Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
அம்மா -கடுகு கவிதை
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அம்மா -கடுகு கவிதை
யார் சொன்னது ...?
கூப்பிட்ட குரலுக்கு ...
கடவுள் வராது என்று ...?
கூப்பிட்டு பார் உன்
அம்மாவை ......!!!
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
துன்பம் வரும் போது
இறைவனை நாடுகிறோம்
அழைக்கிறோம் ....!!!
சிறு முள்ளு குற்றிய ..
நொடியில் அழைக்கிறோம்
அம்மாவையே ....!!!
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
எவராலும் முடியாது ..
நொடிக்கு நொடி என்ன ...
தேவை என்பதை...
உணரும் மனோ தத்துவ ..
ஞானதன்மை ...!!!
அம்மா
கடுகு கவிதை
நொடிக்கு நொடி என்ன ...
தேவை என்பதை...
உணரும் மனோ தத்துவ ..
ஞானதன்மை ...!!!
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
அம்மா அம்மா அம்மாகே.இனியவன் wrote:யார் சொன்னது ...?
கூப்பிட்ட குரலுக்கு ...
கடவுள் வராது என்று ...?
கூப்பிட்டு பார் உன்
அம்மாவை ......!!!
அம்மா
கடுகு கவிதை
இந்தக் கவிதையைப் படிக்கும் போது
எனக்கும் என் அம்மா ஞாபகம் அதிகமாகவே வந்து விட்டது
அம்மம்மம்மா உனைப் போலே
ஒரு தெய்வம் இங்கேதுமில்லை அமுதே
அன்புக்கெல்லாம் உனைப் போலே
ஒரு கோயில் எங்கேயுமில்லை அழகே
நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உனையே நினைத்திருக்கும் ஓ ஓ
அம்மா என் அம்மா
என்னைப் பெத்த கமலம்மா
அம்மா அம்மா அம்மா என் அம்மா
கண்ணில் உந்தன் கனவம்மா
அம்மா அம்மா
சும்மாவா சொன்னார்கள்
நேரில் நின்று வணங்கும் தெய்வம்
பெற்ற தாய்தானே அன்றி வேறில்லை
தாய் என்றால என் மனதில் தனி மரியாதை
சிறப்பாக தொடங்கியுள்ளீர்கள்
என் மரியாதைக்குரிய கவிஞரே
தொடருங்கள்
நன்றியுடன் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அம்மா -கடுகு கவிதை
பிறந்தபோது...
ஈரத்துடன் பார்த்த ...
முகத்தையே - இறந்து ...
கிடக்கும் போது இதே ...
முகமாக பார்க்கும் ...
ஒரே -ஜீவன் - அம்மா ....!!!
அம்மா
கடுகு கவிதை
ஈரத்துடன் பார்த்த ...
முகத்தையே - இறந்து ...
கிடக்கும் போது இதே ...
முகமாக பார்க்கும் ...
ஒரே -ஜீவன் - அம்மா ....!!!
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
காதலிக்கு கவிதை எழுதினீர்கள்
அதில் அதிகம் பொய்யும் கற்பனையும்
நிறைந்துள்ளது என்றாலும் ரசித்தேன்
உங்கள் கவிதையை காதலியும் ரசித்திருப்பாள்
சில பக்கங்கள் எழுதினீர்கள்
ஆனால் நீங்கள் அம்மா என்று தொடங்கிய
இந்த கவிதை வரிளை முடிக்க பல காலம் செல்லும்
எவ்வளவுதான் எழுதினாலும்
மடிக்வும் மனம் வராது முடிக்கவும் மனம் வராது
அம்மா என்ற அந்த ஒரு வார்த்தைக்கு
கடல் நீரையும் மையாக்கினாலும் எழுதித் தீராது
எழுதுங்கள் உயிரோட்டமுள்ள உங்கள் வரிகளை
நன்றியுடன் நண்பன்..
