Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
ஏமாறியது யார்...............??
5 posters
Page 1 of 1
ஏமாறியது யார்...............??
பனிக்கூட்டங்களைக் கண்டு
மழைச்சாரலென நம்பினேன்
உறவுக் கூட்டங்களுள்ளதென்று
சுற்றத்து உயிர்களை நம்பினேன்
கொடுமையிலும் கொடியது கண்டேன்
சுயநலக் காரர்களாய்க் கண்டேன்
என்னுள்ளம் துடிதுடிக்கக் கண்டேன்
ஏமாற்றிய நட்புகளைக் கண்டேன்
ஏற்றமுள்ள நட்புதனைக் கொண்டேன்
ஏனவர்கள் எரித்துவிட்டனரென்னை
எதிர்பார்ப்பற்ற நேசத்தினைக் கொண்டேன்
நேசத்திற்கே யாசித்திடச்செய்தனரே...
சில்லென சிதறியதென்னுள்ளம்
சீர்செய்திடத் தொடர்கிறார் சிலர்
கண்ணாடித்துகள்களில் விம்பங்கள் போல்
நிழல்களை மாத்திரம் காண்கிறேன்
ஏமாற்றம்.....ஏமாற்றம் - இது
எனக்கு மட்டுமான ஏமாற்றமா.........??
ஏமாறியது நானாயிருந்தால்
ஏமாற்றியவர்களை என்ன சொல்வேன்..
Re: ஏமாறியது யார்...............??
எதிர்பார்ப்புகள் தோற்கும் போது ஏமாற்றங்கள் சகஜம் தான்!
உறவினர் என சுற்றங்களை நம்புவதும். நல்லவர்களை நட்பென கொண்டோம் எனும் நம்பிக்கை வீணான பின்னும் வரும் வலி கொடியது தான்!
கொடியது, வலியது தருவது என உணர்ந்தாலும்
அரியது அதுவென அறிவினை அடக்கிடும்
அகமது நமக்குள்ள்ளிருக்கும் வரை
வலியது வலிமையாய் தானெம்மை தொடர்ந்திடும்
நேசிப்பும் யாசிப்பும் நம்மிடமிருக்க தூசிப்பு நாம் நம்பும் நட்பிடமிருந்தால் ஏமாந்தவர் நாம் அல்ல என நம்மை நாம் தேற்றிடத்தானே இயலும்! ஏமாந்தவர் நாம அல்ல்.. நம்மை உணராது நம்மை உதாசினம் செய்தோர் தான் ஏமாளிகள் என நம்மை நாம் தேற்றி முன் செல்வோம்.
கவிதையும் கருவும் அருமை ஹாசிம்!
உறவினர் என சுற்றங்களை நம்புவதும். நல்லவர்களை நட்பென கொண்டோம் எனும் நம்பிக்கை வீணான பின்னும் வரும் வலி கொடியது தான்!
கொடியது, வலியது தருவது என உணர்ந்தாலும்
அரியது அதுவென அறிவினை அடக்கிடும்
அகமது நமக்குள்ள்ளிருக்கும் வரை
வலியது வலிமையாய் தானெம்மை தொடர்ந்திடும்
நேசிப்பும் யாசிப்பும் நம்மிடமிருக்க தூசிப்பு நாம் நம்பும் நட்பிடமிருந்தால் ஏமாந்தவர் நாம் அல்ல என நம்மை நாம் தேற்றிடத்தானே இயலும்! ஏமாந்தவர் நாம அல்ல்.. நம்மை உணராது நம்மை உதாசினம் செய்தோர் தான் ஏமாளிகள் என நம்மை நாம் தேற்றி முன் செல்வோம்.
கவிதையும் கருவும் அருமை ஹாசிம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஏமாறியது யார்...............??
நமது எல்லா வீழ்ச்சிக்கும் நாம் தான் காரணம் என்று மனதை தேற்றிக்கொண்டால் ஏமாற்றம் என்பதே இருக்காது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஏமாறியது யார்...............??
உண்மைதான்அக்கா மிக்க நன்றிNisha wrote:எதிர்பார்ப்புகள் தோற்கும் போது ஏமாற்றங்கள் சகஜம் தான்!
உறவினர் என சுற்றங்களை நம்புவதும். நல்லவர்களை நட்பென கொண்டோம் எனும் நம்பிக்கை வீணான பின்னும் வரும் வலி கொடியது தான்!
கொடியது, வலியது தருவது என உணர்ந்தாலும்
அரியது அதுவென அறிவினை அடக்கிடும்
அகமது நமக்குள்ள்ளிருக்கும் வரை
வலியது வலிமையாய் தானெம்மை தொடர்ந்திடும்
நேசிப்பும் யாசிப்பும் நம்மிடமிருக்க தூசிப்பு நாம் நம்பும் நட்பிடமிருந்தால் ஏமாந்தவர் நாம் அல்ல என நம்மை நாம் தேற்றிடத்தானே இயலும்! ஏமாந்தவர் நாம அல்ல்.. நம்மை உணராது நம்மை உதாசினம் செய்தோர் தான் ஏமாளிகள் என நம்மை நாம் தேற்றி முன் செல்வோம்.
கவிதையும் கருவும் அருமை ஹாசிம்!
Re: ஏமாறியது யார்...............??
வலிகள் நிறம்பிய வரிகளாகக் காண்கிறேன் தோழா
படிக்கும் போதே உணர்கிறேன்
அங்கு நடந்திருக்கும் இதுவென
இன்னும் மாற வில்லை
நன்றி கெட்ட மானிடம்
படிக்கும் போதே உணர்கிறேன்
அங்கு நடந்திருக்கும் இதுவென
இன்னும் மாற வில்லை
நன்றி கெட்ட மானிடம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏமாறியது யார்...............??
Nisha wrote:எதிர்பார்ப்புகள் தோற்கும் போது ஏமாற்றங்கள் சகஜம் தான்!
உறவினர் என சுற்றங்களை நம்புவதும். நல்லவர்களை நட்பென கொண்டோம் எனும் நம்பிக்கை வீணான பின்னும் வரும் வலி கொடியது தான்!
கொடியது, வலியது தருவது என உணர்ந்தாலும்
அரியது அதுவென அறிவினை அடக்கிடும்
அகமது நமக்குள்ள்ளிருக்கும் வரை
வலியது வலிமையாய் தானெம்மை தொடர்ந்திடும்
நேசிப்பும் யாசிப்பும் நம்மிடமிருக்க தூசிப்பு நாம் நம்பும் நட்பிடமிருந்தால் ஏமாந்தவர் நாம் அல்ல என நம்மை நாம் தேற்றிடத்தானே இயலும்! ஏமாந்தவர் நாம அல்ல்.. நம்மை உணராது நம்மை உதாசினம் செய்தோர் தான் ஏமாளிகள் என நம்மை நாம் தேற்றி முன் செல்வோம்.
கவிதையும் கருவும் அருமை ஹாசிம்!
நீங்கள் சொல்வது போன்று அதிகமான எதிர்பார்ப்புகள் தோற்கும் போது ஏமாற்றங்கள் வரும் அப்படியென்றால் ஏமாற்றதிற்கு காரணம் யார் ?
Re: ஏமாறியது யார்...............??
மனிதம் மாறாத மனிதர்களின் மத்தியில்நண்பன் wrote:வலிகள் நிறம்பிய வரிகளாகக் காண்கிறேன் தோழா
படிக்கும் போதே உணர்கிறேன்
அங்கு நடந்திருக்கும் இதுவென
இன்னும் மாற வில்லை
நன்றி கெட்ட மானிடம்
மனிதர்களாய் நாம் வாழ்வதுவே சாதனையாகிவிட்டது தோழா
Re: ஏமாறியது யார்...............??
நேசத்திற்கான எதிர்பார்ப்பென்று தெரிந்தும் ஏமாற்றுவது நியாயமோ?*சம்ஸ் wrote:நீங்கள் சொல்வது போன்று அதிகமான எதிர்பார்ப்புகள் தோற்கும் போது ஏமாற்றங்கள் வரும் அப்படியென்றால் ஏமாற்றதிற்கு காரணம் யார் ?Nisha wrote:எதிர்பார்ப்புகள் தோற்கும் போது ஏமாற்றங்கள் சகஜம் தான்!
