Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Today at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
இது எப்படி இருக்கு?
+2
நண்பன்
Nisha
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இது எப்படி இருக்கு?
First topic message reminder :
ஒரு முதலாளி ஓட்டலில் போய் ஓய்வெடுக்க விரும்பினார்.
ரூமுக்குள் போகுமுன் காவலாளியிடம்
எவரையும் உள்ளே அனுமதிக்காதே என்றார்.
"தங்களது நண்பர்கள் என்று சொன்னால் என்ன
செய்வது" என்றார்.
"அப்படித்தான் எல்லோரும் சொல்வார்கள்
எவரையும் அனுமதியாதே" என்றார்.
சிறிது நேரத்தில் முதலாளியினுடைய
மனைவி வந்தார்.
"அனுமதிக்கமுடியாது "என்றார் காவலாளி.
"நான் அவரது மனைவி "என்றார் இவர்.....
காவலாளி சொன்னார் "வருபவர்கள் எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள்" என்று.
^_ ^_ ^_ :dance: :dance: ): ):
இது எப்படி இருக்கு?
பேஸ்புக்கில் ரசித்தது!
ஒரு முதலாளி ஓட்டலில் போய் ஓய்வெடுக்க விரும்பினார்.
ரூமுக்குள் போகுமுன் காவலாளியிடம்
எவரையும் உள்ளே அனுமதிக்காதே என்றார்.
"தங்களது நண்பர்கள் என்று சொன்னால் என்ன
செய்வது" என்றார்.
"அப்படித்தான் எல்லோரும் சொல்வார்கள்
எவரையும் அனுமதியாதே" என்றார்.
சிறிது நேரத்தில் முதலாளியினுடைய
மனைவி வந்தார்.
"அனுமதிக்கமுடியாது "என்றார் காவலாளி.
"நான் அவரது மனைவி "என்றார் இவர்.....
காவலாளி சொன்னார் "வருபவர்கள் எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள்" என்று.
^_ ^_ ^_ :dance: :dance: ): ):
இது எப்படி இருக்கு?
பேஸ்புக்கில் ரசித்தது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இது எப்படி இருக்கு?
ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரன்கிட்ட கேட்டான்,
"நேத்து ராத்திரி முழுக்க உன்னை காணாமே ... எங்க போயிருந்த?"
அதுக்கு இவன் சொன்னான்,
"அதுவா ... ராத்திரி நான் தாஜ் ஹோட்டலில டின்னர் சாப்பிட போயிருந்தேன்"
"என்னது தாஜ் ஹோட்டல்ல டின்னரா!? எப்புடி?"
"நேத்து ஒரு புண்ணியவான் 50 ரூபாய் கொடுத்தாரு ... நேரா ஹோட்டலுக்குப் போனேன். 1000 ரூபாய்க்கு சாப்பாடு ஆர்டர் பண்ணினேன். சாப்பிட்டதும் பில் வந்துச்சா. . எங்கிட்ட பணம் இல்லேன்னு சொன்னேன். உடனே, போலீசுக்கு போன் பண்ணி , போலீஸ்காரன்கிட்ட என்னை ஒப்படைச்சாங்க. ஹோட்டல விட்டு வெளிய வந்ததும் 50 ரூபாய் அவர்கிட்ட கொடுத்தேன். என்ன விட்டுட்டாங்க. எப்பூடி???"
"......"
"நேத்து ராத்திரி முழுக்க உன்னை காணாமே ... எங்க போயிருந்த?"
அதுக்கு இவன் சொன்னான்,
"அதுவா ... ராத்திரி நான் தாஜ் ஹோட்டலில டின்னர் சாப்பிட போயிருந்தேன்"
"என்னது தாஜ் ஹோட்டல்ல டின்னரா!? எப்புடி?"
"நேத்து ஒரு புண்ணியவான் 50 ரூபாய் கொடுத்தாரு ... நேரா ஹோட்டலுக்குப் போனேன். 1000 ரூபாய்க்கு சாப்பாடு ஆர்டர் பண்ணினேன். சாப்பிட்டதும் பில் வந்துச்சா. . எங்கிட்ட பணம் இல்லேன்னு சொன்னேன். உடனே, போலீசுக்கு போன் பண்ணி , போலீஸ்காரன்கிட்ட என்னை ஒப்படைச்சாங்க. ஹோட்டல விட்டு வெளிய வந்ததும் 50 ரூபாய் அவர்கிட்ட கொடுத்தேன். என்ன விட்டுட்டாங்க. எப்பூடி???"
