காதே கிடுகிடுக்கும் அடிவாங்கும்படி அவளை ஆத்திரப்படுத்தி இருக்கின்றான் எனில் அவனை வேறு என்ன என சொல்வது?
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
இலங்கையில் நடந்த சம்பவம்...!
-
த.நா. என்றால் இளைஞன் மறு கன்னத்தைக்
காட்டியிருப்பான்..!!!
-
-
த.நா. என்றால் இளைஞன் மறு கன்னத்தைக்
காட்டியிருப்பான்..!!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
வாரியபொல யுவதி உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்
வாரியபொல தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய யுவதி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
வாரியபொல பிரதான பஸ் தரிப்பிடத்தில் வைத்து நபர் ஒருவரை குறித்த பெண் சரமரியாக அறைந்திருந்தார்.
திலினி அமல்கா என்ற 21 வயதான யுவதியே இவ்வாறு தாக்குதல் நடத்தியிருந்தார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் குறித்த யுவதியை பொலிஸார் கைது செய்து பிணையில் விடுதலை செய்திருந்தனர்.
தம்மை பொலிஸார் கைது செய்தமைக்கு எதிராக குறித்த யுவதி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த யுவதியின் சட்டத்தரணி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
இளைஞரின் கன்னத்தில் அறைந்ததாக கைதான யுவதி சரீர பிணையில் விடுதலை!
குருநாகல் வாரியபொலவில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட யுவதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இவர் இன்று காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
21வயதான இந்த யுவதி, அண்மையில் வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தம்மை இழிவாக பேசியதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை தாக்கினார்.
இது சமூக இணையத்தளங்களில் காணொளி காட்சியாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதன்காரணமாக தம்மால் பொதுமக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி குறித்த இளைஞர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்தே யுவதி கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் வழக்கு விசாரணை செப்டம்பர் 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இளைஞரை தாக்கிய யுவதி கைது
குருணாகல் வாரியபொல நகரில் இளைஞரை கன்னத்தில் அறைந்த யுவதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதியை இன்று வாரிபொல பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர். அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில், யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாரிபொல சம்பவத்தில் யுவதியினால் தாக்கப்பட்ட இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யுவதி தாக்கியதன் காரணமாக தனக்கு காது கேட்பதில் குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக இளைஞர் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட யுவதி கொழும்பில் தொழில் புரிந்து வருவதாகவும் அவர் இளைஞரை தாக்கிய போது அதனை ஒளிப்பதிவு செய்த நபரை தாம் தேடி வருவதாகவும் வாரியபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த சமரதுங்க தெரிவித்தார்.
newstamilwin
வாரியபொல தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய யுவதி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
வாரியபொல பிரதான பஸ் தரிப்பிடத்தில் வைத்து நபர் ஒருவரை குறித்த பெண் சரமரியாக அறைந்திருந்தார்.
திலினி அமல்கா என்ற 21 வயதான யுவதியே இவ்வாறு தாக்குதல் நடத்தியிருந்தார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் குறித்த யுவதியை பொலிஸார் கைது செய்து பிணையில் விடுதலை செய்திருந்தனர்.
தம்மை பொலிஸார் கைது செய்தமைக்கு எதிராக குறித்த யுவதி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த யுவதியின் சட்டத்தரணி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
இளைஞரின் கன்னத்தில் அறைந்ததாக கைதான யுவதி சரீர பிணையில் விடுதலை!
குருநாகல் வாரியபொலவில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட யுவதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இவர் இன்று காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
21வயதான இந்த யுவதி, அண்மையில் வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தம்மை இழிவாக பேசியதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை தாக்கினார்.
இது சமூக இணையத்தளங்களில் காணொளி காட்சியாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதன்காரணமாக தம்மால் பொதுமக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி குறித்த இளைஞர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்தே யுவதி கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் வழக்கு விசாரணை செப்டம்பர் 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இளைஞரை தாக்கிய யுவதி கைது
குருணாகல் வாரியபொல நகரில் இளைஞரை கன்னத்தில் அறைந்த யுவதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதியை இன்று வாரிபொல பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர். அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில், யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாரிபொல சம்பவத்தில் யுவதியினால் தாக்கப்பட்ட இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யுவதி தாக்கியதன் காரணமாக தனக்கு காது கேட்பதில் குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக இளைஞர் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட யுவதி கொழும்பில் தொழில் புரிந்து வருவதாகவும் அவர் இளைஞரை தாக்கிய போது அதனை ஒளிப்பதிவு செய்த நபரை தாம் தேடி வருவதாகவும் வாரியபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த சமரதுங்க தெரிவித்தார்.
newstamilwin
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
இந்தப் பெண்ணை நான் ஒரு பெண்ணாகவே கருத வில்லை ஏனா மானா உச்சாப்பு மடச்சி !* !* :kick: :kick:Nisha wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
இது குறித்த இன்ரைய விபரம் அந்தப்பையன் இந்தபெண்னை ரெம்ப அசிங்கமாக சொல்லி கிண்டல் செய்தானாம்.
ஆனால் அடிக்கும் போது தடுக்காமல் ஏன் நிற்கின்றான் என தெரியவில்லை. வீடியோ எடுத்தவர்களை தேடுகின்ரார்களாம்.
ஆனால் அடிக்கும் போது தடுக்காமல் ஏன் நிற்கின்றான் என தெரியவில்லை. வீடியோ எடுத்தவர்களை தேடுகின்ரார்களாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
Nisha wrote:இது குறித்த இன்ரைய விபரம் அந்தப்பையன் இந்தபெண்னை ரெம்ப அசிங்கமாக சொல்லி கிண்டல் செய்தானாம்.
ஆனால் அடிக்கும் போது தடுக்காமல் ஏன் நிற்கின்றான் என தெரியவில்லை. வீடியோ எடுத்தவர்களை தேடுகின்ரார்களாம்.
புடிங்க சார் புடிச்சி அவன ஜெயில்ல போடுங்க #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சவுதி அரேபியா: மனைவியை கன்னத்தில் அறைந்த கணவனுக்கு 30 சவுக்கடிகள் தண்டனை
» கடத்தப்பட்ட யுவதி மீட்பு! இருவர் கைது!
» மத்திய அமைச்சர் பவாருக்கு கன்னத்தில் அறை: சீக்கிய இளைஞர் ஆவேசம்
» கறுப்பின இளைஞனின் கொலை தீர்ப்பில் அதிருப்தி: அமெரிக்காவில் கலவரம்
» கன்னத்தில் பொட்டு வை…!
» கடத்தப்பட்ட யுவதி மீட்பு! இருவர் கைது!
» மத்திய அமைச்சர் பவாருக்கு கன்னத்தில் அறை: சீக்கிய இளைஞர் ஆவேசம்
» கறுப்பின இளைஞனின் கொலை தீர்ப்பில் அதிருப்தி: அமெரிக்காவில் கலவரம்
» கன்னத்தில் பொட்டு வை…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|