அதில் அதிகம் பொய்யும் கற்பனையும்
நிறைந்துள்ளது என்றாலும் ரசித்தேன்
உங்கள் கவிதையை காதலியும் ரசித்திருப்பாள்
சில பக்கங்கள் எழுதினீர்கள்
ஆனால் நீங்கள் அம்மா என்று தொடங்கிய
இந்த கவிதை வரிளை முடிக்க பல காலம் செல்லும்
எவ்வளவுதான் எழுதினாலும்
மடிக்வும் மனம் வராது முடிக்கவும் மனம் வராது
அம்மா என்ற அந்த ஒரு வார்த்தைக்கு
கடல் நீரையும் மையாக்கினாலும் எழுதித் தீராது
எழுதுங்கள் உயிரோட்டமுள்ள உங்கள் வரிகளை
நன்றியுடன் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அம்மா -கடுகு கவிதை
சரியாக சொன்னீர்கள் .....நண்பன் wrote:காதலிக்கு கவிதை எழுதினீர்கள்
அதில் அதிகம் பொய்யும் கற்பனையும்
நிறைந்துள்ளது என்றாலும் ரசித்தேன்
உங்கள் கவிதையை காதலியும் ரசித்திருப்பாள்
சில பக்கங்கள் எழுதினீர்கள்
ஆனால் நீங்கள் அம்மா என்று தொடங்கிய
இந்த கவிதை வரிளை முடிக்க பல காலம் செல்லும்
எவ்வளவுதான் எழுதினாலும்
மடிக்வும் மனம் வராது முடிக்கவும் மனம் வராது
அம்மா என்ற அந்த ஒரு வார்த்தைக்கு
கடல் நீரையும் மையாக்கினாலும் எழுதித் தீராது
எழுதுங்கள் உயிரோட்டமுள்ள உங்கள் வரிகளை
நன்றியுடன் நண்பன்..
கவிதைக்கு கற்பனை தேவை
அதில் பொய்யும் தேவை ...
அம்மா ......
முடியவில்லை நண்பரே
கண்கள் சத்தியமாக நிரம்பி
விட்டது என்ன சொல்ல அம்மா
என்பதற்கு ....
ஒரு சடப்பொருள் தான் கணணி
அதை பார்த்து அழுதுகொண்டிருக்கிறேன்
அதில் மறைந்த என் அம்மாவை பார்த்து
எனக்கு சிறு வயதில் இருந்தே முதியோரை நன்றாக
பிடிக்கும் இப்போ பார்க்கும் எல்லா முதுமை தாயும்
மறைந்த அம்மா தான் ..
முடியவில்லை தொடர ..........
Re: அம்மா -கடுகு கவிதை
கே.இனியவன் wrote:சரியாக சொன்னீர்கள் .....நண்பன் wrote:காதலிக்கு கவிதை எழுதினீர்கள்
அதில் அதிகம் பொய்யும் கற்பனையும்
நிறைந்துள்ளது என்றாலும் ரசித்தேன்
உங்கள் கவிதையை காதலியும் ரசித்திருப்பாள்
சில பக்கங்கள் எழுதினீர்கள்
ஆனால் நீங்கள் அம்மா என்று தொடங்கிய
இந்த கவிதை வரிளை முடிக்க பல காலம் செல்லும்
எவ்வளவுதான் எழுதினாலும்
மடிக்வும் மனம் வராது முடிக்கவும் மனம் வராது
அம்மா என்ற அந்த ஒரு வார்த்தைக்கு
கடல் நீரையும் மையாக்கினாலும் எழுதித் தீராது
எழுதுங்கள் உயிரோட்டமுள்ள உங்கள் வரிகளை
நன்றியுடன் நண்பன்..
கவிதைக்கு கற்பனை தேவை
அதில் பொய்யும் தேவை ...
அம்மா ......
முடியவில்லை நண்பரே
கண்கள் சத்தியமாக நிரம்பி
விட்டது என்ன சொல்ல அம்மா
என்பதற்கு ....
ஒரு சடப்பொருள் தான் கணணி
அதை பார்த்து அழுதுகொண்டிருக்கிறேன்
அதில் மறைந்த என் அம்மாவை பார்த்து
எனக்கு சிறு வயதில் இருந்தே முதியோரை நன்றாக
பிடிக்கும் இப்போ பார்க்கும் எல்லா முதுமை தாயும்
மறைந்த அம்மா தான் ..
முடியவில்லை தொடர ..........
உங்களை நினைத்துப் பெருமைப் படுகிறேன்
உங்களோடு பளகும் இந்தத் தருணத்தை நான் தவமான நினைக்கிறேன்
சந்தோசமாக உள்ளது
அம்மா என்று பொதுவாக என் தாய் என்றில்லை பொதுவாக அம்மா என்று என் மனது எண்ணினாலே என் கண் கலங்கி விடும் அம்மா என்றால் எனக்கு உயிர் மாதிரி
தாயைச் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
எவ்வளவு உண்மையான வரிகள் இவைகள் )( )( ~/ ~/
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அம்மா -கடுகு கவிதை
உயிருடன் ...
இருக்கின்ற போது மட்டும் ...
அழைப்பதில்லை ...
அம்மா ....!!!
மறைந்து பல ஆண்டுகள்
ஆனாலும் இன்பத்துக்கும்
துன்பத்துக்கும் அழைக்கும்
உடன் சொல் ....
ஒரே உலக சொல் -அம்மா ....!!!
அம்மா
கடுகு கவிதை
இருக்கின்ற போது மட்டும் ...
அழைப்பதில்லை ...
அம்மா ....!!!
மறைந்து பல ஆண்டுகள்
ஆனாலும் இன்பத்துக்கும்
துன்பத்துக்கும் அழைக்கும்
உடன் சொல் ....
ஒரே உலக சொல் -அம்மா ....!!!
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
அருமையான கருத்தை சொன்னீர்கள்நண்பன் wrote:கே.இனியவன் wrote:சரியாக சொன்னீர்கள் .....நண்பன் wrote:காதலிக்கு கவிதை எழுதினீர்கள்
அதில் அதிகம் பொய்யும் கற்பனையும்
நிறைந்துள்ளது என்றாலும் ரசித்தேன்
உங்கள் கவிதையை காதலியும் ரசித்திருப்பாள்
சில பக்கங்கள் எழுதினீர்கள்
ஆனால் நீங்கள் அம்மா என்று தொடங்கிய
இந்த கவிதை வரிளை முடிக்க பல காலம் செல்லும்
எவ்வளவுதான் எழுதினாலும்
மடிக்வும் மனம் வராது முடிக்கவும் மனம் வராது
அம்மா என்ற அந்த ஒரு வார்த்தைக்கு
கடல் நீரையும் மையாக்கினாலும் எழுதித் தீராது
எழுதுங்கள் உயிரோட்டமுள்ள உங்கள் வரிகளை
நன்றியுடன் நண்பன்..
கவிதைக்கு கற்பனை தேவை
அதில் பொய்யும் தேவை ...
அம்மா ......
முடியவில்லை நண்பரே
கண்கள் சத்தியமாக நிரம்பி
விட்டது என்ன சொல்ல அம்மா
என்பதற்கு ....
ஒரு சடப்பொருள் தான் கணணி
அதை பார்த்து அழுதுகொண்டிருக்கிறேன்
அதில் மறைந்த என் அம்மாவை பார்த்து
எனக்கு சிறு வயதில் இருந்தே முதியோரை நன்றாக
பிடிக்கும் இப்போ பார்க்கும் எல்லா முதுமை தாயும்
மறைந்த அம்மா தான் ..
முடியவில்லை தொடர ..........
உங்களை நினைத்துப் பெருமைப் படுகிறேன்
உங்களோடு பளகும் இந்தத் தருணத்தை நான் தவமான நினைக்கிறேன்
சந்தோசமாக உள்ளது
அம்மா என்று பொதுவாக என் தாய் என்றில்லை பொதுவாக அம்மா என்று என் மனது எண்ணினாலே என் கண் கலங்கி விடும் அம்மா என்றால் எனக்கு உயிர் மாதிரி
தாயைச் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
எவ்வளவு உண்மையான வரிகள் இவைகள் )( )( ~/ ~/
மாறா அன்புடன் நண்பன்
தாய்க்கும் அம்மாவுக்கும் உள்ள சிறு வேறுபாட்டை
அம்மா பொது சொல்
யாரையும் அழைக்கலாம்
அருமை அற்புதம்
Re: அம்மா -கடுகு கவிதை
நினைத்தவுடன் கண்ணீரை
வரவைக்கும் ஒவ்வொருவரின்
ஜீவனும் அம்மாதான் ....!!!
உடலின்
ஒவ்வொரு அணுவும்
துடிப்பது அம்மாவுக்கே ....!!!
அம்மா
கடுகு கவிதை
வரவைக்கும் ஒவ்வொருவரின்
ஜீவனும் அம்மாதான் ....!!!
உடலின்
ஒவ்வொரு அணுவும்
துடிப்பது அம்மாவுக்கே ....!!!
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
மூச்சு மூன்றெழுத்து ...
அம்மா மூன்றெழுத்து ....
மூச்சை விட உயர்ந்தது ..
அம்மா என்ற தெய்வம்
மூச்சு தந்தது அம்மா.....!!!
+
+
அம்மா
கடுகு கவிதை
அம்மா மூன்றெழுத்து ....
மூச்சை விட உயர்ந்தது ..
அம்மா என்ற தெய்வம்
மூச்சு தந்தது அம்மா.....!!!
+
+
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
இந்த உலகு புவி சுற்றால்...
இயங்க வில்லை -தாயின் ..
தூய அன்பால் சுற்றுகிறது ...
தாயின் தூய அன்பில்லை....
என்றால் இந்த புவியிருந்து ...
என்னபயன் ....?
புவி இருக்கத்தான் முடியுமா ...?
+
+
அம்மா
கடுகு கவிதை
இயங்க வில்லை -தாயின் ..
தூய அன்பால் சுற்றுகிறது ...
தாயின் தூய அன்பில்லை....
என்றால் இந்த புவியிருந்து ...
என்னபயன் ....?
புவி இருக்கத்தான் முடியுமா ...?
+
+
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
கருவில் இருந்து பிறக்கும் ....
ஒவ்வொருவனும் கவிஞன்....
கவிஞன் ஒவ்வொருவனின் ...
முதல் வரி - அம்மா ..!!!
அதனால் தான் தாயின் ..
அன்பைப்போல் எனக்கு ...
கவிதையும் சுரக்கிறது ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
ஒவ்வொருவனும் கவிஞன்....
கவிஞன் ஒவ்வொருவனின் ...
முதல் வரி - அம்மா ..!!!
அதனால் தான் தாயின் ..
அன்பைப்போல் எனக்கு ...
கவிதையும் சுரக்கிறது ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
என்
வீட்டில் இரண்டு குழந்தைகள் ....
வாழ ஆரம்பிக்கும் கை குழந்தை...
வாழ்ந்து முடிக்கும் வயது குழந்தை ...
எனக்கும் இரு கடமை ....
பெற்றதுக்காக இருக்கிறேன் ...
பெற்றவளுக்காக இருக்கிறேன் ...
+
அம்மா
கடுகு கவிதை
வீட்டில் இரண்டு குழந்தைகள் ....
வாழ ஆரம்பிக்கும் கை குழந்தை...
வாழ்ந்து முடிக்கும் வயது குழந்தை ...
எனக்கும் இரு கடமை ....
பெற்றதுக்காக இருக்கிறேன் ...
பெற்றவளுக்காக இருக்கிறேன் ...
+
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
ஆயிரம்
கைகள் ஆயிரம்
காரணங்களுக்காக
என்னை அணைத்தன ....
தாயே உன்னை நான்
அணைக்கும் போதும் ...
நீ என்னை அணைத்த போதும் ...
கிடைத்த சுகமோ சுகம் ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
கைகள் ஆயிரம்
காரணங்களுக்காக
என்னை அணைத்தன ....
தாயே உன்னை நான்
அணைக்கும் போதும் ...
நீ என்னை அணைத்த போதும் ...
கிடைத்த சுகமோ சுகம் ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:இந்த உலகு புவி சுற்றால்...
இயங்க வில்லை -தாயின் ..
தூய அன்பால் சுற்றுகிறது ...
தாயின் தூய அன்பில்லை....
என்றால் இந்த புவியிருந்து ...
என்னபயன் ....?
புவி இருக்கத்தான் முடியுமா ...?
+
+
அம்மா
கடுகு கவிதை
மிக மிக உண்மை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அம்மா -கடுகு கவிதை
மிக்க நன்றிநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:இந்த உலகு புவி சுற்றால்...
இயங்க வில்லை -தாயின் ..
தூய அன்பால் சுற்றுகிறது ...
தாயின் தூய அன்பில்லை....
என்றால் இந்த புவியிருந்து ...
என்னபயன் ....?
புவி இருக்கத்தான் முடியுமா ...?
+
+
அம்மா
கடுகு கவிதை
மிக மிக உண்மை
Re: அம்மா -கடுகு கவிதை
திரு வாசகம் போதாது ...
தாயே உன்னை பற்றி ...
எழுத பெரு வாசகம் ....
வேண்டும் ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
தாயே உன்னை பற்றி ...
எழுத பெரு வாசகம் ....
வேண்டும் ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
அம்மா ....
வீட்டின் சூரியன்
துணை கோளான ...
அப்பா இயங்கவும் ...
நட்சத்திரங்கள்
பிள்ளைகள் மினுங்கவும் ...
அம்மாவே ஒளி ...!!!
+
அம்மா
கடுகு கவிதை
வீட்டின் சூரியன்
துணை கோளான ...
அப்பா இயங்கவும் ...
நட்சத்திரங்கள்
பிள்ளைகள் மினுங்கவும் ...
அம்மாவே ஒளி ...!!!
+
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
கூடி
சாப்பிடுமாம் ....
காக்காய் ....!!!
தான்
சாப்பிடாமல் ...
ஊட்டி விடுமாம் ...
தாய் ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
சாப்பிடுமாம் ....
காக்காய் ....!!!
தான்
சாப்பிடாமல் ...
ஊட்டி விடுமாம் ...
தாய் ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|