"......"
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இது எப்படி இருக்கு?
Nisha wrote:
"
என்ன கொடுமை இது _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இது எப்படி இருக்கு?
ஐயொ #* #* #*Nisha wrote:ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரன்கிட்ட கேட்டான்,
"நேத்து ராத்திரி முழுக்க உன்னை காணாமே ... எங்க போயிருந்த?"
அதுக்கு இவன் சொன்னான்,
"அதுவா ... ராத்திரி நான் தாஜ் ஹோட்டலில டின்னர் சாப்பிட போயிருந்தேன்"
"என்னது தாஜ் ஹோட்டல்ல டின்னரா!? எப்புடி?"
"நேத்து ஒரு புண்ணியவான் 50 ரூபாய் கொடுத்தாரு ... நேரா ஹோட்டலுக்குப் போனேன். 1000 ரூபாய்க்கு சாப்பாடு ஆர்டர் பண்ணினேன். சாப்பிட்டதும் பில் வந்துச்சா. . எங்கிட்ட பணம் இல்லேன்னு சொன்னேன். உடனே, போலீசுக்கு போன் பண்ணி , போலீஸ்காரன்கிட்ட என்னை ஒப்படைச்சாங்க. ஹோட்டல விட்டு வெளிய வந்ததும் 50 ரூபாய் அவர்கிட்ட கொடுத்தேன். என்ன விட்டுட்டாங்க. எப்பூடி???"
"......"
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இது எப்படி இருக்கு?
Nisha wrote:
சூப்பராக உள்ளது உண்மையில் சிரிப்பு வந்தாலும் சிறப்பாக எழுதியுள்ளார் என்னைப் போல் ஒருவர் அக்கா இது யாரு நீங்களா?
இந்தக் கையெழுத்துக்கு சொந்தக்காரி நீங்கள்தானே ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இது எப்படி இருக்கு?
அது ஏன் என்னையும் உங்கள் லிஸ்டில் சேர்க்கின்றீர்கள்!
நான்லாம் சூரியக்குடும்பம் என் பக்கத்து விட்டு என எழுதி இருக்க மாட்டேன், நாங்களே அந்த குடும்பம் தான் என எழுதி இன்னும் நாலு புள்ளி அதிகம் வாங்கி இருப்பேன்.
அப்புறம் முதலாம் உலகபோரை நடத்தியவர் எங்க தாத்தான்னும் சொல்லி இருப்பேன். அப்ப்டி எழுதாததால் இது நான் இல்லை. நீங்கள் தான்!
நான்லாம் சூரியக்குடும்பம் என் பக்கத்து விட்டு என எழுதி இருக்க மாட்டேன், நாங்களே அந்த குடும்பம் தான் என எழுதி இன்னும் நாலு புள்ளி அதிகம் வாங்கி இருப்பேன்.
அப்புறம் முதலாம் உலகபோரை நடத்தியவர் எங்க தாத்தான்னும் சொல்லி இருப்பேன். அப்ப்டி எழுதாததால் இது நான் இல்லை. நீங்கள் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இது எப்படி இருக்கு?
ஹா ஹா என் கையெழுத்து இவ்வளவு அழகா இருக்காது சோ நீங்கள்தான் ^_Nisha wrote:அது ஏன் என்னையும் உங்கள் லிஸ்டில் சேர்க்கின்றீர்கள்!
நான்லாம் சூரியக்குடும்பம் என் பக்கத்து விட்டு என எழுதி இருக்க மாட்டேன், நாங்களே அந்த குடும்பம் தான் என எழுதி இன்னும் நாலு புள்ளி அதிகம் வாங்கி இருப்பேன்.
அப்புறம் முதலாம் உலகபோரை நடத்தியவர் எங்க தாத்தான்னும் சொல்லி இருப்பேன். அப்ப்டி எழுதாததால் இது நான் இல்லை. நீங்கள் தான்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இது எப்படி இருக்கு?
