சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Today at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Khan11

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
7 posters

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 9 Sep 2014 - 6:33

First topic message reminder :

கொஞ்சம் கொஞ்சமாக 
மறந்து வருகிறேன் 
உன் முகத்தை ...!!!

மறக்க மறக்க 
ஊற்றாய் வருகிறது 
உன் நினைவுகள் ...!!!

காதல் என்றால் 
வலி இருக்கலாம் 
வலியே காதலாக 
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 9 Sep 2015 - 7:19

உன்னோடு 
பேசவில்லை என்பதால் .....
உன்னை மறந்து விட்டேன் ....
உன் நினைவுகள் இல்லை ....
என்றெல்லாம் அர்த்தமில்லை ....!!!

பேசும் போது வரும் துன்பத்தை ....
பேசாமல் இருந்து நினைத்தேன் ....
பேசாமல் இருக்கும் துன்பம் ....
பேசும் துன்பத்தை காட்டிலும் ...
கொடுமையிலும் கொடுமை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by நண்பன் Wed 9 Sep 2015 - 7:29

கவிப்புயல் இனியவன் wrote:என் இதயத்தை ....
உன்னை நினைக்காமல் ....
இருக்க தடுப்பு சுவர் ....
போட்டேன் - அதையும் 
தாண்டி உன்னை ....
எட்டி வந்து பார்க்கிறது ...
இதயம் ....!!!

காதல் தனியே ....
காதலிக்க மட்டுமல்ல ....
காலமெல்லாம் உன்னோடு ...
வாழ்வதற்கே - நீ 
காதலித்துவிட்டு சென்றுவிட்டாய் .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

இது அருமையாக உள்ளது
நீ தந்த காதல் காலமெல்லாம்
உன்னையே எண்ணிக்கொண்டு வாழச்செய்கிறது
அருமையாக உள்ளத


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by நண்பன் Wed 9 Sep 2015 - 7:30

கவிப்புயல் இனியவன் wrote:உன்னோடு 
பேசவில்லை என்பதால் .....
உன்னை மறந்து விட்டேன் ....
உன் நினைவுகள் இல்லை ....
என்றெல்லாம் அர்த்தமில்லை ....!!!

பேசும் போது வரும் துன்பத்தை ....
பேசாமல் இருந்து நினைத்தேன் ....
பேசாமல் இருக்கும் துன்பம் ....
பேசும் துன்பத்தை காட்டிலும் ...
கொடுமையிலும் கொடுமை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

உங்கள் உள்ளத்தில் எழும் கவிதை உணர்வுகள் வரிகள்
என்னை அப்படியே தொட்டுச்செல்கிறது வாவ்
அருமையாக உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 9 Sep 2015 - 7:37

இறைவனின் படைப்பில் ....
உன்னத படைப்பு - நீ .....
இறைவனின் கிடைப்பனவில் ....
உன்னத கிடைப்பனவு -கனவு ....!!!

நீ எனக்கு 
இல்லை என்றாகிவிட்டது.....
இதற்காக இறைவனை ....
நிந்திக்க மாட்டேன் ....!
உன் நினைவோடும் 
கனவோடும் கல்லறை வரை 
இனிமையோடு களிப்பேன் ....!!!

 +
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 9 Sep 2015 - 7:39

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:உன்னோடு 
பேசவில்லை என்பதால் .....
உன்னை மறந்து விட்டேன் ....
உன் நினைவுகள் இல்லை ....
என்றெல்லாம் அர்த்தமில்லை ....!!!

பேசும் போது வரும் துன்பத்தை ....
பேசாமல் இருந்து நினைத்தேன் ....
பேசாமல் இருக்கும் துன்பம் ....
பேசும் துன்பத்தை காட்டிலும் ...
கொடுமையிலும் கொடுமை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

உங்கள் உள்ளத்தில் எழும் கவிதை உணர்வுகள் வரிகள்
என்னை அப்படியே தொட்டுச்செல்கிறது வாவ்
அருமையாக உள்ளது
காதலை காதல் செய்கிறேன் போலும் 
அதுதான் கவிதையை உருவாக்குதோ 
தெரியவில்லை 
முத்தம் முத்தம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 9 Sep 2015 - 7:51

உயிரே ....
நான் எழுதிய கவிதைகளை ....
கவனமாக சேர்த்துவை .....
அடுத்த ஜென்மத்திலும் ....
நீதான் என் காதலி ......!!!

என் கவிதையூடாக ....
என் விதியை மாற்றி ....
எழுதிக்கொண்டிருக்கிறேன் ....
அடுத்த ஜென்மத்திலும் நாம் 
காதலறாய் பிறப்போம் ....!!!
+
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 9 Sep 2015 - 7:59

நீ 
என்னுள் விதைக்கும் ...
ஒவ்வொரு எண்ணங்கள் ...
என்னும் விதைதான் ...
என் கவிதை என்னும் ....
அறுவடை .....!!!

