Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
படித்ததில் பிடித்தவைகள்
+12
ராகவா
கமாலுதீன்
காயத்ரி வைத்தியநாதன்
சே.குமார்
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
நண்பன்
Nisha
சுறா
பானுஷபானா
ahmad78
16 posters
Page 19 of 40
Page 19 of 40 • 1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40
படித்ததில் பிடித்தவைகள்
First topic message reminder :
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: படித்ததில் பிடித்தவைகள்
பிள்ளைகள் என்றுமே அழகு தான்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படித்ததில் பிடித்தவைகள்
சுறா wrote:பிள்ளைகள் என்றுமே அழகு தான்.
பிள்ளைகள் மட்டுமா அழகு????????
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: படித்ததில் பிடித்தவைகள்
*சம்ஸ் wrote:
இப்படியே ஆளாளுக்கு சொல்லிகிட்டிருந்தால் உலகில் எல்லோருமே நல்லவன் தான். நமக்கு நல்லவனாய் இருப்பது ஈசியான் விடயம்.. எல்லோருக்கும் நல்லவனாய் இருக்க முயற்சிப்பது கடினமான விடயம். நமக்கு இலகுவானதை நமக்கு ஏற்ப நல்லதென சொல்லிக்கொள்வதும் மனித இயல்பு தான்.
ஆனால் இப்படி நமக்கு மட்டுமே நல்லவனாய் இருந்தால் போதும் என நினைத்து வாழ்வது தான் நல்லதல்ல.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் பிடித்தவைகள்
Nisha wrote:*சம்ஸ் wrote:
இப்படியே ஆளாளுக்கு சொல்லிகிட்டிருந்தால் உலகில் எல்லோருமே நல்லவன் தான். நமக்கு நல்லவனாய் இருப்பது ஈசியான் விடயம்.. எல்லோருக்கும் நல்லவனாய் இருக்க முயற்சிப்பது கடினமான விடயம். நமக்கு இலகுவானதை நமக்கு ஏற்ப நல்லதென சொல்லிக்கொள்வதும் மனித இயல்பு தான்.
ஆனால் இப்படி நமக்கு மட்டுமே நல்லவனாய் இருந்தால் போதும் என நினைத்து வாழ்வது தான் நல்லதல்ல.
அடுத்தவர் நம்மை நல்லவன் என்று சொல்லும் வரை போராடுவோம்.முயற்சி செய்வோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: படித்ததில் பிடித்தவைகள்
இறைவன் முன் நான் நல்லவனா இருந்தாலே மற்றவருக்கும் நல்லவனாக இருந்தோம் என தானே அர்த்தம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படித்ததில் பிடித்தவைகள்
பானுஷபானா wrote:இறைவன் முன் நான் நல்லவனா இருந்தாலே மற்றவருக்கும் நல்லவனாக இருந்தோம் என தானே அர்த்தம்
ஆமா அக்கா நல்லதை நல்லது என்று ஒத்துக் கொள்ள காலம் எடுக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: படித்ததில் பிடித்தவைகள்
பானுஷபானா wrote:இறைவன் முன் நான் நல்லவனா இருந்தாலே மற்றவருக்கும் நல்லவனாக இருந்தோம் என தானே அர்த்தம்
அப்படி வாங்க வழிக்கு.
உங்க தம்பி போட்ட படத்தில் நமக்கு மட்டும் நாம் நல்லவனா இருந்தால் போதுமாம் என சொல்லி இருக்கு. அதை ஒரு தடவை என்னன்னு கேளுங்க மேடம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் பிடித்தவைகள்
Nisha wrote:பானுஷபானா wrote:இறைவன் முன் நான் நல்லவனா இருந்தாலே மற்றவருக்கும் நல்லவனாக இருந்தோம் என தானே அர்த்தம்
அப்படி வாங்க வழிக்கு.
உங்க தம்பி போட்ட படத்தில் நமக்கு மட்டும் நாம் நல்லவனா இருந்தால் போதுமாம் என சொல்லி இருக்கு. அதை ஒரு தடவை என்னன்னு கேளுங்க மேடம்.
ஆஹா என் பக்கம் திரும்பிடுச்சா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: படித்ததில் பிடித்தவைகள்
எல்லோர்க்கும் நல்லவராக இருப்பது ஒரு போதும் முடியாத காரியம். "இங்கு எல்லோர்க்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்" என ஒரு பாடல் வரி. நல்லோர்க்கு நல்லவராக இருந்தால் போதும். கெட்டவர்களுக்கு நல்லவராக இருந்தால் அவர் நல்லவர்களுக்கு கெட்டவராகி விடுவார். ஒருவர் அவர் மனசாட்சிக்கு நல்லவராக இருந்தால் அவர் யாருக்கும் கெடுதல் செய்ய மாட்டார்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: படித்ததில் பிடித்தவைகள்
எனக்கும் பிடித்திருக்கிறது
தொடருங்கள்
தொடருங்கள்
Last edited by நண்பன் on Thu 21 May 2015 - 15:21; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படித்ததில் பிடித்தவைகள்
சிந்தைக்கு உணர்வூட்டும் வரிகள். அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: படித்ததில் பிடித்தவைகள்
நாம் மக்களுக்காக நாம் பிராத்திப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படித்ததில் பிடித்தவைகள்
நண்பன் wrote:நாம் மக்களுக்காக நாம் பிராத்திப்போம்
இன்ஷா என்றும் நம் பிராத்தணை அவர்களுக்காத் தான் பாஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 19 of 40 • 1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40
Similar topics
» படித்ததில் பிடித்தது..!
» படித்ததில் வலித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் வலித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 19 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|