இந்த கையெழுத்து அழகாக எழுத்தா..
ஐயகோ! நான் எழுதுவது இதை விட அழகு.
நான் கையால் எழுதி கவிதை போடுறேன் பாருங்கள்.
ஐயகோ! நான் எழுதுவது இதை விட அழகு.
நான் கையால் எழுதி கவிதை போடுறேன் பாருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இது எப்படி இருக்கு?
Nisha wrote:இந்த கையெழுத்து அழகாக எழுத்தா..
ஐயகோ! நான் எழுதுவது இதை விட அழகு.
நான் கையால் எழுதி கவிதை போடுறேன் பாருங்கள்.
காத்திருக்கிறேன் அதற்கு பின்னூட்டம் என் கையால் எழுதிப் போடுகிறேன் நானும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இது எப்படி இருக்கு?
கையெழுத்துப் போட்டி வைக்கலாமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இது எப்படி இருக்கு?
ஐ ஒரே ஜாலிதான் (((பானுஷபானா wrote:கையெழுத்துப் போட்டி வைக்கலாமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இது எப்படி இருக்கு?
திருமண வெற்றியின் ரகசியம். .
முன்னொரு நாள் ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடன் கொண்டாடினார்கள்..அந்த ஊரில் 25 வருட திருமண வாழ்வில் ஒரு நாள் கூட அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இருந்ததில்லை என்ற புகழுடன் அந்த நகரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள்.. ‘அப்படி அவர்கள் ‘மகிழ்வுடன் செல்லும் வாழ்க்கை’ வாழ என்ன ரகசியம் அவர்களுக்கிடையே பொதிந்துள்ளது’ என அறியும் ஆவலுடன் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் வீட்டில் குழுமினர்..
ஒரு பத்திரிக்கை ஆசிரியர்,” சார்.இது ஆச்சர்யமாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கிறது.. நீங்கள் இதனை எப்படி சாதித்தீர்கள்...அதன் ரகசியம் என்ன.” என்று கேட்டார்..
அந்த கணவர் தங்களது தேன்நிலவு நாளை நினைத்துவிட்டு,”திருமணம் முடிந்தவுடன், நாங்கள் தேன்நிலவுக்கு சிம்லா சென்றோம். பல இடங்களைப் பார்த்துவிட்டு, இறுதியாக குதிரைச் சவாரி செல்லலாம் என்று தீர்மானித்தோம்..ஆளுக்கொரு குதிரையின் மீதேறி சவாரி கிளம்பினோம்.. நான் அமர்ந்த குதிரை அருமையானது..அழகாகவும், மெதுவாகவும் ஓடியது. ஆனால், என் மனைவி அமர்திருந்த குதிரை கொஞ்சம் கோளாறான ஒன்று போலிருக்கிறது..அப்படி சென்றுக் கொண்டிருக்கும்போது, மனைவியின் குதிரை திடீரென்று குதித்து என் மனைவியை கீழ விழச் செய்தது..எழுந்த அவள், அந்தக் குதிரையை தட்டிக் கொடுத்து, “இது உனக்கு முதல் தடவை!!!.” என்றாள்..மறுபடியும் அவள் குதிரை மீது ஏறி அமர்ந்தாள்.. மெதுவே சென்ற குதிரை, மனைவியை மறுபடியும் கீழே விழச் செய்தது.. அமைதியாக எழுந்த என் மனைவி, “இது உனக்கு இரண்டாவது தடவை!!!” என்று சொல்லி, மறுபடியும் ஏறி அமர்ந்தாள்...அந்த குதிரை மூன்றாவது முறை அவளை கீழே விழச் செய்தபோது, அவள் அமைதியாக கைத்துப்பாக்கியை எடுத்து குதிரையைச் சுட்டுக் கொன்றாள்...நான் உடனே பதற்றமாய் என் மனைவிப் பாத்து,”அந்த பாவப் பட்ட குதிரையை கொன்றுவிட்டாயே...ஏன் இந்த கொலைவெறி” என்று உரக்கக் கத்தினேன்..