என் மனம் ....
தரிசு நிலமானாலும் .....
வரண்ட பயிரென்றாலும் ....
உன் நினைவால் வளரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Sep 2015 - 15:05

வாழ்வில் நான்
மனமுடைந்த பொழுதுகளில்
என்னை அணைத்து என்
வலிகளை எரித்தவள் - நீ

நான்
தடுமாறிய தருணங்களில் என்
தலையைத்தடவி
தன்னம்பிக்கை தந்தவள் - நீ

உனக்கெனக்கொடுக்க
உண்மைக்காதலும் என்
உயிரும் மட்டுமே
உள்ளது என்னிடம் .....!
நீ எதுவும் தர முடிந்தால் ....
உள்ளத்தால் உண்மையான ...
காதலை தந்துவிடு ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Sep 2015 - 15:21

நீ 
தூக்கி எறிந்த -என் இதயம்
துடித்துக்கொண்டு இருக்கிறது ....
சிதறு தேங்காய் போல் ....
சிதறிக்கிடந்தாலும் .....
இன்னும் இறக்காமல் .....
துடித்துக்கொண்டே இருக்கிறது ....!!!


நீ தூக்கி எறிந்த ....
உன் நினைவுகளும்....
என் நினைவுகளோடு.... 
சேர்ந்து அழுதுகொண்டே ....
இருக்கிறதடி ......!!!

என் 
நரம்புகள் துடி துடித்து 
சாகுதடி ....!
என் நரம்புகளில்....
நகர் வலம் வரும்.....
உன் நினவகளுடன் ....
கலந்த என் நினைவுகளும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Sep 2015 - 15:31

பகல் நேர நிலவு
இரவு நேர சூரியன்

நீரற்ற அருவி
இசையற்ற காடு

இவையெல்லாம் 
ரசிக்கபடுவதில்லையோ
அவ்வாறே..
நீயில்லாத நான்.. .....!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 23 Sep 2015 - 8:33

நான் பழகுவதற்கு
எத்தனையோ மனங்கள் ....
இருக்கலாம் - ஆனால் 
நான் மனம் விட்டு பேச .....
உன்னைவிட்டால் யார் ...?

காதல் கண்ணில் தோன்றி ....
கண்ணில் மறைபவர்களுக்கு ....
காண்பதெல்லாம் காதல் .....
என் இதயத்தில் தோன்றி ....
என் இதயம் வரை இருக்கும் ....
பாக்கியம் உன்னைவிட்டால் யார் ...?

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Sep 2015 - 6:48

கண்களால் ஜாடைசெய்தால் ...
காதலில் தவிர்க்க விட்டாள் ....
காதலின் வலியென்ன ...?
கண்ணீரால் பதில் சொல்கிறாள் ....!!!

அவளின் இதயம் என்னிடத்தில் 
அவள் எப்படி உயிர் வாழ்கிறாளோ ....?
நான் வாழ்கிறேனே  ......
என் இதயம் அவளிடம் ...!!!

நான்  கல்லறையில் இருக்கிறேன்
அவளின் கல்லறையை எதிர்க்கிறேன்..
வேண்டாம் வேண்டாம் அவள் வேண்டாம் ...
அவளாவது வாழட்டும்  காதலோடு ....
எனக்கும் சேர்த்து சில காலம் ..............!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Sep 2015 - 7:27

நீ என்னை பார்த்து ......
சிரித்த நாட்களைவிட ..
நான் உன்னை நினைத்து 
அழுத நாட்கள் தான் அதிகம் ..!!!

காதலில் வலி இல்லை ...
காதலில் வலி  சுகம் ...
காதலில் வலியும் சோகமும் ....
காதலின் அசையா சொத்துகள் ....!!!

நம் காதலை சிந்தித்த ....
கணப்பொழுதை காட்டிலும் ....
கண்ணீர் சிந்திய கணப்பொழுது ....
அதிகரித்துக்கொண்டே செல்கிறதே ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Sep 2015 - 7:34

விடலை பருவத்தில் 
குடிக்கும் விஷம் ...
காதல் விஷம் ....!!!

மெல்ல கொல்லும்...
மனிதனை காதலும் ....
சோதிடமும் ....!!!

உடனே கொல்லும் ....
அவளின் மௌனமும் ....
பாராமுகமும் .....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 28 Sep 2015 - 7:48

கவிப்புயல் இனியவன் wrote:விடலை பருவத்தில் 
குடிக்கும் விஷம் ...
காதல் விஷம் ....!!!

மெல்ல கொல்லும்...
மனிதனை காதலும் ....
சோதிடமும் ....!!!

உடனே கொல்லும் ....
அவளின் மௌனமும் ....
பாராமுகமும் .....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
வலி தாங்கிய வரிகள்


வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Sep 2015 - 8:27

பட்டுப்போன மரத்தை .....
பட்டாம் பூச்சிகள் 
விரும்பவதில்லையே ....?

என் செத்துப்போன .....
இதயத்தில் உனக்கென்ன ....
வேலை ....?