உறவினர் என சுற்றங்களை நம்புவதும். நல்லவர்களை நட்பென கொண்டோம் எனும் நம்பிக்கை வீணான பின்னும் வரும் வலி கொடியது தான்!
கொடியது, வலியது தருவது என உணர்ந்தாலும்
அரியது அதுவென அறிவினை அடக்கிடும்
அகமது நமக்குள்ள்ளிருக்கும் வரை
வலியது வலிமையாய் தானெம்மை தொடர்ந்திடும்
நேசிப்பும் யாசிப்பும் நம்மிடமிருக்க தூசிப்பு நாம் நம்பும் நட்பிடமிருந்தால் ஏமாந்தவர் நாம் அல்ல என நம்மை நாம் தேற்றிடத்தானே இயலும்! ஏமாந்தவர் நாம அல்ல்.. நம்மை உணராது நம்மை உதாசினம் செய்தோர் தான் ஏமாளிகள் என நம்மை நாம் தேற்றி முன் செல்வோம்.
கவிதையும் கருவும் அருமை ஹாசிம்!
Re: ஏமாறியது யார்...............??
*சம்ஸ் wrote:Nisha wrote:எதிர்பார்ப்புகள் தோற்கும் போது ஏமாற்றங்கள் சகஜம் தான்!
உறவினர் என சுற்றங்களை நம்புவதும். நல்லவர்களை நட்பென கொண்டோம் எனும் நம்பிக்கை வீணான பின்னும் வரும் வலி கொடியது தான்!
கொடியது, வலியது தருவது என உணர்ந்தாலும்
அரியது அதுவென அறிவினை அடக்கிடும்
அகமது நமக்குள்ள்ளிருக்கும் வரை
வலியது வலிமையாய் தானெம்மை தொடர்ந்திடும்
நேசிப்பும் யாசிப்பும் நம்மிடமிருக்க தூசிப்பு நாம் நம்பும் நட்பிடமிருந்தால் ஏமாந்தவர் நாம் அல்ல என நம்மை நாம் தேற்றிடத்தானே இயலும்! ஏமாந்தவர் நாம அல்ல்.. நம்மை உணராது நம்மை உதாசினம் செய்தோர் தான் ஏமாளிகள் என நம்மை நாம் தேற்றி முன் செல்வோம்.
கவிதையும் கருவும் அருமை ஹாசிம்!
நீங்கள் சொல்வது போன்று அதிகமான எதிர்பார்ப்புகள் தோற்கும் போது ஏமாற்றங்கள் வரும் அப்படியென்றால் ஏமாற்றதிற்கு காரணம் யார் ?
தம் தேவைக்கேற்ப எதிர்பார்ப்புக்குரியதாய் நட்பை மாற்றுபவர்கள் தான் காரணம்?
தம் தேவைக்கு ஏற்ப நட்பின் அன்பை பயன் படுத்தி விட்டு அவர்களுக்கும் மனதொன்றொருக்கும் அதில் உணர்வொன்றுமிருக்கும் என உணராது தம்மை பற்றி மட்டும் சிந்திக்க வைக்கும், சுய நலமும், ஈகோவும் தான் காரணம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஏமாறியது யார்...............??
சரியாகச்சொன்னீர்கள்Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:எதிர்பார்ப்புகள் தோற்கும் போது ஏமாற்றங்கள் சகஜம் தான்!
உறவினர் என சுற்றங்களை நம்புவதும். நல்லவர்களை நட்பென கொண்டோம் எனும் நம்பிக்கை வீணான பின்னும் வரும் வலி கொடியது தான்!