உடனே, அவள் அமைதியாக, “இது உனக்கு முதல் முறை!!! என்றாள்…
அவ்வ்வளோ தான்..................அன்றிலிருந்து நாங்கள் மகிழ்ச்சியாக இன்று வரை வாழ்கிறோம்..” என்றார்.
muththamil manram
முன்னொரு நாள் ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடன் கொண்டாடினார்கள்..அந்த ஊரில் 25 வருட திருமண வாழ்வில் ஒரு நாள் கூட அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இருந்ததில்லை என்ற புகழுடன் அந்த நகரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள்.. ‘அப்படி அவர்கள் ‘மகிழ்வுடன் செல்லும் வாழ்க்கை’ வாழ என்ன ரகசியம் அவர்களுக்கிடையே பொதிந்துள்ளது’ என அறியும் ஆவலுடன் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் வீட்டில் குழுமினர்..
ஒரு பத்திரிக்கை ஆசிரியர்,” சார்.இது ஆச்சர்யமாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கிறது.. நீங்கள் இதனை எப்படி சாதித்தீர்கள்...அதன் ரகசியம் என்ன.” என்று கேட்டார்..
அந்த கணவர் தங்களது தேன்நிலவு நாளை நினைத்துவிட்டு,”திருமணம் முடிந்தவுடன், நாங்கள் தேன்நிலவுக்கு சிம்லா சென்றோம். பல இடங்களைப் பார்த்துவிட்டு, இறுதியாக குதிரைச் சவாரி செல்லலாம் என்று தீர்மானித்தோம்..ஆளுக்கொரு குதிரையின் மீதேறி சவாரி கிளம்பினோம்.. நான் அமர்ந்த குதிரை அருமையானது..அழகாகவும், மெதுவாகவும் ஓடியது. ஆனால், என் மனைவி அமர்திருந்த குதிரை கொஞ்சம் கோளாறான ஒன்று போலிருக்கிறது..அப்படி சென்றுக் கொண்டிருக்கும்போது, மனைவியின் குதிரை திடீரென்று குதித்து என் மனைவியை கீழ விழச் செய்தது..எழுந்த அவள், அந்தக் குதிரையை தட்டிக் கொடுத்து, “இது உனக்கு முதல் தடவை!!!.” என்றாள்..மறுபடியும் அவள் குதிரை மீது ஏறி அமர்ந்தாள்.. மெதுவே சென்ற குதிரை, மனைவியை மறுபடியும் கீழே விழச் செய்தது.. அமைதியாக எழுந்த என் மனைவி, “இது உனக்கு இரண்டாவது தடவை!!!” என்று சொல்லி, மறுபடியும் ஏறி அமர்ந்தாள்...அந்த குதிரை மூன்றாவது முறை அவளை கீழே விழச் செய்தபோது, அவள் அமைதியாக கைத்துப்பாக்கியை எடுத்து குதிரையைச் சுட்டுக் கொன்றாள்...நான் உடனே பதற்றமாய் என் மனைவிப் பாத்து,”அந்த பாவப் பட்ட குதிரையை கொன்றுவிட்டாயே...ஏன் இந்த கொலைவெறி” என்று உரக்கக் கத்தினேன்..
உடனே, அவள் அமைதியாக, “இது உனக்கு முதல் முறை!!! என்றாள்…
அவ்வ்வளோ தான்..................அன்றிலிருந்து நாங்கள் மகிழ்ச்சியாக இன்று வரை வாழ்கிறோம்..” என்றார்.
muththamil manram
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இது எப்படி இருக்கு?
உன் அப்பா ஏழை என்றால் அது உன் விதி..
ஆனால் உன் மாமனார் ஏழை என்றால்
அது உன் இளிச்சவாய்தனம்..!!!
ஆனால் உன் மாமனார் ஏழை என்றால்
அது உன் இளிச்சவாய்தனம்..!!!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இது எப்படி இருக்கு?
அடக்கருமமே நானும் என்னமோ ஏதோ னு நினைத்தேன் ^_ ^_Nisha wrote:திருமண வெற்றியின் ரகசியம். .