அழகான மீனை ....
கருவாடாக்கியபின்.....
என்னோடு நீச்சலுக்கு ....
ஆசைப்படுகிறாயே ...?

பட்டுப்போன மரம் ....
விறகாகும் .....
செத்துப்போன இதயம் ...?
பதில் சொல் காதலே ....? 

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Sep 2015 - 8:29

நேசமுடன் ஹாசிம் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:விடலை பருவத்தில் 
குடிக்கும் விஷம் ...
காதல் விஷம் ....!!!

மெல்ல கொல்லும்...
மனிதனை காதலும் ....
சோதிடமும் ....!!!

உடனே கொல்லும் ....
அவளின் மௌனமும் ....
பாராமுகமும் .....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
வலி தாங்கிய வரிகள்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Sep 2015 - 8:44

காதல் ...
இதயத்தில் வளரும் ...
தேன் கூடு .....!!!

சின்ன சின்ன ....
நினைவுகளால் ....
கனவுகளால் ....
கட்டப்படும் தேன் கூடு ....!!!

யார் நம் காதலை ....
கலைத்து விட்டது ...?
காதலரே காதல் தேன் ....
கூட்டில் கல்லெறிய 
அனுமதிக்காதீர் ....!!!

கல்லெறி வாங்கியவன் ...
கண்ணீரோடு சொல்கிறேன் ....
காதல் ஒரு சாம்ராச்சியம் ....
இன்னொருவரை அனுமதிக்காதீர் ....!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by சே.குமார் Mon 28 Sep 2015 - 17:40

//கல்லெறி வாங்கியவன் ...
கண்ணீரோடு சொல்கிறேன் ....
காதல் ஒரு சாம்ராச்சியம் ....
இன்னொருவரை அனுமதிக்காதீர் ....!!!//


கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Sep 2015 - 19:24

சே.குமார் wrote://கல்லெறி வாங்கியவன் ...
கண்ணீரோடு சொல்கிறேன் ....
காதல் ஒரு சாம்ராச்சியம் ....
இன்னொருவரை அனுமதிக்காதீர் ....!!!//


கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by நண்பன் Sun 4 Oct 2015 - 10:35

கவிப்புயல் இனியவன் wrote:பட்டுப்போன மரத்தை .....
பட்டாம் பூச்சிகள் 
விரும்பவதில்லையே ....?

என் செத்துப்போன .....
இதயத்தில் உனக்கென்ன ....
வேலை ....?

அழகான மீனை ....
கருவாடாக்கியபின்.....
என்னோடு நீச்சலுக்கு ....
ஆசைப்படுகிறாயே ...?

பட்டுப்போன மரம் ....
விறகாகும் .....
செத்துப்போன இதயம் ...?
பதில் சொல் காதலே ....? 

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

வித்தியாசமாக உள்ளது வாழ்த்துக்கள்

அன்றொருனாள்
நான் இவ்வாறு எழுதினேன்
தூசி படிந்த உன் இதயத்தை
தூசி தட்டியெடுத்து
மீண்டும் காதலிக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 5 Oct 2015 - 14:17

அன்றொருனாள் 
நான் இவ்வாறு எழுதினேன்
தூசி படிந்த உன் இதயத்தை 
தூசி தட்டியெடுத்து 
மீண்டும் காதலிக்கிறேன்

சூப்பர் சூப்பர் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 17:40

கூலி வேலை செய்தேன்
உன் வீட்டில் 
யார் கண்டது நீ 
கண்ணில் படுயென்று ...?

கூலிக்கும் உன்மீது ஆசை .....
உனக்கும் என்மீது ஆசை ...
கூடி ஒருநாள்கூட போசமுடியாத -
தினக்கூலினான் ....!!!

வீட்டுவேலை முடிந்ததும்....
முடிந்தது என் காதல் ....
கண்ணே முடியவில்லை ...
உன் நினைவுகளை மறக்க ....
முடியவில்லை யாருக்கும் சொல்ல ....?

கூலிக்கு தேவையா? 
இந்தக்காதல் என்பார்கள் . ...
கூலிக்கும் இதயம் இருக்கு ....
என்று ஏன் புரிவதில்லை ....
இந்த உலகத்துக்கு ....
கூலிக்கும் காதல் வரும் -என்று 
இன்னுமொரு கூலிக்கு புரிந்தால்....
என் காதலுக்கு உயிர் இருக்கும் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 17:49

வெட்ட வெளியை வேடிக்கை 
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை 

நான் திரிந்த இடங்கள்
திமிர் கொண்டு நடந்த இடங்கள்
என் உறவுகள் நடந்த இடங்கள் 
எங்களையார் கேட்பார்கள் 
என்று வீராப்புடன் திரிந்த இடங்கள் 
இப்போ வெட்ட வெளியாக இருக்கிறது   

வெட்ட வெளியை வேடிக்கை 
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by நண்பன் Thu 8 Oct 2015 - 17:54

காதலுக்கு கண்கள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இதயம் இருக்கிறது கூலிக்கும் காதல் வரும்
அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 5 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum