Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
எனது 400வது பதிவு - நிஷாவுக்கு பிறந்தநாள் பரிசாக !
3 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
எனது 400வது பதிவு - நிஷாவுக்கு பிறந்தநாள் பரிசாக !
நதியாய் நானிருந்தால்
நிச்சயம் கடலில் கலக்க மாட்டேன்
என் தனித்துவம் இழக்க மாட்டேன்
விளை நிலத்தில் பாய்ந்து
விவசாயம் தழைக்க செய்வேன்
அதுவும் இல்லையென்றால்
நீர் பஞ்சம் கொண்ட ஊருக்கு
தாகத்தை தீர்த்திடுவேன்
நிலத்தை நான் நினைத்து
ஈரம் நிலைக்க செய்வேன்
மரத்தை வளர்க்க செய்வேன்
மனிதன் மனதிலும்
ஈரத்தை செழிக்க செய்வேன்
- எழுதியவர் : rudhran
நதிபோல பல இடையூறுகளை கடந்து இன்று பலருக்கும் பலனளிக்கும் விதமாக இருந்துவரும் நம் தோழி அவர்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: எனது 400வது பதிவு - நிஷாவுக்கு பிறந்தநாள் பரிசாக !
என்ன சொல்ல எப்படி சொல்ல
எதை சொல்ல என புரியாமலே
என் கண்ணீர் துளிர்க்கும் நீருக்கு
ஏன் எனும் காரணம் புரியவில்லை ஜானி!
இணைய நட்பு இணையா நட்பென்பர்.
காணாமல் வரும் நட்பு கண்டபின் கலையும் என்பர்.
நானும் அப்படித்தான் நினைத்தேன்!
ஒரு முறை கண்டால் மறுமுறை காணும்
நினைவுகள் கூட நிழலாகும் என நம்பினேன்!
நம்பிக்கையை தகர்த்தெறிந்து கண்டபின்
விண்டவ ர் தாம் நாம் என
என்முன் உங்கள் அன்பால் நட்பால் பண்பால்
நிமிர்ந்தே நிற்கின்றீர்கள்!
நாள் தோறும் பேசினால் தான் நட்பென
எவர் சொன்னாரோ நானறியேன்!
பேசாமல் பாராமல் நல் வழி காட்டியாய்
என்னுள் நல் நட்பாய் மலர்ந்தவர் நீங்கள்!
எந்த புற்றில் எந்த பாம்பென அறியாத
பேதையை சுற்றி நிற்கும் அரணாய்
உங்கள் நட்பும் அன்பும் எனக்குள்
என்றும் இருக்கின்றது! நன்றி ஜானி!
எதை சொல்ல என புரியாமலே
என் கண்ணீர் துளிர்க்கும் நீருக்கு
ஏன் எனும் காரணம் புரியவில்லை ஜானி!
இணைய நட்பு இணையா நட்பென்பர்.
காணாமல் வரும் நட்பு கண்டபின் கலையும் என்பர்.
நானும் அப்படித்தான் நினைத்தேன்!
ஒரு முறை கண்டால் மறுமுறை காணும்
நினைவுகள் கூட நிழலாகும் என நம்பினேன்!
நம்பிக்கையை தகர்த்தெறிந்து கண்டபின்
விண்டவ ர் தாம் நாம் என
என்முன் உங்கள் அன்பால் நட்பால் பண்பால்
நிமிர்ந்தே நிற்கின்றீர்கள்!
நாள் தோறும் பேசினால் தான் நட்பென
எவர் சொன்னாரோ நானறியேன்!
பேசாமல் பாராமல் நல் வழி காட்டியாய்
என்னுள் நல் நட்பாய் மலர்ந்தவர் நீங்கள்!
எந்த புற்றில் எந்த பாம்பென அறியாத
பேதையை சுற்றி நிற்கும் அரணாய்
உங்கள் நட்பும் அன்பும் எனக்குள்
என்றும் இருக்கின்றது! நன்றி ஜானி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனது 400வது பதிவு - நிஷாவுக்கு பிறந்தநாள் பரிசாக !
அருமையான கவிதை நிஷாவுக்கு பொருத்தமான கவிதை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது 400வது பதிவு - நிஷாவுக்கு பிறந்தநாள் பரிசாக !
ஆமாம் ! நேற்று முழுக்க தனியாக டீ ஆத்தினார் ! இன்று நாம் இத்தனை பேர் இருக்கின்றோம்! ஆளையே காணவில்லைப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» நிஷாவிற்கு பிறந்தநாள் பரிசாக
» மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
» 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...
» கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு
» இது எனது 900 வது பதிவு - சுட்ட கவிதை
» மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
» 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...
» கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு
» இது எனது 900 வது பதிவு - சுட்ட கவிதை
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|