முன்னொரு நாள் ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடன் கொண்டாடினார்கள்..அந்த ஊரில் 25 வருட திருமண வாழ்வில் ஒரு நாள் கூட அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இருந்ததில்லை என்ற புகழுடன் அந்த நகரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள்.. ‘அப்படி அவர்கள் ‘மகிழ்வுடன் செல்லும் வாழ்க்கை’ வாழ என்ன ரகசியம் அவர்களுக்கிடையே பொதிந்துள்ளது’ என அறியும் ஆவலுடன் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் வீட்டில் குழுமினர்..
ஒரு பத்திரிக்கை ஆசிரியர்,” சார்.இது ஆச்சர்யமாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கிறது.. நீங்கள் இதனை எப்படி சாதித்தீர்கள்...அதன் ரகசியம் என்ன.” என்று கேட்டார்..
அந்த கணவர் தங்களது தேன்நிலவு நாளை நினைத்துவிட்டு,”திருமணம் முடிந்தவுடன், நாங்கள் தேன்நிலவுக்கு சிம்லா சென்றோம். பல இடங்களைப் பார்த்துவிட்டு, இறுதியாக குதிரைச் சவாரி செல்லலாம் என்று தீர்மானித்தோம்..ஆளுக்கொரு குதிரையின் மீதேறி சவாரி கிளம்பினோம்.. நான் அமர்ந்த குதிரை அருமையானது..அழகாகவும், மெதுவாகவும் ஓடியது. ஆனால், என் மனைவி அமர்திருந்த குதிரை கொஞ்சம் கோளாறான ஒன்று போலிருக்கிறது..அப்படி சென்றுக் கொண்டிருக்கும்போது, மனைவியின் குதிரை திடீரென்று குதித்து என் மனைவியை கீழ விழச் செய்தது..எழுந்த அவள், அந்தக் குதிரையை தட்டிக் கொடுத்து, “இது உனக்கு முதல் தடவை!!!.” என்றாள்..மறுபடியும் அவள் குதிரை மீது ஏறி அமர்ந்தாள்.. மெதுவே சென்ற குதிரை, மனைவியை மறுபடியும் கீழே விழச் செய்தது.. அமைதியாக எழுந்த என் மனைவி, “இது உனக்கு இரண்டாவது தடவை!!!” என்று சொல்லி, மறுபடியும் ஏறி அமர்ந்தாள்...அந்த குதிரை மூன்றாவது முறை அவளை கீழே விழச் செய்தபோது, அவள் அமைதியாக கைத்துப்பாக்கியை எடுத்து குதிரையைச் சுட்டுக் கொன்றாள்...நான் உடனே பதற்றமாய் என் மனைவிப் பாத்து,”அந்த பாவப் பட்ட குதிரையை கொன்றுவிட்டாயே...ஏன் இந்த கொலைவெறி” என்று உரக்கக் கத்தினேன்..
உடனே, அவள் அமைதியாக, “இது உனக்கு முதல் முறை!!! என்றாள்…
அவ்வ்வளோ தான்..................அன்றிலிருந்து நாங்கள் மகிழ்ச்சியாக இன்று வரை வாழ்கிறோம்..” என்றார்.
muththamil manram
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இது எப்படி இருக்கு?
Nisha wrote:திருமண வெற்றியின் ரகசியம். .
முன்னொரு நாள் ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடன் கொண்டாடினார்கள்..அந்த ஊரில் 25 வருட திருமண வாழ்வில் ஒரு நாள் கூட அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இருந்ததில்லை என்ற புகழுடன் அந்த நகரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள்.. ‘அப்படி அவர்கள் ‘மகிழ்வுடன் செல்லும் வாழ்க்கை’ வாழ என்ன ரகசியம் அவர்களுக்கிடையே பொதிந்துள்ளது’ என அறியும் ஆவலுடன் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் வீட்டில் குழுமினர்..
ஒரு பத்திரிக்கை ஆசிரியர்,” சார்.இது ஆச்சர்யமாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கிறது.. நீங்கள் இதனை எப்படி சாதித்தீர்கள்...அதன் ரகசியம் என்ன.” என்று கேட்டார்..
