Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
ஏன்? ஏன்? ஏன்?
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஏன்? ஏன்? ஏன்?
நைட் ட்யூட்டி வாட்ச்மேன் காலையில் முதலாளியிடம் நீங்க கார்ல வெளிய போகாதிங்க .கார் ஆக்ஸிடெண்ட் ஆகுற மாதிரி கனவு கண்டேன் என்று சொன்னான்.
ஆனால் முதலாளி கார்ல போகல. வாட்ச்மேன் சொன்னமாதிரி ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு. உடனே முதலாளி வாட்ச்மேனிடம் நீ சொன்னது மாதிரியே ஆகிடுச்சுனு நன்றி சொல்லி வேலையை விட்டு போக சொல்லிட்டாரு ஏன்?
பதில் சொல்றவங்களுக்கு கார் பரிசு.
ஆனால் முதலாளி கார்ல போகல. வாட்ச்மேன் சொன்னமாதிரி ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு. உடனே முதலாளி வாட்ச்மேனிடம் நீ சொன்னது மாதிரியே ஆகிடுச்சுனு நன்றி சொல்லி வேலையை விட்டு போக சொல்லிட்டாரு ஏன்?
பதில் சொல்றவங்களுக்கு கார் பரிசு.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏன்? ஏன்? ஏன்?
நிஜக்கார் தருவிங்களா பொம்மை கார் தருவிங்களா என சொல்லுங்க?
நான் பதில் சொல்றேன்.
நான் பதில் சொல்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஏன்? ஏன்? ஏன்?
நேத்து பதில் சொல்லி இருந்தா நிஜக்கார் தந்திருப்பேன். என் பதிவை கண்டும் காணாமல் இருந்துட்டு இப்போ பதில் சொன்னா குருவி ரொட்டிக் கூட தரமாட்டேன் போங்க...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏன்? ஏன்? ஏன்?
பானுஷபானா wrote:நேத்து பதில் சொல்லி இருந்தா நிஜக்கார் தந்திருப்பேன். என் பதிவை கண்டும் காணாமல் இருந்துட்டு இப்போ பதில் சொன்னா குருவி ரொட்டிக் கூட தரமாட்டேன் போங்க...
ஐயோஓஓஓஓஓஓஓ பானு!
இத்தனை சுவாரஷ்யமாக கேள்வியை கேட்டிருக்கிங்க? கண்டு விட்டு காணாமல் போயிருப்போமா? நான் காலையில் நெட் வந்துட்டு ஹோட்டல் போனேன். அப்புறம் மதியத்துக்கு பின் வந்தால், எனக்கு நெட் பிரச்சனை செய்திட்டிருந்தது.
இரவு திரி பின்னாடி போய் விட்டது போல.. இப்போதானே நானே பார்த்தேன்!
சாரிப்பா. என் செல்லம்ல.. கண்டுக்காதிங்கப்பா. திட்டணும்னால் நண்பனை மட்டும் திட்டுங்க.. நான் பாவம்பா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஏன்? ஏன்? ஏன்?
என்னக் கொடுமை சரவணா நான் என் பாட்டுக்கு போய்க்கிட்டு இருக்கிறன் என்னை எதுக்கு திட்டனும் பதில் தெரியான்னா தெரியான்னு போக வேண்டியதுதானே எதுக்கு வெட்டியா பேசிக்கிட்டுNisha wrote:பானுஷபானா wrote:நேத்து பதில் சொல்லி இருந்தா நிஜக்கார் தந்திருப்பேன். என் பதிவை கண்டும் காணாமல் இருந்துட்டு இப்போ பதில் சொன்னா குருவி ரொட்டிக் கூட தரமாட்டேன் போங்க...
ஐயோஓஓஓஓஓஓஓ பானு!
இத்தனை சுவாரஷ்யமாக கேள்வியை கேட்டிருக்கிங்க? கண்டு விட்டு காணாமல் போயிருப்போமா? நான் காலையில் நெட் வந்துட்டு ஹோட்டல் போனேன். அப்புறம் மதியத்துக்கு பின் வந்தால், எனக்கு நெட் பிரச்சனை செய்திட்டிருந்தது.
இரவு திரி பின்னாடி போய் விட்டது போல.. இப்போதானே நானே பார்த்தேன்!
சாரிப்பா. என் செல்லம்ல.. கண்டுக்காதிங்கப்பா. திட்டணும்னால் நண்பனை மட்டும் திட்டுங்க.. நான் பாவம்பா..
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏன்? ஏன்? ஏன்?
ஹாஹா!
விடை என்னன்னு சொலாமல் ஓடினால் என்னப்பா அர்த்தம்!
வாங்க வாங்க.. ஒவ்வொன்றா எடுத்து விடுங்க.
விடை என்னன்னு சொலாமல் ஓடினால் என்னப்பா அர்த்தம்!
வாங்க வாங்க.. ஒவ்வொன்றா எடுத்து விடுங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஏன்? ஏன்? ஏன்?
கார்ல அவங்க மனைவி போயிருப்பாபானுஷபானா wrote:#* !* _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏன்? ஏன்? ஏன்?
வாட்ச்மேன் தூங்கிருப்பாரு அதான் ^_Nisha wrote:ஹாஹா!
விடை என்னன்னு சொலாமல் ஓடினால் என்னப்பா அர்த்தம்!
வாங்க வாங்க.. ஒவ்வொன்றா எடுத்து விடுங்க.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏன்? ஏன்? ஏன்?
கார் ஆக்ஸிடன் ஆனபின் வாட்ச்மேனுக்கு வேலையிருக்காதுதானே சில நேரம் காரை சரி செய்த பின் அல்லது வெறு கார் வாங்கியபின் வேலைகொடுக்கலாம்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஏன்? ஏன்? ஏன்?
நேசமுடன் ஹாசிம் wrote:அந்த வாட்ச்மேன் தூங்கிருக்காருப்பா அதனால வேலையை விட்டு நீக்கிருக்கார் சரிதானே
சொல்வதை ஒழுங்கா சொல்லணும் ஹாசிம்.
நைட் டியூட்டி பார்த்த வாட்மேன் எப்படி தூங்கலாம். தூங்கினால் தானே கனவு வரும். தவலை தன் வாயாலேயே கெட்டதுன்னு இதைத்தான் சொல்வார்களாம்.
தன் பணியை ஒழுங்கா செய்யாமல் தூங்கி தூக்கத்தில் கனவும் கண்டு, அந்த கனவைகுறித்து முதலாளியிடம் சொன்ன அந்த வாட்மோனை மன்னிச்சி விட்டிருக்கலாம்பா.. பாவம்.. பிள்ளை குட்டிக்காரன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஏன்? ஏன்? ஏன்?
பாவம் விட்டுடுவோம்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அந்த வாட்ச்மேன் தூங்கிருக்காருப்பா அதனால வேலையை விட்டு நீக்கிருக்கார் சரிதானே
சொல்வதை ஒழுங்கா சொல்லணும் ஹாசிம்.
நைட் டியூட்டி பார்த்த வாட்மேன் எப்படி தூங்கலாம். தூங்கினால் தானே கனவு வரும். தவலை தன் வாயாலேயே கெட்டதுன்னு இதைத்தான் சொல்வார்களாம்.
தன் பணியை ஒழுங்கா செய்யாமல் தூங்கி தூக்கத்தில் கனவும் கண்டு, அந்த கனவைகுறித்து முதலாளியிடம் சொன்ன அந்த வாட்மோனை மன்னிச்சி விட்டிருக்கலாம்பா.. பாவம்.. பிள்ளை குட்டிக்காரன்.
Re: ஏன்? ஏன்? ஏன்?
ஐய்யா எனக்குத்தானே கார்!
பானு சீக்கிரம் காரை சேசே கார் வாங்க காசை அனுப்பி வையுங்கள்.. டப்பா கார்லாம் வாங்க கூடாது.
பி. எம் டபிள்யூ. அல்லது பென்ஸ். வாங்கி அனுப்பிச்சிருங்கோ மேடம்.
