Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
நிலாச்சாரல் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி
2 posters
Page 1 of 1
நிலாச்சாரல் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி
வெள்ளிக்கிழமை உற்சாகம் உங்களோடு இசையின்பமாக இம்போட் வானலையில் இன்று கதையோடு கலந்து உங்கள் முடிவுக்காய் காத்திருக்கும் கதை இதோ...
முள்ளிக்குளம் என்ற இடத்தைச் சேர்ந்த சோபனா - ராஜு ஆகியோர் 05 வருடங்களாக நன்றாக காதலித்து வந்தார்கள் ஆனால் இவர்களுடைய காதலை இவர்கள் இருவரது வீட்டிலும் ஏற்க மறுத்துவிட்டார்கள். ராஜுவோ கட்டினால் இவளைத் தான் கட்டுவேன் என ஒற்றைப்பிடியில் நின்றான். இதன் காரணமாக இருவரும் ஓடிச் சென்று திருமணம் முடிக்க தயாராகினார்கள். அப்படியே திருமணமும் முடித்தார்கள் . நன்றாகத்தான் வாழ்க்கையும் நடாத்தினார்கள். தனிக்குடும்பமாய் அன்பாய் சொல்வாக்கை காப்பாற்றியவனாய் வாழ்ந்து வந்தான்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் வேலைக்குச் செல்லும் வழியில் காரில் மோதுண்டு அகாலமரணமடைந்தார். இதற்குப் பிறகு மனைவியும் பிள்ளையுமாக தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு பிரச்சினைகளோடு தவிக்கின்றாள் சோபனா...
இதற்குப்பின்னர் என்ன நடந்திருக்கும் உங்கள் மனதில் தோன்றுகின்ற இக்குட்டிக்கதையின் முடிவை கூறிட அழைத்துக் கொண்டு வாருங்கள் நிகழ்ச்சியோடு உங்கள் தோழன் RJ நௌசாத்.
Skype : import.radio1
facebook : importfm
Live on : www.importmirror.com
முள்ளிக்குளம் என்ற இடத்தைச் சேர்ந்த சோபனா - ராஜு ஆகியோர் 05 வருடங்களாக நன்றாக காதலித்து வந்தார்கள் ஆனால் இவர்களுடைய காதலை இவர்கள் இருவரது வீட்டிலும் ஏற்க மறுத்துவிட்டார்கள். ராஜுவோ கட்டினால் இவளைத் தான் கட்டுவேன் என ஒற்றைப்பிடியில் நின்றான். இதன் காரணமாக இருவரும் ஓடிச் சென்று திருமணம் முடிக்க தயாராகினார்கள். அப்படியே திருமணமும் முடித்தார்கள் . நன்றாகத்தான் வாழ்க்கையும் நடாத்தினார்கள். தனிக்குடும்பமாய் அன்பாய் சொல்வாக்கை காப்பாற்றியவனாய் வாழ்ந்து வந்தான்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் வேலைக்குச் செல்லும் வழியில் காரில் மோதுண்டு அகாலமரணமடைந்தார். இதற்குப் பிறகு மனைவியும் பிள்ளையுமாக தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு பிரச்சினைகளோடு தவிக்கின்றாள் சோபனா...
இதற்குப்பின்னர் என்ன நடந்திருக்கும் உங்கள் மனதில் தோன்றுகின்ற இக்குட்டிக்கதையின் முடிவை கூறிட அழைத்துக் கொண்டு வாருங்கள் நிகழ்ச்சியோடு உங்கள் தோழன் RJ நௌசாத்.
Skype : import.radio1
facebook : importfm
Live on : www.importmirror.com
Re: நிலாச்சாரல் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி
என்ன நடந்திருக்கும் என அவரவர கற்பனைகளோடு வாருங்கள்!
நௌசாத் அடுத்த தடவை வெள்ளிக்கிழமை இரவு நிலாச்சாரம் நிகழ்ச்சி குறித்த விபரம் இயன்றால் காலையில் இடுங்கள்.
சேனையில் மதியத்துக்கு பின் உறுப்பினர் வருகை குறைவாய் இருக்கும்.
நௌசாத் அடுத்த தடவை வெள்ளிக்கிழமை இரவு நிலாச்சாரம் நிகழ்ச்சி குறித்த விபரம் இயன்றால் காலையில் இடுங்கள்.
சேனையில் மதியத்துக்கு பின் உறுப்பினர் வருகை குறைவாய் இருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» வெள்ளிக்கிழமை நிலாச்சாரல்
» மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.
» வெள்ளிக்கிழமை வணக்கத்துக்குரிய நாள்!
» உண்மை நிகழ்ச்சி! எம்.ஜி.ஆர்.
» வெள்ளிக்கிழமை வணக்கத்துக்குரிய நாள்
» மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.
» வெள்ளிக்கிழமை வணக்கத்துக்குரிய நாள்!
» உண்மை நிகழ்ச்சி! எம்.ஜி.ஆர்.
» வெள்ளிக்கிழமை வணக்கத்துக்குரிய நாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|