கொடியது, வலியது தருவது என உணர்ந்தாலும்
அரியது அதுவென அறிவினை அடக்கிடும்
அகமது நமக்குள்ள்ளிருக்கும் வரை
வலியது வலிமையாய் தானெம்மை தொடர்ந்திடும்
நேசிப்பும் யாசிப்பும் நம்மிடமிருக்க தூசிப்பு நாம் நம்பும் நட்பிடமிருந்தால் ஏமாந்தவர் நாம் அல்ல என நம்மை நாம் தேற்றிடத்தானே இயலும்! ஏமாந்தவர் நாம அல்ல்.. நம்மை உணராது நம்மை உதாசினம் செய்தோர் தான் ஏமாளிகள் என நம்மை நாம் தேற்றி முன் செல்வோம்.
கவிதையும் கருவும் அருமை ஹாசிம்!
நீங்கள் சொல்வது போன்று அதிகமான எதிர்பார்ப்புகள் தோற்கும் போது ஏமாற்றங்கள் வரும் அப்படியென்றால் ஏமாற்றதிற்கு காரணம் யார் ?
தம் தேவைக்கேற்ப எதிர்பார்ப்புக்குரியதாய் நட்பை மாற்றுபவர்கள் தான் காரணம்?
தம் தேவைக்கு ஏற்ப நட்பின் அன்பை பயன் படுத்தி விட்டு அவர்களுக்கும் மனதொன்றொருக்கும் அதில் உணர்வொன்றுமிருக்கும் என உணராது தம்மை பற்றி மட்டும் சிந்திக்க வைக்கும், சுய நலமும், ஈகோவும் தான் காரணம்.
Re: ஏமாறியது யார்...............??
நன்றிங்க சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஏமாறியது யார்...............??
நேசமுடன் ஹாசிம் wrote:சரியாகச்சொன்னீர்கள்Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:எதிர்பார்ப்புகள் தோற்கும் போது ஏமாற்றங்கள் சகஜம் தான்!
உறவினர் என சுற்றங்களை நம்புவதும். நல்லவர்களை நட்பென கொண்டோம் எனும் நம்பிக்கை வீணான பின்னும் வரும் வலி கொடியது தான்!
கொடியது, வலியது தருவது என உணர்ந்தாலும்
அரியது அதுவென அறிவினை அடக்கிடும்
அகமது நமக்குள்ள்ளிருக்கும் வரை
வலியது வலிமையாய் தானெம்மை தொடர்ந்திடும்
நேசிப்பும் யாசிப்பும் நம்மிடமிருக்க தூசிப்பு நாம் நம்பும் நட்பிடமிருந்தால் ஏமாந்தவர் நாம் அல்ல என நம்மை நாம் தேற்றிடத்தானே இயலும்! ஏமாந்தவர் நாம அல்ல்.. நம்மை உணராது நம்மை உதாசினம் செய்தோர் தான் ஏமாளிகள் என நம்மை நாம் தேற்றி முன் செல்வோம்.
கவிதையும் கருவும் அருமை ஹாசிம்!
நீங்கள் சொல்வது போன்று அதிகமான எதிர்பார்ப்புகள் தோற்கும் போது ஏமாற்றங்கள் வரும் அப்படியென்றால் ஏமாற்றதிற்கு காரணம் யார் ?
தம் தேவைக்கேற்ப எதிர்பார்ப்புக்குரியதாய் நட்பை மாற்றுபவர்கள் தான் காரணம்?
தம் தேவைக்கு ஏற்ப நட்பின் அன்பை பயன் படுத்தி விட்டு அவர்களுக்கும் மனதொன்றொருக்கும் அதில் உணர்வொன்றுமிருக்கும் என உணராது தம்மை பற்றி மட்டும் சிந்திக்க வைக்கும், சுய நலமும், ஈகோவும் தான் காரணம்.
ப்பா எரியுது
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏமாறியது யார்...............??
அணைப்பதற்கு உங்களை அழைத்தார்களோ சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஏமாறியது யார்...............??
Nisha wrote:அணைப்பதற்கு உங்களை அழைத்தார்களோ சார்?
((( (((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» ஜொள்ளு கலந்த அரட்டை யார் யார் உள்ளே வாரிங்க....
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
» ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» ஜொள்ளு கலந்த அரட்டை யார் யார் உள்ளே வாரிங்க....
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
» ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|