Latest topics
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
பெற்றோர்களின் மூன்று கடமை
+2
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
பெற்றோர்களின் மூன்று கடமை
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் என்று சில கடமைகளை நபிகள் நாயகம் வலியுறுத்தியுள்ளார். அதேப்போன்று பெற்றோர்களுக்கு தங்களது பிள்ளைகளுக்கு ஆற்ற வேண்டிய 3 கடமைகள் உள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) எடுத்துரைத்துள்ளார்.
முதலாவதாக தனக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகிய பெயர்களை சூட்டி மகிழுங்கள். இரண்டாவதாக குழந்தைகளுக்கு உரிய வயதில் கல்வி கற்றுக் கொடுங்கள். மூன்றாவதாக அவர்களது உரிய வயதில் அவர்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்பதாகும்.
இதன்படி குழந்தைகளை பெற்றெடுத்து பெயர் சூட்டி, கல்வி அளித்து, திருமணம் முடிக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகிறது.
அதில், முதல் கடமையான பெயர் சூட்டுவது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) இவ்வளவு முக்கியத்துவம் தருவதற்கு காரணம் உள்ளது. அதாவது ஒரு குழந்தையின் வாழ்க்கையில் அதன் பெயர் மிகவும் முக்கிய இடம்பெறுகிறது. தற்போதெல்லாம் நவீன பெயர்களை வைக்கிறோம் என்று கூறிக் கொண்டு வாயில் நுழையாத பெயர்களை வைக்கிறார்கள். சில சமயங்களில் கரடு முரடான எழுத்துக்களைக் கொண்ட பெயர்களை வைக்கும் போது குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த வாய்ப்பாகிவிடுகிறது.
முதலாவதாக தனக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகிய பெயர்களை சூட்டி மகிழுங்கள். இரண்டாவதாக குழந்தைகளுக்கு உரிய வயதில் கல்வி கற்றுக் கொடுங்கள். மூன்றாவதாக அவர்களது உரிய வயதில் அவர்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்பதாகும்.
இதன்படி குழந்தைகளை பெற்றெடுத்து பெயர் சூட்டி, கல்வி அளித்து, திருமணம் முடிக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகிறது.
அதில், முதல் கடமையான பெயர் சூட்டுவது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) இவ்வளவு முக்கியத்துவம் தருவதற்கு காரணம் உள்ளது. அதாவது ஒரு குழந்தையின் வாழ்க்கையில் அதன் பெயர் மிகவும் முக்கிய இடம்பெறுகிறது. தற்போதெல்லாம் நவீன பெயர்களை வைக்கிறோம் என்று கூறிக் கொண்டு வாயில் நுழையாத பெயர்களை வைக்கிறார்கள். சில சமயங்களில் கரடு முரடான எழுத்துக்களைக் கொண்ட பெயர்களை வைக்கும் போது குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த வாய்ப்பாகிவிடுகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெற்றோர்களின் மூன்று கடமை
மேலும் சிலர் ஏதேனும் ஒரு மொழியில் சிறப்பான அர்த்தம் கொண்ட பெயரை தமிழில் வைப்பார்கள். இதனால் அந்த பெயரின் சிறப்பு யாரும் அறியாமல் போய் விடும். எனவே அவரவர் தாய் மொழியில் நல்ல பொருளைக் கொண்டுள்ள பெயர்களை வைக்க வேண்டும். அதுதான் குழந்தைகளுக்கு நல்லப் பலனை அளிக்கும் என்று கூறுகிறார் நபிகள் நாயகம்.
அடுத்து வலியுறுத்துவது, உங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும். தொட்டில் முதல் மண்ணறை வரை கல்வி என்பது கட்டாயம் என்று பழமொழி ஒன்று உண்டு. எனவே, ஒவ்வொரு பெற்றோரும் அவரவர் பிள்ளைகளுக்கு எப்பாடு பட்டேனும் கல்வி அளிக்க முயல வேண்டும் என்று நபிகள் (ஸல்) வலியுறுத்துகிறார்.
உங்களில் இறை நம்பிக்கை கொண்டவர்களையும், கல்வியறிவு பெற்றவர்களையும் அந்தஸ்தில் அல்லாஹ் உயர்த்துவான் என்று திருக்குர்ஆன் (58:11) எடுத்துரைக்கிறது. இந்த முறையிலும் நபிகள் நாயகம் (ஸல்) கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். எனவே தம் மக்களுக்கு கல்வி புகட்டுவதை பெற்றோரது கடமையாக சொல்லி இருக்கிறார் நபிகள் நாயகம் (ஸல்)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெற்றோர்களின் மூன்று கடமை
மூன்றாவதாக உரிய வயதில் திருமணம் செய்து வையுங்கள் என்பதாகும். குழந்தைகளுக்கு உரிய வயது வந்தவுடன் அவர்களுக்கான நல்லதொரு இணையை தேடிக் கொடுப்பது பெற்றோரது கடமையாகும். இஸ்லாம் துறவறத்தை போற்றுவதில்லை. இல்லறமே நல்லறம் என்று கூறுகிறது. இல்லறமே மனிதர்களை நல்வழிப்படுத்துகிறது, இறை உவப்பை பெற்றுத் தருகிறது. அதனால்தான் தங்களது குழந்தைகளுக்கு நல்லதொரு இணையைத் தேடி உரிய வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டியது பெற்றோரின் கடமைகளில் ஒன்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறி உள்ளனர்.
நமது கடமையை செய்வோம்.. நல்ல பெற்றோராக இருப்போம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெற்றோர்களின் மூன்று கடமை
சிறந்த தகவலுக்கு நன்றி ரசிகன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பெற்றோர்களின் மூன்று கடமை
சிறந்த தகவலுக்கு நன்றி ரசிகன் ##*
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Similar topics
» உலகத்தைப் போன்று ஒரு நிலா
» தினம் மூன்று வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாதத்தை தவிர்க்கலாம்!
» என் கடமை!
» கடமை – ஒரு பக்க கதை
» கடமை - ஒரு பக்க கதை
» தினம் மூன்று வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாதத்தை தவிர்க்கலாம்!
» என் கடமை!
» கடமை – ஒரு பக்க கதை
» கடமை - ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|