பானு சீக்கிரம் காரை சேசே கார் வாங்க காசை அனுப்பி வையுங்கள்.. டப்பா கார்லாம் வாங்க கூடாது.
பி. எம் டபிள்யூ. அல்லது பென்ஸ். வாங்கி அனுப்பிச்சிருங்கோ மேடம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஏன்? ஏன்? ஏன்?
சூப்பர் ஹாசிம் நிஷா... இதோ வங்கிக்கு கெளம்பிட்டு இருக்கேன் காசு அனுப்ப ... *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏன்? ஏன்? ஏன்?
ஒரு காரில் பாதி ஹாசிமுக்கு பாதியில் பாதி எனக்கு, பாதியில் பாதி நண்பனுக்கு மீதி பாயிஸுக்கு-
நான்கு பேரும் தான் விடை சொன்னோம். நான்கு பேரையும் பாராட்டணும்.
நான்கு பேரும் தான் விடை சொன்னோம். நான்கு பேரையும் பாராட்டணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஏன்? ஏன்? ஏன்?
Nisha wrote:ஒரு காரில் பாதி ஹாசிமுக்கு பாதியில் பாதி எனக்கு, பாதியில் பாதி நண்பனுக்கு மீதி பாயிஸுக்கு-
நான்கு பேரும் தான் விடை சொன்னோம். நான்கு பேரையும் பாராட்டணும்.
ஹா ஹா விடை சொன்னா பரிசுனா என்ன விடை வேணா சொல்லலாமே சரியான விடையா சொல்லனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏன்? ஏன்? ஏன்?
பானுஷபானா wrote:Nisha wrote:ஒரு காரில் பாதி ஹாசிமுக்கு பாதியில் பாதி எனக்கு, பாதியில் பாதி நண்பனுக்கு மீதி பாயிஸுக்கு-
நான்கு பேரும் தான் விடை சொன்னோம். நான்கு பேரையும் பாராட்டணும்.
ஹா ஹா விடை சொன்னா பரிசுனா என்ன விடை வேணா சொல்லலாமே சரியான விடையா சொல்லனும்
அப்படில்லாம் நீங்க சொல்ல வில்லையே மேடம். பதில் சொல்றவர்களுக்கு பரிசு என தானே அறிவிச்சிங்க.. சரியான் பதில் சொல்றவுகளுக்குத்தான் பரிசு என சொல்லவே இல்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஏன்? ஏன்? ஏன்?
Nisha wrote:பானுஷபானா wrote:நேத்து பதில் சொல்லி இருந்தா நிஜக்கார் தந்திருப்பேன். என் பதிவை கண்டும் காணாமல் இருந்துட்டு இப்போ பதில் சொன்னா குருவி ரொட்டிக் கூட தரமாட்டேன் போங்க...
ஐயோஓஓஓஓஓஓஓ பானு!
இத்தனை சுவாரஷ்யமாக கேள்வியை கேட்டிருக்கிங்க? கண்டு விட்டு காணாமல் போயிருப்போமா? நான் காலையில் நெட் வந்துட்டு ஹோட்டல் போனேன். அப்புறம் மதியத்துக்கு பின் வந்தால், எனக்கு நெட் பிரச்சனை செய்திட்டிருந்தது.
இரவு திரி பின்னாடி போய் விட்டது போல.. இப்போதானே நானே பார்த்தேன்!
சாரிப்பா. என் செல்லம்ல.. கண்டுக்காதிங்கப்பா. திட்டணும்னால் நண்பனை மட்டும் திட்டுங்க.. நான் பாவம்பா..
அது சரி நான் அவர் மேல செம கோவத்துல இருக்கேன். அடி எக்குத்தப்பா விழுந்துடும் நீங்களே திட்டிடுங்க ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏன்? ஏன்? ஏன்?
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:ஒரு காரில் பாதி ஹாசிமுக்கு பாதியில் பாதி எனக்கு, பாதியில் பாதி நண்பனுக்கு மீதி பாயிஸுக்கு-
நான்கு பேரும் தான் விடை சொன்னோம். நான்கு பேரையும் பாராட்டணும்.
ஹா ஹா விடை சொன்னா பரிசுனா என்ன விடை வேணா சொல்லலாமே சரியான விடையா சொல்லனும்
அப்படில்லாம் நீங்க சொல்ல வில்லையே மேடம். பதில் சொல்றவர்களுக்கு பரிசு என தானே அறிவிச்சிங்க.. சரியான் பதில் சொல்றவுகளுக்குத்தான் பரிசு என சொல்லவே இல்லையே!
இப்படியெல்லாம் பேச உங்களுக்கு யார் கத்துக்குடுக்குறாங்க?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏன்? ஏன்? ஏன்?
ஹா ஹா கைப்புள்ள சண்டையில் கிளியாத சட்டை இருக்கா ஹா ஹா பானு அக்கா எப்ப கைப்புள்ளயா மாறினிங்க ^_ ^_ ^_பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:நேத்து பதில் சொல்லி இருந்தா நிஜக்கார் தந்திருப்பேன். என் பதிவை கண்டும் காணாமல் இருந்துட்டு இப்போ பதில் சொன்னா குருவி ரொட்டிக் கூட தரமாட்டேன் போங்க...
ஐயோஓஓஓஓஓஓஓ பானு!
இத்தனை சுவாரஷ்யமாக கேள்வியை கேட்டிருக்கிங்க? கண்டு விட்டு காணாமல் போயிருப்போமா? நான் காலையில் நெட் வந்துட்டு ஹோட்டல் போனேன். அப்புறம் மதியத்துக்கு பின் வந்தால், எனக்கு நெட் பிரச்சனை செய்திட்டிருந்தது.
இரவு திரி பின்னாடி போய் விட்டது போல.. இப்போதானே நானே பார்த்தேன்!
சாரிப்பா. என் செல்லம்ல.. கண்டுக்காதிங்கப்பா. திட்டணும்னால் நண்பனை மட்டும் திட்டுங்க.. நான் பாவம்பா..
அது சரி நான் அவர் மேல செம கோவத்துல இருக்கேன். அடி எக்குத்தப்பா விழுந்துடும் நீங்களே திட்டிடுங்க ^_ ^_
ஹையோ என்னால் சிரிப்பை அடக்க முடியலியே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏன்? ஏன்? ஏன்?
பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:நேத்து பதில் சொல்லி இருந்தா நிஜக்கார் தந்திருப்பேன். என் பதிவை கண்டும் காணாமல் இருந்துட்டு இப்போ பதில் சொன்னா குருவி ரொட்டிக் கூட தரமாட்டேன் போங்க...
ஐயோஓஓஓஓஓஓஓ பானு!
இத்தனை சுவாரஷ்யமாக கேள்வியை கேட்டிருக்கிங்க? கண்டு விட்டு காணாமல் போயிருப்போமா? நான் காலையில் நெட் வந்துட்டு ஹோட்டல் போனேன். அப்புறம் மதியத்துக்கு பின் வந்தால், எனக்கு நெட் பிரச்சனை செய்திட்டிருந்தது.
இரவு திரி பின்னாடி போய் விட்டது போல.. இப்போதானே நானே பார்த்தேன்!
சாரிப்பா. என் செல்லம்ல.. கண்டுக்காதிங்கப்பா. திட்டணும்னால் நண்பனை மட்டும் திட்டுங்க.. நான் பாவம்பா..
அது சரி நான் அவர் மேல செம கோவத்துல இருக்கேன். அடி எக்குத்தப்பா விழுந்துடும் நீங்களே திட்டிடுங்க ^_ ^_
நானேயா திட்டணும்,, யாரு தும்பியையா.. திட்டலாம் திட்டலாம்.
சரி திட்டிரலாமே.. என் செல்லம்ல.. என் கண்ணுல்ல.. குழப்படி செய்யாதே ராசா.. சொன்ன பேச்சு கேட்கணும் தங்கமே.. பானு பாவம்ல.. அழல்லாம் வைக்க கூடாதுப்பா..
