Latest topics
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’by rammalar Today at 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 12:30 am
» கதம்பம்
by rammalar Yesterday at 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun Apr 28, 2024 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun Apr 28, 2024 11:48 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun Apr 28, 2024 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun Apr 28, 2024 11:42 am
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun Apr 28, 2024 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun Apr 28, 2024 10:45 am
ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்!
4 posters
Page 1 of 1
ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்!
சிவா ஒரு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்கிறான்.. ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் Freezer அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.
உடனே பெரும் கூச்சலிட்டான் சிவா....
உள்ளிருந்து அவன் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தான் சிவா....
அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது....உயிர் வந்தவனாய் வெளியே ஓடி .வந்தான்...தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தார்.....சந்தோஷத்தில் அவரை கட்டி தழுவிக்கொண்டான்....
அவரிடம், "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டான்.
"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர். இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை...
உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்போதான் உங்கள் கண்டு பிடிச்சேன் ..." என்றார்...
ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை (அன்பு) செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்...
தினகரன் டெய்லி நியுஸ்
உடனே பெரும் கூச்சலிட்டான் சிவா....
உள்ளிருந்து அவன் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தான் சிவா....
அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது....உயிர் வந்தவனாய் வெளியே ஓடி .வந்தான்...தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தார்.....சந்தோஷத்தில் அவரை கட்டி தழுவிக்கொண்டான்....
அவரிடம், "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டான்.
"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர். இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை...
உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்போதான் உங்கள் கண்டு பிடிச்சேன் ..." என்றார்...
ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை (அன்பு) செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்...
தினகரன் டெய்லி நியுஸ்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்!
அடடா அப்படியா சங்கதி இனி நானும் எங்க பள்ளி காவலாளிக்கு காலை மாலை இருவேளையும் வணக்கம் வச்சிடுறேன். ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்!
இது வரை வணக்கம் சொல்லவே இல்லைய?))&
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்!
)* )*Nisha wrote:இது வரை வணக்கம் சொல்லவே இல்லைய?))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் _* ஆனாலும் உங்க நேர்மை பிடிச்சிருக்கு சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்!
Nisha wrote:ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் _* ஆனாலும் உங்க நேர்மை பிடிச்சிருக்கு சார்!
(:) (:)
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்!
ப்பா எவ்வளவு அருமையான பதிவு என் கண்ணில் படால் இருந்தது ஆண்டவனுக்கு நன்றி நானும் இப்படித்தான் எனக்கு கீழே வேலை பார்ப்பவர்களை நான் ரொம்ப நேசிக்கிறேன் அவர்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் அப்படி பிடிக்க வில்லை என்றால் நான் எங்க அக்கா கூட வேலை நேரத்தில் மணிக்கணக்காக போன் பேச முடியாது
அருமையான பதிவு நன்றி அக்கா
அருமையான பதிவு நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்!
நண்பன் wrote:ப்பா எவ்வளவு அருமையான பதிவு என் கண்ணில் படால் இருந்தது ஆண்டவனுக்கு நன்றி நானும் இப்படித்தான் எனக்கு கீழே வேலை பார்ப்பவர்களை நான் ரொம்ப நேசிக்கிறேன் அவர்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் அப்படி பிடிக்க வில்லை என்றால் நான் எங்க அக்கா கூட வேலை நேரத்தில் மணிக்கணக்காக போன் பேச முடியாது
அருமையான பதிவு நன்றி அக்கா
இதைத்தான் கூடப்பிறந்த குசும்பு என்பது. கூட வேலை செய்பவர்களை மதிக்க சொன்னால் அக்கா கூட போன் பேசும் ரகசியமெல்லம பரரகசியமாகுது. அப்புறம் முதலாளி வந்தால் திக் திக்கும் ஆகும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்!
Nisha wrote:நண்பன் wrote:ப்பா எவ்வளவு அருமையான பதிவு என் கண்ணில் படால் இருந்தது ஆண்டவனுக்கு நன்றி நானும் இப்படித்தான் எனக்கு கீழே வேலை பார்ப்பவர்களை நான் ரொம்ப நேசிக்கிறேன் அவர்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் அப்படி பிடிக்க வில்லை என்றால் நான் எங்க அக்கா கூட வேலை நேரத்தில் மணிக்கணக்காக போன் பேச முடியாது
அருமையான பதிவு நன்றி அக்கா
இதைத்தான் கூடப்பிறந்த குசும்பு என்பது. கூட வேலை செய்பவர்களை மதிக்க சொன்னால் அக்கா கூட போன் பேசும் ரகசியமெல்லம பரரகசியமாகுது. அப்புறம் முதலாளி வந்தால் திக் திக்கும் ஆகும்.
எனக்கு முதலாளி பெரிய வியடம் இல்லை கூட வேலை செய்பவர்களை நான் முதலாளியை விட அதிகம் மதிக்கிறேன் i உளைப்பாளி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டு வாழ்வதெப்படி?
» தாய்மையை மதிக்க வேண்டும்
» விலை மதிக்க முடியாத முத்து ஆழ் கடலில் தான் கிடைக்கிறது.
» மண்ணை தாயாக மதிக்க வேண்டும்! -(வெ.இறையன்பு, கேள்வி-பதில்)
» தாய்மையை மதிக்க வேண்டும்
» விலை மதிக்க முடியாத முத்து ஆழ் கடலில் தான் கிடைக்கிறது.
» மண்ணை தாயாக மதிக்க வேண்டும்! -(வெ.இறையன்பு, கேள்வி-பதில்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|