அந்த கணவர் தங்களது தேன்நிலவு நாளை நினைத்துவிட்டு,”திருமணம் முடிந்தவுடன், நாங்கள் தேன்நிலவுக்கு சிம்லா சென்றோம். பல இடங்களைப் பார்த்துவிட்டு, இறுதியாக குதிரைச் சவாரி செல்லலாம் என்று தீர்மானித்தோம்..ஆளுக்கொரு குதிரையின் மீதேறி சவாரி கிளம்பினோம்.. நான் அமர்ந்த குதிரை அருமையானது..அழகாகவும், மெதுவாகவும் ஓடியது. ஆனால், என் மனைவி அமர்திருந்த குதிரை கொஞ்சம் கோளாறான ஒன்று போலிருக்கிறது..அப்படி சென்றுக் கொண்டிருக்கும்போது, மனைவியின் குதிரை திடீரென்று குதித்து என் மனைவியை கீழ விழச் செய்தது..எழுந்த அவள், அந்தக் குதிரையை தட்டிக் கொடுத்து, “இது உனக்கு முதல் தடவை!!!.” என்றாள்..மறுபடியும் அவள் குதிரை மீது ஏறி அமர்ந்தாள்.. மெதுவே சென்ற குதிரை, மனைவியை மறுபடியும் கீழே விழச் செய்தது.. அமைதியாக எழுந்த என் மனைவி, “இது உனக்கு இரண்டாவது தடவை!!!” என்று சொல்லி, மறுபடியும் ஏறி அமர்ந்தாள்...அந்த குதிரை மூன்றாவது முறை அவளை கீழே விழச் செய்தபோது, அவள் அமைதியாக கைத்துப்பாக்கியை எடுத்து குதிரையைச் சுட்டுக் கொன்றாள்...நான் உடனே பதற்றமாய் என் மனைவிப் பாத்து,”அந்த பாவப் பட்ட குதிரையை கொன்றுவிட்டாயே...ஏன் இந்த கொலைவெறி” என்று உரக்கக் கத்தினேன்..
உடனே, அவள் அமைதியாக, “இது உனக்கு முதல் முறை!!! என்றாள்…
அவ்வ்வளோ தான்..................அன்றிலிருந்து நாங்கள் மகிழ்ச்சியாக இன்று வரை வாழ்கிறோம்..” என்றார்.
muththamil manram
இதுக்கப்புறம் எப்படி வாய் திறப்பான் ^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இது எப்படி இருக்கு?
Nisha wrote:உன் அப்பா ஏழை என்றால் அது உன் விதி..
ஆனால் உன் மாமனார் ஏழை என்றால்
அது உன் இளிச்சவாய்தனம்..!!!
அது சரி :()
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இது எப்படி இருக்கு?
மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்.
மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.
கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.
மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.
கணவன்: முட்டைப் பொரியல்?
மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.
கணவன்: பூரி?
மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல.
கணவன்: இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி!
கணவன்: பருப்பும் சாதமும்.
மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.
கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.
மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.
கணவன்: முட்டைப் பொரியல்?
மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.
கணவன்: பூரி?
மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல.
கணவன்: இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இது எப்படி இருக்கு?
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பு ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இது எப்படி இருக்கு?
Nisha wrote:
என்ன ஒரு கற்பனை *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இது எப்படி இருக்கு?
கணவன் தன் மனைவியின் மொபைல் எண்ணை எப்படியெல்லாம் ஸ்டோர் செய்து வைத்திருப்பான்?
திருமணமான புதிதில் - MY LIFE
ஒரு வருடம் கழித்து - MY WIFE
இரண்டு வருடங்களுக்கு பிறகு - HOME
ஐந்து வருட முடிவில் - HITLER
பத்து வருஷம் கழித்து - WRONG NUMBER
திருமணமான புதிதில் - MY LIFE
ஒரு வருடம் கழித்து - MY WIFE
இரண்டு வருடங்களுக்கு பிறகு - HOME
ஐந்து வருட முடிவில் - HITLER
பத்து வருஷம் கழித்து - WRONG NUMBER
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இது எப்படி இருக்கு...
» இது எப்படி இருக்கு 2
» இது எப்படி இருக்கு
» இது எப்படி இருக்கு..!
» இது எப்படி இருக்கு?
» இது எப்படி இருக்கு 2
» இது எப்படி இருக்கு
» இது எப்படி இருக்கு..!
» இது எப்படி இருக்கு?
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|