திட்டியாச்சு போதுமா பானு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஏன்? ஏன்? ஏன்?
அப்போ எனக்குத்தான் பரிசு நான்தான் முதல்ல வடை ச்சீ கொடை ச்சீ விடை சொன்னேன் i* i*பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:ஒரு காரில் பாதி ஹாசிமுக்கு பாதியில் பாதி எனக்கு, பாதியில் பாதி நண்பனுக்கு மீதி பாயிஸுக்கு-
நான்கு பேரும் தான் விடை சொன்னோம். நான்கு பேரையும் பாராட்டணும்.
ஹா ஹா விடை சொன்னா பரிசுனா என்ன விடை வேணா சொல்லலாமே சரியான விடையா சொல்லனும்
அப்படில்லாம் நீங்க சொல்ல வில்லையே மேடம். பதில் சொல்றவர்களுக்கு பரிசு என தானே அறிவிச்சிங்க.. சரியான் பதில் சொல்றவுகளுக்குத்தான் பரிசு என சொல்லவே இல்லையே!
இப்படியெல்லாம் பேச உங்களுக்கு யார் கத்துக்குடுக்குறாங்க?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏன்? ஏன்? ஏன்?
பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:ஒரு காரில் பாதி ஹாசிமுக்கு பாதியில் பாதி எனக்கு, பாதியில் பாதி நண்பனுக்கு மீதி பாயிஸுக்கு-
நான்கு பேரும் தான் விடை சொன்னோம். நான்கு பேரையும் பாராட்டணும்.
ஹா ஹா விடை சொன்னா பரிசுனா என்ன விடை வேணா சொல்லலாமே சரியான விடையா சொல்லனும்
அப்படில்லாம் நீங்க சொல்ல வில்லையே மேடம். பதில் சொல்றவர்களுக்கு பரிசு என தானே அறிவிச்சிங்க.. சரியான் பதில் சொல்றவுகளுக்குத்தான் பரிசு என சொல்லவே இல்லையே!
இப்படியெல்லாம் பேச உங்களுக்கு யார் கத்துக்குடுக்குறாங்க?
அதுவா? அதுரகசியம்.. காதை கிட்ட கொண்டு வந்தால் மட்டும் தான் ரகசியமா சொல்லணும்னு எனக்கு கத்துகொடுத்தவங்க சொல்லி இருக்காங்க பானு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஏன்? ஏன்? ஏன்?
நண்பன் wrote:ஹா ஹா கைப்புள்ள சண்டையில் கிளியாத சட்டை இருக்கா ஹா ஹா பானு அக்கா எப்ப கைப்புள்ளயா மாறினிங்க ^_ ^_ ^_பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:நேத்து பதில் சொல்லி இருந்தா நிஜக்கார் தந்திருப்பேன். என் பதிவை கண்டும் காணாமல் இருந்துட்டு இப்போ பதில் சொன்னா குருவி ரொட்டிக் கூட தரமாட்டேன் போங்க...
ஐயோஓஓஓஓஓஓஓ பானு!
இத்தனை சுவாரஷ்யமாக கேள்வியை கேட்டிருக்கிங்க? கண்டு விட்டு காணாமல் போயிருப்போமா? நான் காலையில் நெட் வந்துட்டு ஹோட்டல் போனேன். அப்புறம் மதியத்துக்கு பின் வந்தால், எனக்கு நெட் பிரச்சனை செய்திட்டிருந்தது.
இரவு திரி பின்னாடி போய் விட்டது போல.. இப்போதானே நானே பார்த்தேன்!
சாரிப்பா. என் செல்லம்ல.. கண்டுக்காதிங்கப்பா. திட்டணும்னால் நண்பனை மட்டும் திட்டுங்க.. நான் பாவம்பா..
அது சரி நான் அவர் மேல செம கோவத்துல இருக்கேன். அடி எக்குத்தப்பா விழுந்துடும் நீங்களே திட்டிடுங்க ^_ ^_
ஹையோ என்னால் சிரிப்பை அடக்க முடியலியே
தம்பி :kick: :kick:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|